தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை…
Page 1 of 1
*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை…
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!!*
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
--
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும்
ஜீவகாருண்யத்தை கடைபிடி…..*
-
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
-
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
-
*ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
-
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
-
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
-
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
-
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……*
-
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
-
*உன் குழந்தைகளை பேணு……*
-
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
-
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
-
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
-
*அடிமையாகவும் ஆகாதே………*
-
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,-
சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!*
--
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்……*
--
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
--
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
-
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
-
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
-
*ஆனால்……*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
-
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
-
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
-
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
-
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
-
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
-
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே…..!!!*
-*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….*
-
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு…..*
*நடை பயிற்சி செய்து…..*
*உடல் நலம் பேணி……*
*இறை பக்தி கொண்டு……*
-
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
மனநிறைவோடு வாழ்- இன்னும்……*
-
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக
ஓடிவிடும்…!!*
-
*வாழ்வை கண்டு களி…!!*
*ரசனையோடு வாழ்…..!!*
-
*வாழ்க்கை வாழ்வதற்கே,….!!*
-
---------------------------------------
–வாட்ஸ் அப் பகிர்வு
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
--
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும்
ஜீவகாருண்யத்தை கடைபிடி…..*
-
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
-
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
-
*ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
-
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
-
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
-
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
-
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……*
-
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
-
*உன் குழந்தைகளை பேணு……*
-
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
-
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
-
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
-
*அடிமையாகவும் ஆகாதே………*
-
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,-
சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!*
--
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்……*
--
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
--
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
-
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
-
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
-
*ஆனால்……*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
-
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
-
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
-
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
-
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
-
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
-
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே…..!!!*
-*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….*
-
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு…..*
*நடை பயிற்சி செய்து…..*
*உடல் நலம் பேணி……*
*இறை பக்தி கொண்டு……*
-
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
மனநிறைவோடு வாழ்- இன்னும்……*
-
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக
ஓடிவிடும்…!!*
-
*வாழ்வை கண்டு களி…!!*
*ரசனையோடு வாழ்…..!!*
-
*வாழ்க்கை வாழ்வதற்கே,….!!*
-
---------------------------------------
–வாட்ஸ் அப் பகிர்வு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» வீணாய்ப் போன போதனை
» வள்ளலார் அருள்வாக்கு
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» டாக்டர் ஒருவர் கூறிய தகவல் இது:
» புதினா அற்புதமான மருத்துவமூலிகை
» வள்ளலார் அருள்வாக்கு
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» டாக்டர் ஒருவர் கூறிய தகவல் இது:
» புதினா அற்புதமான மருத்துவமூலிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|