தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
தமிழரை அழிக்க ரகசிய திட்டம்
2 posters
Page 1 of 1
தமிழரை அழிக்க ரகசிய திட்டம்
தமிழரை அழிக்க ரகசிய திட்டம்
சமூகநீதியின் தொடக்கம்:
இந்தியாவை
ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்தபோது ஆங்கிலேயர்கள் குறைவான
தொகையினர்,ஆளப்படும் இந்தியர்கள் தொகையில் அதிகம்.மிகப்பலராக இருந்த
இந்தியர்களுக்கு அரசுப் பணிகளில் இடமே இல்லை என்கிற நிலை,அவர்களுக்கு
வெறுப்பையும் அதிருப்தியும் தந்தது.
சொந்த
நாட்டவர்க்கு ஏதோ சில பணிகளைத் தர ஆங்கிலேயர் முன்வந்தனர்.இப்படித்
தரப்பட்ட பணிகள் எல்லாவற்றையும் பிராமணர்களே பெற்றனர். 1853இல் ஒரே
குடும்பத்தை சேர்ந்த 49 பேர்-ஒரே சாதியை சேர்ந்தவர்கள் நெல்லூர் மாவட்ட
வருவாய்த் துறையை ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.இவர்கள் அனைவரும்
பிராமணர்களே.1894 முதல் 1904 வரை நிர்வாகப் பணிகளிலும் சரி,தொழில் சார்ந்த
பணிகளிலும் சரி,பிராமணர்களே அதிக இடங்களில் இருந்தனர்.இதனால் பிராமனரக்ல்
அல்லாதிரிடயே எதிர்ப்புகள் மெல்ல எழுந்து அது ஆங்கிலேயர்களுடைய செவிகளிலும்
விழத் தொடங்கியது.
ஆங்கிலேயர்களுக்கு இந்திய சமூக
அமைப்பைப் பற்றிய புரிதல் இல்லை.இங்கே வர்ண பேதமும் சாதீயமும் உள்ளதை
அவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலவில்லை.எல்லோரையும்
அவர்கள்'இந்தியர்கள்' என மட்டுமே கருதினர்.பின்னர்,அவர்கள் பிராமணர்கள்
உயர்சாதியினர் என்றும்,அவர்கள் மிகச் சிறுபான்மையினர்
என்றும்,சிறுபான்மையினராக இருப்பவர்கள் அரசுப் பணிகளில் அதிகமாக இடம்பெற்று
ஆதிக்கம் செய்திவருகிரார்கள் என்றும் அறிந்து கொண்டார்கள்.
ஆகவே'இந்திய மயம்' என்றால்
'பிராமண மயம்'எனப் பொருளுரைத்து அதனை வெளிப்படுத்தியது-திராவிட இயக்கத்தின்
முதல் அரசியல் கட்சியான நீதிக்கட்சி!அதுமட்டுமன்று ஆங்கிலேய அரசிடம் ஒரு
கோரிக்கையை முன்வைத்தார்கள்.அக்கோரிக்கை இதுதான்:"இந்தியர்கள் என்பவர்கள்
பிராமணர்கள் மட்டுமல்ல.இந்தியர்களுள் பிராமணர்கள் என்பவர்கள் மிக மிகச்
சிறுபான்மையினரே.ஆகவே இந்தியர்களில் மிகப்பெரும்பான்மயினராக இருக்கும்
பிராமணர் அல்லாதார்க்கு உரிய இடங்களை ஒதுக்கித் தாருங்கள்" என்பதுதான்.
சமூகநீதி என்பது ஒரு வகுப்பாரைத்
தாழ்த்தியோ,அச்சுறுத்தியோ பெறும் சலுகையல்ல.ஒவ்வொரு வகுப்பும்
அரசியல்,கல்வி,வேலை வாய்ப்புகளில்,இடம் பெறவேண்டியஉரிமை;அதாவது பிறப்புரிமை
ஆகும்.ஆகவேதான் சமூகநீதி ஒரு காலகட்டத்தில் 'வகுப்புரிமை'எனக்
கூறப்பட்டது.
மக்களுக்கு சமூக நீதி பெற்று தந்த வரலாறு
[You must be registered and logged in to see this link.]
ஆரியர் திராவிடர் யுத்தம் இன்னும் முற்றுப்பெறவில்லை
சமூகநீதியின் தொடக்கம்:
இந்தியாவை
ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்தபோது ஆங்கிலேயர்கள் குறைவான
தொகையினர்,ஆளப்படும் இந்தியர்கள் தொகையில் அதிகம்.மிகப்பலராக இருந்த
இந்தியர்களுக்கு அரசுப் பணிகளில் இடமே இல்லை என்கிற நிலை,அவர்களுக்கு
வெறுப்பையும் அதிருப்தியும் தந்தது.
சொந்த
நாட்டவர்க்கு ஏதோ சில பணிகளைத் தர ஆங்கிலேயர் முன்வந்தனர்.இப்படித்
தரப்பட்ட பணிகள் எல்லாவற்றையும் பிராமணர்களே பெற்றனர். 1853இல் ஒரே
குடும்பத்தை சேர்ந்த 49 பேர்-ஒரே சாதியை சேர்ந்தவர்கள் நெல்லூர் மாவட்ட
வருவாய்த் துறையை ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.இவர்கள் அனைவரும்
பிராமணர்களே.1894 முதல் 1904 வரை நிர்வாகப் பணிகளிலும் சரி,தொழில் சார்ந்த
பணிகளிலும் சரி,பிராமணர்களே அதிக இடங்களில் இருந்தனர்.இதனால் பிராமனரக்ல்
அல்லாதிரிடயே எதிர்ப்புகள் மெல்ல எழுந்து அது ஆங்கிலேயர்களுடைய செவிகளிலும்
விழத் தொடங்கியது.
ஆங்கிலேயர்களுக்கு இந்திய சமூக
அமைப்பைப் பற்றிய புரிதல் இல்லை.இங்கே வர்ண பேதமும் சாதீயமும் உள்ளதை
அவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலவில்லை.எல்லோரையும்
அவர்கள்'இந்தியர்கள்' என மட்டுமே கருதினர்.பின்னர்,அவர்கள் பிராமணர்கள்
உயர்சாதியினர் என்றும்,அவர்கள் மிகச் சிறுபான்மையினர்
என்றும்,சிறுபான்மையினராக இருப்பவர்கள் அரசுப் பணிகளில் அதிகமாக இடம்பெற்று
ஆதிக்கம் செய்திவருகிரார்கள் என்றும் அறிந்து கொண்டார்கள்.
ஆகவே'இந்திய மயம்' என்றால்
'பிராமண மயம்'எனப் பொருளுரைத்து அதனை வெளிப்படுத்தியது-திராவிட இயக்கத்தின்
முதல் அரசியல் கட்சியான நீதிக்கட்சி!அதுமட்டுமன்று ஆங்கிலேய அரசிடம் ஒரு
கோரிக்கையை முன்வைத்தார்கள்.அக்கோரிக்கை இதுதான்:"இந்தியர்கள் என்பவர்கள்
பிராமணர்கள் மட்டுமல்ல.இந்தியர்களுள் பிராமணர்கள் என்பவர்கள் மிக மிகச்
சிறுபான்மையினரே.ஆகவே இந்தியர்களில் மிகப்பெரும்பான்மயினராக இருக்கும்
பிராமணர் அல்லாதார்க்கு உரிய இடங்களை ஒதுக்கித் தாருங்கள்" என்பதுதான்.
சமூகநீதி என்பது ஒரு வகுப்பாரைத்
தாழ்த்தியோ,அச்சுறுத்தியோ பெறும் சலுகையல்ல.ஒவ்வொரு வகுப்பும்
அரசியல்,கல்வி,வேலை வாய்ப்புகளில்,இடம் பெறவேண்டியஉரிமை;அதாவது பிறப்புரிமை
ஆகும்.ஆகவேதான் சமூகநீதி ஒரு காலகட்டத்தில் 'வகுப்புரிமை'எனக்
கூறப்பட்டது.
மக்களுக்கு சமூக நீதி பெற்று தந்த வரலாறு
- சென்னை
மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14);
தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968
சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற
சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவை
நிறைவேற்றப்பட்டது . - 1989 டிசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது.
- 1974ஆம் ஆண்டு மக்களின் தரம் உயர்த்தப்பட வேண்டி, தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆரம்பிகப்பட்டது .
- 1960ம்
ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு 1970 இல்
1,78,880 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி 61,985 ஆதிதிராவிட மக்களுக்கு
பங்கிட்டு கொடுகப்பட்டது . - 1989-90
இல் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் சிறப்பு முகாம் அமைத்து நம்
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 1,52,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
வழங்கப்பட்டது.
[You must be registered and logged in to see this link.]
shanthibabu- புதிய மொட்டு
- Posts : 1
Points : 3
Join date : 28/12/2010
Re: தமிழரை அழிக்க ரகசிய திட்டம்
உங்கள் கருத்தை நேரடியாக இங்கே பதிக்கலாமே...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழரை அழிக்க ரகசிய திட்டம்
நன்றி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» கூடங்குளம் அணுமின் திட்டம் ஆபத்தானது ரஷ்யாவின் ரகசிய அறிக்கை அம்பலமானது
» சனாதனத்தை அழிக்க முடியாது!
» எஞ்சிய ஈழத் தமிழரை...
» நடிகர் சங்கம் தமிழரை இழிவு படுத்திய ஆரியாவை கண்டிக்காமல் குகநாதனை கண்டிபதா?
» அழிக்க முடியவில்லை...
» சனாதனத்தை அழிக்க முடியாது!
» எஞ்சிய ஈழத் தமிழரை...
» நடிகர் சங்கம் தமிழரை இழிவு படுத்திய ஆரியாவை கண்டிக்காமல் குகநாதனை கண்டிபதா?
» அழிக்க முடியவில்லை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|