தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இராயேந்திரனின் எண்ணங்கள்

2 posters

Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty இராயேந்திரனின் எண்ணங்கள்

Post by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

2018 பொங்கல் பரிசாக...
இராயேந்திரனின் எண்ணங்கள் 2Q==

ராஜேந்திரனின் எண்ணங்கள்

https://app.box.com/s/fhkctfsa8l9qxymfvlipyknwu14f3t6b

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
இராயேந்திரனின் எண்ணங்கள் 1646046337

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty ஏவும் கணை

Post by ராஜேந்திரன் Sat Jan 27, 2018 8:51 pm

ஏவும் கணை


Last edited by ராஜேந்திரன் on Fri Feb 16, 2018 2:20 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty பேனாவின் முள்

Post by ராஜேந்திரன் Fri Feb 09, 2018 9:19 pm

பேனாவின் முள்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty Raj Special

Post by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

yarlpavanan wrote:2018 பொங்கல் பரிசாக...
இராயேந்திரனின் எண்ணங்கள் 2Q==

ராஜேந்திரனின் எண்ணங்கள்

https://app.box.com/s/fhkctfsa8l9qxymfvlipyknwu14f3t6b

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
இராயேந்திரனின் எண்ணங்கள் 1646046337

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty தவிப்பு

Post by ராஜேந்திரன் Sat Feb 24, 2018 7:31 pm





தவிப்பு


              அரசு வற்புறுத்துகிறதா? மக்களே மது குடியுங்கள், உங்கள் 
              குடும்பங்களை கெடுத்துக்கொள்ளுங்கள் என்கிறதா?


              ஜெயிலில் போடுவது போல், குண்டுக்கட்டையாய் தூக்கி 
              மது கிடங்கிக்கிற்குள் போடுகிறதா? குடிக்க சொல்லி 


              சாப்பிடுவதற்கு கல்லு, மண்ணு திங்கக்கூடாது, என்கிற உணர்வு 
              மட்டும் எப்படி வந்தது, இதுக்கும், அதுக்கும் வித்தியாசம் 
              தெரியாமலா தின்கிறோம்.


              நண்பர்களே உங்களுக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும்தான். 


              ஆம். 4 அடி தூரத்தில் இருந்து என்னை ஒருவர் முத்தம் இட்டார்.


              அதை பக்கத்தில் இருப்பவர், பாருங்க உங்களை துப்புகிறார் 
              என்று சொன்னார்.


              நான் துப்பு துலக்க தொடங்கினேன் 


              முத்தமிடும்பொழுதும் எச்சி ஒட்டுகிறது, துப்புகிறார்
              என்ற பதத்தில் சொல்லும்பொழுதும் நம்மேல் எச்சி ஒட்டுகிறது.


              உலகில் ஒவ்வொருவரும் தம்மேல் பாசம் காட்டும் 
              நபர்களுக்காக ஏங்கி நிற்கிறது. 


              ஆம். பாசம் கிடைக்காதபொழுது மது போன்றவற்றால் திருப்தி 
              அடைகிறார்கள்.


             மிகுந்த பாசத்திற்கு முன் மது செயல்படாது.


             பாசம் காட்டுபவரை பார்க்கவாவது நாம் உயிரோடு வாழனும் 
             என்று மதுவை ஓரம் கட்டி விடுவார்கள்.


             அப்பொழுது பாசம் வென்றதை உலகம் அறியும். 


              2  அடி தூரத்தில் இருந்த என்னை அவர் முத்தத்தால் 
             அழைக்கிறார்.


             தூரத்தில் இருந்தாலும் மணிக்கு இத்தனை கிலோமீட்டர் என்ற 
             வேகத்தில் நெருங்கியது அந்த முத்தம்.


             அவருடைய வேதனை வேகம், வேகம் காட்டுவது ! எச்சில் 
             என் முகத்தில் பட்டதும் அவரிடம் இருந்து நீங்கியது கோபம். 


            ஆம். நான் அவருக்கு கடைமை செய்ய கடன் பட்டதை
             என் உள்ளத்திற்கு உணர்த்த எனக்கு சொரணை தந்தது 
            அந்த முத்தம். 


            வாசகர்களே இது போன்ற அறிய செய்திகள் இந்த 2018 ஆம்               
            ஆண்டின் பொங்கல் பரிசாக 
         
            ராஜேந்திரனின் எண்ணங்கள் என்ற புத்தகம் 
            வெளியிடப்பட்டுள்ளது. 
             
            இது படித்து பயன் பெறுங்கள்.


yarlpavanan2018 பொங்கல் பரிசாக...
இராயேந்திரனின் எண்ணங்கள் 2Q==

ராஜேந்திரனின் எண்ணங்கள்

https://app.box.com/s/fhkctfsa8l9qxymfvlipyknwu14f3t6b

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
இராயேந்திரனின் எண்ணங்கள் 1646046337

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty Re: இராயேந்திரனின் எண்ணங்கள்

Post by ராஜேந்திரன் Wed Mar 28, 2018 7:50 pm

40 வயசுல நாய் குணம் என்பார்கள்           நாயில் வெறி நாய் இருக்கு, செல்ல நாய் இருக்கு           நாம் நாப்பது வயது வரை எப்படி வளர்ந்து எதை கற்றோம்.           நன்றி, விசுவாசம் இதை கற்றால் செல்ல நாய் போல          கோபம், பொறாமை வெறித்தனம் இவைகளை கற்றால் வெறி நாய்          போல          அப்படி என்றால் 40 வயதில் நாய் குணம் என்பார்களே           வீட்டை காக்கும் நாயா, வேட்டையாடும் வெறி நாயா         அறிஞர் அண்ணா சொல்வார் வீடு எப்படியோ, நாடு அப்படியே yarlpavanan wrote:2018 பொங்கல் பரிசாக...
இராயேந்திரனின் எண்ணங்கள் 2Q==

ராஜேந்திரனின் எண்ணங்கள்

https://app.box.com/s/fhkctfsa8l9qxymfvlipyknwu14f3t6b

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
இராயேந்திரனின் எண்ணங்கள் 1646046337

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்


ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty எரிந்து விழுதல்

Post by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

எரிந்து விழுதல் 




              ஏன் எதுக்கெடுத்தாலும் எரிஞ்சி விழுற 


               எப்ப பாரு எதுக்கெடுத்தாலும் எரிஞ்சி விழுறதே வேல 


                எரிஞ்சி விழுறோம் ஆம். 


                பிளாஸ்டிக், பாலிதீனையும் விட்டுவைக்காம 
                எரிஞ்சி விழுறோம் 


                 கரும்புகை பெரும்பகை  ஆம். 


                  நாம் பெரும்பகையினால் பிளாஸ்டிக், பாலிதீன் மீது எரிஞ்சி 
                 விழுவதால் கரும்புகை 


                 இந்த கரும்புகை சுற்று சூழலுக்கு பெரும்பகை 
                   
                    சுற்று சூழல் யாருக்கு மனிதனுக்கு 


                    சுற்றுச்சூழலுக்கு ஒரு பகை என்றால் ஆம். 


                    தான் ஆடாவிட்டாலும் தன் தசை யாடும் என்பார்கள்


                    நாம் இன்னும் உணர்வு இல்லாமல் இருக்கிறோம்.


                     ஒரு ஆட்டை வெட்டினால் வெட்டு பட்ட ஆட்டின் தனி மாமிச  
                     தசை ஆடுகிறது 


                      நம்மை வெட்டுற அளவிற்கு வந்தால் தான் தசை ஆடுமா 


                      உணர்வு இல்லையா ?


                     மின் வெட்டிற்கே நடுங்கும் நாம் 


                      இயற்க்கை  நம் மீது கை வைத்தால் என்ன ஆகும் தெரியுமா?


                       மின் வெட்டு எப்படி நம்மை தொடுகிறது 


                        ஆம். எரிச்சல்.  உதாரணத்திற்கு பேன் (fan ) ஓடாமல் 
                        எரிச்சல்.


                       நாம் எரிந்து விழும் பிளாஸ்டிக், பாலிதீன் ....


                       ஆம். மின் வெட்டில் மின்சாரம் அதன் பயன் இல்லாமை 
                      எப்படி நம்மை தொடுகிறது.   
                    
                        பிளாஸ்டிக், பாலிதீனை எரிப்பதால் அது எப்படி தொடும் 
                        கொடுமையடா, கொடுமை ஆம். 


                        சுற்று சூழல் யாருக்கு மனிதனுக்கு 


                         சுற்றுச்சூழலுக்கு ஒரு பகை என்றால் 


                          ஆம். கர்நாடகம் தமிழனுக்கு தண்ணீர் தரலைனா


                           ஒட்டு மொத்த தமிழகம் எப்படி துடிக்கிறது தமிழனுக்காக 


                        சுற்று சூழல் யாருக்கு மனிதனுக்கு 


                         சுற்றுச்சூழலுக்கு ஒரு பகை என்றால் 


                         யார் துடிக்க வேண்டும்.  ஆம் .  கர்நாடகம் தமிழகம்    
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty ஜோதி

Post by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

yarlpavanan wrote:2018 பொங்கல் பரிசாக...
இராயேந்திரனின் எண்ணங்கள் 2Q==

ராஜேந்திரனின் எண்ணங்கள்

https://app.box.com/s/fhkctfsa8l9qxymfvlipyknwu14f3t6b

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
இராயேந்திரனின் எண்ணங்கள் 1646046337

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்


ஜோதி 


           நம் உடல் செயல்பாட்டை முழுமையாக அறிந்திருக்கிறோமா?


            எந்த ஒரு கருவியின் உதவி இல்லாமல் சுண்டு விரலில் பாயும் 


            ரத்தம் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் பாய்கிறது என்று 
            அறிவோமா?


             குறிப்பிட்ட மினரல் மூளை நரம்பில் எப்படி அதன் செயல்பாடு 
             என்று அறிந்தோமா?
             
             நம் உள் உறுப்புகளின் செயல்களை கவனிக்க தெரியவில்லை
           
              அடுத்தவர்களை எப்படி குறை சொல்கிறோம், நமக்கு என்ன 
              அதிகாரம் உண்டு.


                பூமியை பற்றி ஆராய்ந்து முடிந்த பாடில்லை 


                பூமி தட்டையானது என்று பல காலம் நினைத்திருந்தார்கள் 


                பூமி இந்த வடிவம்தான் என்று தற்காலத்தில் அறிந்தோம் 


                மற்ற கோள்கள் எங்கே இருக்கிறது என்று சில கோள்களை 
                அறிந்தோம் பல கோள்கள் எங்கே எப்படி என்றே அறிந்த 
                பாடில்லை.


                  அதற்குள் இறைவனை கண்டறிந்து விட்டதாக 
                  நாம் கூறும் தீர்மானம் எந்த விதத்தில் உண்மை


                   இறைவனை சோதித்தறிந்து ஏற்றுகொள் என்றும்
                   உன்னை சோதிக்கவே இவ்வாறு செய்தேன் என்று 
                   இறைவன் நம்மிடம் இடைப்பட்டதாக எல்லாம் சொல்கிறோம். 
                    
                     பூமியின் வடிவத்தையே சமீப காலத்தில் தான் 
                     கண்டறிந்திருக்கிறோம் 


                     இவைகளை, இந்த அற்புதங்களை, இந்த அதிசயங்களை 
                     பிறப்பிக்கும் கடவுளை நாம் கண்டறிந்ததாக கூறுவது 
                     இந்த விதத்தில் சாத்தியம்.


                      செல்பி எடுப்பதே இப்பொழுது தான் என்று 
                      அறிந்திருக்கிறோம்.


                        பல ஆண்டுகளுக்கு முன்பே கடவுளை செல்பி எடுத்தது 
                         யார்?


                        அதை நம்பி கொண்டிருக்கிறோமே 


                          கடவுளின் உருவத்தை.


                         பூமியின் அடியில் தண்ணீர், தங்கம் இருப்பதை
                         அறிந்து அதை எப்படி எடுத்து பயன் படுத்துவது
                          என்று தெரிந்ததால் நாம் அதை எடுத்து 
                         பயன்படுத்துகிறோம்.      


                           மோட்டார் பம்பை வைத்து தண்ணீர் எடுக்க தெரிந்த 
                           நாம் அக்காலத்தில் வேறு வழியில் கடினமான 
                            முயற்சியில் தண்ணீர் எடுத்தனர்.


                           பூமி தட்டையானது என்று எண்ணிய பொழுது 
                           அக்கூற்று தவறானதால் விஞ்ஞான உண்மை 
                           தெரியாவில்லை.   
                   
                            எப்பொழுது பூமி ஆப்பிள் வடிவம் என்று அறிந்தோமோ 
                             சோதித்து தெரிந்தோமோ? 


                            பூமியை பயன்படுத்தும் பல்வேறு வழிகளை அறிந்தோம். 


                             பூமியை அறிவதற்க்கே இந்த பாடு பட்டோம். 


                            அதற்குள் இறைவனை அறிந்து விட்டதாக எண்ணி 
                            நாம் செயல்படுவது இன்னும் வெற்றிகுள்ளாகவில்லை.   


                             பூமியை எந்த அளவிற்கு அறிந்தோமோ அந்த அளவிற்கு 
                             பயன் படுத்து கிறோம். 


                          அது போல் கடவுளை நாம் அறிய வேண்டியது 
                             இன்னும் இருக்கிறது 
                    
                             இதுவரை அறிந்த வற்றில் ஓர் அளவு செயல்பாடு 
                           இருக்கிறது. 
 
                             இறைவனை முழுமையாக அறிந்து விட்டால் 
                             பெரிய வெற்றி, பெரிய மகிழ்ச்சி, பெரிய பயன்பாடு 
                             உண்டு.


                             இன்னும் யாரும் முழுமையாக அறிய வில்லை. 


                              நாம் இறைவனை அறிய வேண்டியது இன்னும் 
                            இருக்கிறது.  


                              நாம் இது வரை இறைவனை அறிந்தது 
                              எப்படி என்றால் 


                             பூமி தட்டை என்றோம், நீள் வட்டம் என்றோம்,
                             வட்டம் என்றோம், ஆனால் உருண்டையானது மேல்பக்கம் 
                              சிறிது தட்டையானது என்றும் அது ஆப்பிள் வடிவம் 
                              போல் என்று அறிந்தோம். 


                               சுனாமியை முன்னெச்சரிக்கையாக அறிய 
                              முடியவில்லை. இப்பொழுது அறிந்துளோம் 


                               நாமே கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு 
                               என்கிறோம்.


                           இறைவனை மட்டும் உலகளவு அறிந்து விட்டோமா?
                        
                              சிவன், அல்லா, இயேசு, முருகன், புத்தர் 
                             இவர்கள் மூலம் நாம் எத்தனை சதவிகிதம் 
                              இறைவனை அறிந்திருக்கிறோம் 


                              ஒருவேளை இந்த சதவிகிதம் மைனஸ் ல கூட 
                              இருக்கலாம். 


                                சோதித்தறிந்து  ஏற்றுகொள். 
                                  
                               சினிமாவில் கூட first part , second part என்று வருகிறது. 


                               இறைவனை மட்டும் ஒரே பார்ட்டில் முடித்து 
                               விட்டீர்களே 


                                இறைவன் இப்படித்தான் என்று தீர்மானித்து 
                                 விட்டீர்களே 


                                இறைவனுடைய அன்பை ஆராய்ந்து முடியாதது 
                               என்கிறார்கள் 


                                 எந்த அளவிற்கு ஆராய்ந்திருக்கிறோம் என்று 
                                 அறியாமலே 
                                 இறைவனுடைய அன்பை ஆராய்ந்து முடியாதது 
                                  என்ற வார்த்தை யோடு அந்த வார்த்தைக்கு மேல் 
                                ஆராய கூடாது என்று முடிவெடுத்து விட்டீர்களே 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty இறைவனின் அறிவு

Post by ராஜேந்திரன் Wed May 30, 2018 9:34 pm

இறைவனின் அறிவு 


                 இறைவனுக்கு அறிவு இருக்கா?


                 ஒரு வயது குழந்தைக்கு ஒரு அறிவு இருக்கும்


                 10 வயது குழந்தைக்கு ஒரு அறிவு இருக்கும் 


                   அவரவருக்கு தகுந்தாற்போல் அறிவு இருக்கும். 


                  எந்தளவிற்கு அறிவில்லாமல் சிவன், பார்வதி, முருகன், 
                  பிள்ளையார், ராமன், அல்லா, முகமது நபி, இயேசு, மரியாள், 
                 அந்தோணியார், புத்தர் ஆகியோர் இருந்தார்கள் 
                  என்று தெரியவில்லை


                   அந்தந்த வயதிற்கு ஏற்ப அறிவு வளர்ச்சி இருக்கும் அல்லவா ?


                   புல்லுக்கு ஒரு அறிவு, கல்லுக்கு ஒரு அறிவு, பூனைக்கு ஒரு 
                    அறிவு , புறாவுக்கு ஒரு அறிவு, எறும்புக்கு ஒரு அறிவு 
                  இருக்கிறது. 


                  ஆகவே சிவன், பார்வதி, முருகன், 
                  பிள்ளையார், ராமன், அல்லா, முகமது நபி, இயேசு, மரியாள், 
                 அந்தோணியார், புத்தர் போன்றோருக்கு அவரவருக்கு 
                 ஒரு அறிவு இல்லாமையும் இருக்கலாம். 


                  அறிவில்லாதவர்கள்  பற்றி தெரிந்து கொள்வோம். 


                    accounts இல் debit மற்றும் credit உண்டு 


                     ஒரு credit என்ற ஒன்று இருக்கும்பொழுது அதற்க்கு 
                     ஏற்ப ஒரு debit என்று ஒன்று கட்டாயம் உண்டு.  


                      அதாவது 


                      வரவு என்று ஒன்று இருந்தால் அதற்கொப்ப பற்று என்று 
                      ஒன்று உண்டல்லவா. 


                        கடவுளுக்கு அறிவு என்ற credit இருந்தால் அறிவு இல்லை 
                        என்ற debit எங்கே.


                       நம்மை விட அறிவில் சிறந்தவர்களை மதிப்போம். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty அன்பு

Post by ராஜேந்திரன் Tue Aug 28, 2018 9:29 pm

விபச்சார சிந்தனையோ மரணம் 
அன்பின் சிந்தனையோ நம்மை உயிர்ப்பிக்கிற இறைவன் 


பகைகள் சிந்தனையோ மரணம் 
சாந்தத்தின் சிந்தனையோ நம்மை உயிர்ப்பிக்கிற இறைவன் 


பொறாமையின் சிந்தனையோ நம் மனதின் மரணம் 
சமாதான சிந்தனையோ நம்மை உயிர்ப்பிக்கிற இறைவன் 


தன் மாம்சம் மட்டும் உள்ள அன்பு, சாந்தம், சமாதானம் தீமை.
உலகத்தின் சரீரமாகிய மாம்சத்தின் அன்பு, சாந்தம், சமாதானம் நல்லது. 


தன் நிலுவையை சுமந்து இறைவன் பின்னால் செல்லாதவன் இறைவனுக்கு பாத்திரம் அல்ல.


இறைவன் உலக மீட்பர், உலக ரட்சகர் 


இறைவன் உலகளவில் அசுத்த காற்றையும், அசுத்த நீரையும், அசுத்த உணவையும் அகற்றி உலக ஜீவன்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும். 


ஆகவே 


தன் நிலுவையை சுமந்து இறைவன் பின்னால் செல்லாதவன் இறைவனுக்கு பாத்திரன் அல்ல.


தன் அசுத்த காற்றை தூய்மை ஆக்கவேண்டிய நிலுவையையும் 


இறைவன் பின் சென்று இறைவனின் உலக அளவில் உள்ள  


நிலுவையின் சுமையையும்  நீக்க   தொடர்ந்து பின் செல்லாதவர் 


இறைவனுக்கு பாத்திரன் அல்ல. 


மணலின் மீது கட்டிய வீடு புயல் அடித்து அழிந்தது. 


கற்பாறையின் மேல் கட்டிய வீடு நிலைத்தது. 


வீடு ஸ்திரமாய் இருந்தது  இது ஒரு அறிவான செயல். 


கற்பாறையின் மேல் கட்டிய வீடு போல நீர் என்று வீடும், 
காற்று என்ற வீடும், உணவு என்ற வீடும் ஸ்திரமாய் 
இருக்க வேண்டாமா? 


காட்டிலே மலகழிவை வெளியேற்றும் பொழுது அக்கழிவை மண்ணினால் மூடு என்று உரைத்தவர் எதற்காக 


தூய்மையான காற்று வேண்டும் என்று விரும்பியதனால் தானே 


தூய்மையான காற்றுக்கு நம் பங்கு என்ன 


தன் நிலுவையை சுமந்து என் பின் செல்லாதவன்.............


உடல், உயிர், அன்பு, சாந்த சந்தோசம் இவற்றில் முன்னுரிமையை கொண்டு  அன்பை உயிர்ப்பிப்போம். 


அன்பே சிவன், அன்பே தேவன், தேவன் அன்பாகவே இருக்கிறார்.


நம் பங்களிப்பை முதலில் உடலுக்கா, உயிருக்கா, அன்பிற்கா, சாந்தமான சந்தோசத்திற்க அதிலே நம் நிலுவையும், உலக நிலுவையையும் தீர்க்க வேண்டும். 


தன் மற்றும் உலக உடல், உயிர், அன்பு என்ற எல்லா நிலுவையையும் சுமந்து சாந்தமாய் தீர்க்க வேண்டும் இறைவனோடு. 


melum ariya
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty 1000 அலுமிச்சங்களின் சக்தி

Post by ராஜேந்திரன் Fri Aug 31, 2018 9:51 pm

பாத்திரம் கழுவுகிற  ஒரு துணி சோப்புக்கு 1000 அலுமிச்சங்களின் சக்தி இருக்கிறது என்கிறார்கள்


இந்த கார் 60 ஆண்டுகளுக்கு முன் இருந்த காரை விட 100 மடங்கு சக்தி கொண்டது என்கிறாரகள்


பூமி குட்டி போடவில்லை.  நிலம் குட்டி போட்டு நிலம் கூட வில்லை


ஆனால் மனிதர்கள் பல மடங்கு யானைகளாய்  மதம் கொள்கிறார்கள்


பாத்திரம் கழுவுகிற  ஒரு துணி சோப்புக்கு 1000 அலுமிச்சங்களின் சக்தி இருக்கிறது என்கிறார்கள்


அது போல போன 10 வருடம் சுற்று சூழலை கெடுத்த மனிதர்களை  போல 1000 மனிதர்கள் சுற்று சூழலை கெடுக்கும் தன்மை கொண்ட மனிதனாய் இன்று இருக்கும் ஒரு மனிதனின் தீய சக்தி இருக்க்கிறது


இது நாளுக்கு, நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது   




மாம்ச சிந்தை மனதின் மரணம்
அன்பின் சிந்தனையோ நம்மை உயிர்ப்பிக்கிற இறைவன்


மாம்ச சிந்தை என்பது மனதில் உள்ள ஒரு அசுத்த ஆவி


விபச்சாரம் என்பது ஒரு அசுத்த ஆவி

வேசித்தனம் ஆவி, காமவிகாரம் ஆவி, பகைகள் ஆவி, விரோதங்கள் ஆவி, வைராக்கியங்கள் ஆவி, கோபங்கள் ஆவி, சண்டைகள் ஆவி,


பிரிவினைகள் ஆவி, மார்க்கபேதங்கள் ஆவி , பொறாமைகள் ஆவி , கொலைகள் ஆவி, வெறிகள் ஆவி, களியாட்டுகள்  ஆவி


வீண் புகழ்ச்சியை விரும்பும் ஆவி  இவைகள் அசுத்த ஆவி

இந்த அசுத்த ஆவிகள் நல் மனதை கொஞ்ச, கொஞ்சமாக சாகடிக்கும்


இந்த மனதை அன்பின் மூலம் இறைவன் உயிர் பெற செய்கிறார்


அன்பு, ஒரிஜினல் சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு,


நற்குணம், சாந்தம், இச்சையடக்கம் இவைகள் மூலம் மாம்ச சிந்தையால்
இறந்துகொண்டிருக்கும் மனதை இறைவன் உயிர் பெற செய்வார்


அது என்ன மாம்ச சிந்தை
எனக்கும் மாம்சம் இருக்கிறது பிறருக்கு அன்பு செய் சென்று சொல்லப்படுகிற
எல்லா மனிதரும் மாம்சம் இருக்கிறது
மாம்சமானவர்கள் சம்பந்த பட்டது மாம்ச சிந்தனை தானே


உடலால் இறந்தவனுக்கும் மாம்சம் இருக்கிறது உயிரோடு இருப்பவனுக்கும் மாம்சம் இருக்கிறது


ஒருவனுடைய ஒருவகை பசியால் கல்லீரல் செத்து கொண்டிருக்கிறது
அந்த கல்லீரல் சரிசெய்யப்பட்டு நல்ல நிலைமைக்கு உயிர்ப்பிக்க படுகிறது இதற்கான மாம்சமானகிய என்னுடைய நற்கிரியைகள் (செயல்கள்) தான் அன்பு


அந்த அன்பு இறைவனுடைய மனது


இத்தகைய கிரியை 100 சதவிகிதம் மாம்சம் அல்ல 80 சதவிகிதம் கிரியை  (அன்பு செயல்கள்)

80 சதவிகிதம் என்பதால் மெஜாரிட்டி இறைவனில் உள்ள அன்பு    
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty Re: இராயேந்திரனின் எண்ணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum