தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
Page 1 of 1
எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
[You must be registered and logged in to see this image.]
-
`மகிழ்ச்சியின் முழுமையான பலனை அனுபவிப்பதற்கு,
நீங்கள் யாராவது ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ -
இது, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன்-ன் (Mark Twain)
பொன்மொழி.
பிறருக்குத் தொந்தரவு தருவது, சீண்டிப் பார்ப்பதே சிலரின்
வேலையாக இருக்கும். அவர்களுக்கு சந்தோஷத்தின் மகத்துவம்
புரிவதில்லை என்றுதான் அர்த்தம். ஒருவருக்கு நாம் செய்யும்
உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும்.
மற்றவருக்கு உதவி செய்ததால் வாழ்க்கையில் கெட்டுப்போனவர்
என்று யாருமேயில்லை. இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக்
கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். பெறுவதைவிட, கொடுப்பது
எப்பேர்ப்பட்ட உயர்வான செயல் என்பதை எளிதாக உணர்த்தும்
கதை இது.
-
`மகிழ்ச்சியின் முழுமையான பலனை அனுபவிப்பதற்கு,
நீங்கள் யாராவது ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ -
இது, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன்-ன் (Mark Twain)
பொன்மொழி.
பிறருக்குத் தொந்தரவு தருவது, சீண்டிப் பார்ப்பதே சிலரின்
வேலையாக இருக்கும். அவர்களுக்கு சந்தோஷத்தின் மகத்துவம்
புரிவதில்லை என்றுதான் அர்த்தம். ஒருவருக்கு நாம் செய்யும்
உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும்.
மற்றவருக்கு உதவி செய்ததால் வாழ்க்கையில் கெட்டுப்போனவர்
என்று யாருமேயில்லை. இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக்
கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். பெறுவதைவிட, கொடுப்பது
எப்பேர்ப்பட்ட உயர்வான செயல் என்பதை எளிதாக உணர்த்தும்
கதை இது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
ஃபிரான்ஸில் இருக்கும் சின்னஞ் சிறிய ஊர் ஒன்றில் ஒரு
பள்ளிக்கூடம் இருந்தது. இரண்டாம் கிரேடு படிக்கும் மாணவர்களின்
வகுப்பாசிரியருக்கு ஒரு பழக்கம்.
தினம் ஒரு மாணவனை பள்ளியைவிட்டு எங்காவது வெளியே
அழைத்துப்போவார். அந்த மாணவனுடன் பல விஷயங்களைப்
பேசுவார்; அவன் குடும்பத்தை, அவன் படிப்பைப் பற்றி விசாரிப்பார்.
அந்த உரையாடலின் மூலமாக அவனின் குணம், திறமைகள்,
பொது அறிவு எல்லாவற்றையும் அறிந்துகொள்வார்.
ஒருநாள் அப்படி, அந்த ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்துக்
கொண்டு வெளியே போனார்.
இருவரும் நடந்து நடந்து ஊரைத் தாண்டி வந்திருந்தார்கள்.
வயல்வெளி பெரிதாக விரிந்திருந்தது. வயல் வேலையை முடித்துக்
கொண்டு வந்திருந்த ஒரு விவசாயி, அருகிலிருந்த வாய்க்காலில்
மெதுவாக முகம், கை, கால்களைக் கழுவிக்கொண்டிருந்தார்.
அவருடைய ஷூக்கள் கரையில் கிடந்தன; பழசாகிப் போன,
தேய்ந்துபோன ஷூக்கள். மாணவன், அவரையும் ஷூக்களையும்
பார்த்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
``மாஸ்டர்... இந்த ஷூவை எடுத்து அந்தப் புதருக்குள்ள ஒளிச்சு
வெச்சிடுவோமா? அதோ... ஓடையில முகம் கழுவிக்கிட்டிருக்காரே...
அந்த விவசாயி கரைக்கு வருவாரு. ஷூவைத் தேடுவாரு...
அதைக் காணாம அவர் முகம் படுற பாட்டை நாம ஒளிஞ்சிருந்து
பார்க்க ஜாலியா இருக்குமில்லை?’’
[You must be registered and logged in to see this image.]
இதைக் கேட்ட அந்த ஆசிரியரின் முகம் வேதனையால் வாடியது.
``இல்லப்பா... இப்படியெல்லாம் யோசிக்கிறதே தப்பு. அதுலயும்
ஏழைகளோட வாழ்க்கையில விளையாடுறது ரொம்ப ரொம்பத்
தப்பு’’ என்றவர் ஒரு கணம் யோசித்தார்.
``நான் ஒண்ணு சொல்றேன்... அது மாதிரி செய்வோமா?’’
``சொல்லுங்க சார்...’’
``அந்த விவசாயியோட ஷூக்கள்ல என்கிட்ட இருக்குற கொஞ்சம்
பணத்தையும் உன்கிட்ட இருக்குற காசுகளையும்வெப்போம்.
நாம போய் புதருக்குள்ள ஒளிஞ்சுக்குவோம். அதைப் பார்த்துட்டு
அவர் முகத்துல என்ன ரியாக்ஷன் தெரியுதுனு கவனிப்போமா?’’
``சரி சார்.’’
ஆசிரியர் தன் பாக்கெட்டில் இருந்து கொத்தாகக் கொஞ்சம்
கரன்ஸிகளையும், நாணயங்களையும் எடுத்தார். அ
ந்த விவசாயியின் தேய்ந்த இரு ஷூக்களிலும் அவற்றைச் சரி
பாதியாக வைத்தார்.
பிறகு இருவரும் புதருக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள்.
அதே நேரம், விவசாயி கரையேறினார். தன்னுடைய
ஒரு ஷூவில் காலை நுழைத்தார். வித்தியாசமாக ஏதோ
இருப்பதை உணர்ந்தார். ஷூவைக் கையிலெடுத்தார்.
அதற்குள் சில கரன்ஸிகளும் நாணயங்களும் இருந்தன. அவற்றை
எடுத்தவர், இது யாருடையதாக இருக்கும் என்று அக்கம் பக்கம்
பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை.
அந்த ஏழை விவசாயி அவற்றை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்
கொண்டார்.
அடுத்து இன்னொரு ஷூவில் காலை நுழைத்தார். அதில் காலை
நுழைத்தவர், அதிலும் வித்தியாசமாக ஏதோ படுவதை உணர்ந்தார்.
ஷூவைக் கையிலெடுத்தார். அதற்குள்ளும் கரன்ஸிகளும்
நாணயங்களும்! அசந்துபோனார் அந்த விவசாயி.
அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்தார். ஆகாயத்தைப்
பார்த்துத் தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டார்.
``கடவுளே..! உன் கருணையே கருணை! வீட்டில் நோயில் படுத்த
படுக்கையாகக் கிடக்குற என் மனைவிக்கு மருந்து வாங்க நான்
என்ன செய்றது, இன்னும் ரெண்டு நாளைக்கு அப்புறம்
குழந்தைகளோட பசி போக்க தானியம் வாங்க என்ன செய்யறதுனு
யோசிச்சுக்கிட்டு இருந்தேன்...
பள்ளிக்கூடம் இருந்தது. இரண்டாம் கிரேடு படிக்கும் மாணவர்களின்
வகுப்பாசிரியருக்கு ஒரு பழக்கம்.
தினம் ஒரு மாணவனை பள்ளியைவிட்டு எங்காவது வெளியே
அழைத்துப்போவார். அந்த மாணவனுடன் பல விஷயங்களைப்
பேசுவார்; அவன் குடும்பத்தை, அவன் படிப்பைப் பற்றி விசாரிப்பார்.
அந்த உரையாடலின் மூலமாக அவனின் குணம், திறமைகள்,
பொது அறிவு எல்லாவற்றையும் அறிந்துகொள்வார்.
ஒருநாள் அப்படி, அந்த ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்துக்
கொண்டு வெளியே போனார்.
இருவரும் நடந்து நடந்து ஊரைத் தாண்டி வந்திருந்தார்கள்.
வயல்வெளி பெரிதாக விரிந்திருந்தது. வயல் வேலையை முடித்துக்
கொண்டு வந்திருந்த ஒரு விவசாயி, அருகிலிருந்த வாய்க்காலில்
மெதுவாக முகம், கை, கால்களைக் கழுவிக்கொண்டிருந்தார்.
அவருடைய ஷூக்கள் கரையில் கிடந்தன; பழசாகிப் போன,
தேய்ந்துபோன ஷூக்கள். மாணவன், அவரையும் ஷூக்களையும்
பார்த்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
``மாஸ்டர்... இந்த ஷூவை எடுத்து அந்தப் புதருக்குள்ள ஒளிச்சு
வெச்சிடுவோமா? அதோ... ஓடையில முகம் கழுவிக்கிட்டிருக்காரே...
அந்த விவசாயி கரைக்கு வருவாரு. ஷூவைத் தேடுவாரு...
அதைக் காணாம அவர் முகம் படுற பாட்டை நாம ஒளிஞ்சிருந்து
பார்க்க ஜாலியா இருக்குமில்லை?’’
[You must be registered and logged in to see this image.]
இதைக் கேட்ட அந்த ஆசிரியரின் முகம் வேதனையால் வாடியது.
``இல்லப்பா... இப்படியெல்லாம் யோசிக்கிறதே தப்பு. அதுலயும்
ஏழைகளோட வாழ்க்கையில விளையாடுறது ரொம்ப ரொம்பத்
தப்பு’’ என்றவர் ஒரு கணம் யோசித்தார்.
``நான் ஒண்ணு சொல்றேன்... அது மாதிரி செய்வோமா?’’
``சொல்லுங்க சார்...’’
``அந்த விவசாயியோட ஷூக்கள்ல என்கிட்ட இருக்குற கொஞ்சம்
பணத்தையும் உன்கிட்ட இருக்குற காசுகளையும்வெப்போம்.
நாம போய் புதருக்குள்ள ஒளிஞ்சுக்குவோம். அதைப் பார்த்துட்டு
அவர் முகத்துல என்ன ரியாக்ஷன் தெரியுதுனு கவனிப்போமா?’’
``சரி சார்.’’
ஆசிரியர் தன் பாக்கெட்டில் இருந்து கொத்தாகக் கொஞ்சம்
கரன்ஸிகளையும், நாணயங்களையும் எடுத்தார். அ
ந்த விவசாயியின் தேய்ந்த இரு ஷூக்களிலும் அவற்றைச் சரி
பாதியாக வைத்தார்.
பிறகு இருவரும் புதருக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள்.
அதே நேரம், விவசாயி கரையேறினார். தன்னுடைய
ஒரு ஷூவில் காலை நுழைத்தார். வித்தியாசமாக ஏதோ
இருப்பதை உணர்ந்தார். ஷூவைக் கையிலெடுத்தார்.
அதற்குள் சில கரன்ஸிகளும் நாணயங்களும் இருந்தன. அவற்றை
எடுத்தவர், இது யாருடையதாக இருக்கும் என்று அக்கம் பக்கம்
பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை.
அந்த ஏழை விவசாயி அவற்றை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்
கொண்டார்.
அடுத்து இன்னொரு ஷூவில் காலை நுழைத்தார். அதில் காலை
நுழைத்தவர், அதிலும் வித்தியாசமாக ஏதோ படுவதை உணர்ந்தார்.
ஷூவைக் கையிலெடுத்தார். அதற்குள்ளும் கரன்ஸிகளும்
நாணயங்களும்! அசந்துபோனார் அந்த விவசாயி.
அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்தார். ஆகாயத்தைப்
பார்த்துத் தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டார்.
``கடவுளே..! உன் கருணையே கருணை! வீட்டில் நோயில் படுத்த
படுக்கையாகக் கிடக்குற என் மனைவிக்கு மருந்து வாங்க நான்
என்ன செய்றது, இன்னும் ரெண்டு நாளைக்கு அப்புறம்
குழந்தைகளோட பசி போக்க தானியம் வாங்க என்ன செய்யறதுனு
யோசிச்சுக்கிட்டு இருந்தேன்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
காலையில கடவுளே உன்னை நினைச்சு வேண்டவும் செஞ்சேன்.
கேட்டதைக் கொடுத்துட்டே சாமி....’’ அவர் கண்ணீர்விட்டு அழுதார்.
பிறகு தன் வீடு நோக்கிக் கிளம்பிப் போனார்.
[You must be registered and logged in to see this image.]
அவர் போனதும் ஆசிரியரும் மாணவரும் வெளியே வந்தார்கள்.
ஆசிரியர் கேட்டார்.... ``இப்போ சொல்லு... உனக்கு எது மகிழ்ச்சியாக
இருந்திருக்கும்? அவரோட ஷூவை ஒளிச்சுவெச்சிருந்தாலா...
இல்லை இப்போ அவருக்குப் பணம் கொடுத்தோமே... அதுவா?’’
``மாஸ்டர்... எனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்தீங்க.
இதை என்னைக்குமே மறக்க மாட்டேன். பெறுவதைவிட கொடுப்பது
எவ்வளவு பெருசுங்குறதுக்கு அர்த்தம் புரிஞ்சிடுச்சு. நன்றி மாஸ்டர்...’’
-
------------------------------------
பாலு சத்யா
-விகடன்
கேட்டதைக் கொடுத்துட்டே சாமி....’’ அவர் கண்ணீர்விட்டு அழுதார்.
பிறகு தன் வீடு நோக்கிக் கிளம்பிப் போனார்.
[You must be registered and logged in to see this image.]
அவர் போனதும் ஆசிரியரும் மாணவரும் வெளியே வந்தார்கள்.
ஆசிரியர் கேட்டார்.... ``இப்போ சொல்லு... உனக்கு எது மகிழ்ச்சியாக
இருந்திருக்கும்? அவரோட ஷூவை ஒளிச்சுவெச்சிருந்தாலா...
இல்லை இப்போ அவருக்குப் பணம் கொடுத்தோமே... அதுவா?’’
``மாஸ்டர்... எனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்தீங்க.
இதை என்னைக்குமே மறக்க மாட்டேன். பெறுவதைவிட கொடுப்பது
எவ்வளவு பெருசுங்குறதுக்கு அர்த்தம் புரிஞ்சிடுச்சு. நன்றி மாஸ்டர்...’’
-
------------------------------------
பாலு சத்யா
-விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» பாடம் சொன்ன பாப்பா (குழந்தை )
» இமாம் ஹஸனுல் பன்னா மாணவனுக்கு எழுதிய கடிதம்..
» சிறுமியை வன்புணர்ந்த கல்லூரி மாணவனுக்கு 20 ஆண்டுகள் சிறை
» வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு
» ஏதென்சில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவனுக்கு யாழில் உற்சாக வரவேற்பு! (காணொளி பட இணைப்பு)
» இமாம் ஹஸனுல் பன்னா மாணவனுக்கு எழுதிய கடிதம்..
» சிறுமியை வன்புணர்ந்த கல்லூரி மாணவனுக்கு 20 ஆண்டுகள் சிறை
» வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு
» ஏதென்சில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவனுக்கு யாழில் உற்சாக வரவேற்பு! (காணொளி பட இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|