தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்.
Page 1 of 1
வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்.
ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான்.
படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..
சில காலம் கழித்து அவன்
தானே ஒரு காரை வடிவமைத்தான்..
-
அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..
அற்புதம் என்றார்
மேலாளர்..
இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை..
உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி
முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..
முதலாளிக்கு
மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது..
-
அனைவருக்கும் மகிழ்ச்சி..
காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து
செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..
காரின் உயரம் வாயிலின்
உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..
ஆஹா..
இளைஞன் சோர்ந்தான்..
தன்னையே நொந்து கொண்டான்..
-
ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..
வாயிலின் மேற்
பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்..
பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்..
காரை கஷ்டப்பட்டு
இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்..
-
மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரி
செய்யலாம் என்றார் பெயிண்டர்..
முதலாளிக்கு மனது ஒப்பவில்லை..
புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை..
-
அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும் ..
இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை
வெளியே கொண்டு செல்ல முடியலையே..
இதை அனைத்தையும்
கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி
முதலாளியிடம்
-
"ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?"
என்றார்..
அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன
சொல்லப்போகிறான் என்று..
ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு
-
..
வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்..
காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை
சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்
கொள்ளலாம்..
-
அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி..
வாழ்க்கை மிக சுலபமானது.. வாழ்வது ஒரு முறை..
அதை அனுபவியுங்கள்.
-
.
ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச்
கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி
விடுவதைப்போல் கழட்டி எறியலாம் தானே..
-
-----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..
சில காலம் கழித்து அவன்
தானே ஒரு காரை வடிவமைத்தான்..
-
அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..
அற்புதம் என்றார்
மேலாளர்..
இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை..
உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி
முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..
முதலாளிக்கு
மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது..
-
அனைவருக்கும் மகிழ்ச்சி..
காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து
செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..
காரின் உயரம் வாயிலின்
உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..
ஆஹா..
இளைஞன் சோர்ந்தான்..
தன்னையே நொந்து கொண்டான்..
-
ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..
வாயிலின் மேற்
பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்..
பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்..
காரை கஷ்டப்பட்டு
இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்..
-
மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரி
செய்யலாம் என்றார் பெயிண்டர்..
முதலாளிக்கு மனது ஒப்பவில்லை..
புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை..
-
அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும் ..
இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை
வெளியே கொண்டு செல்ல முடியலையே..
இதை அனைத்தையும்
கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி
முதலாளியிடம்
-
"ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?"
என்றார்..
அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன
சொல்லப்போகிறான் என்று..
ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு
-
..
வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்..
காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை
சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்
கொள்ளலாம்..
-
அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி..
வாழ்க்கை மிக சுலபமானது.. வாழ்வது ஒரு முறை..
அதை அனுபவியுங்கள்.
-
.
ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச்
கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி
விடுவதைப்போல் கழட்டி எறியலாம் தானே..
-
-----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» தனக்காக வாழ்வது இன்பம், பிறருக்காக வாழ்வது...
» வாழ்வது காதலில் தான் ...!!!
» மனசாட்சிப்படி வாழ்வது தப்பா?
» வாழ்வது வீண் தானா?”
» அல்லாஹ்வின் நல்லடியானாக வாழ்வது எப்படி
» வாழ்வது காதலில் தான் ...!!!
» மனசாட்சிப்படி வாழ்வது தப்பா?
» வாழ்வது வீண் தானா?”
» அல்லாஹ்வின் நல்லடியானாக வாழ்வது எப்படி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|