தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டில் முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் வீட்டில் லேப்டாப், ரகசிய டைரி சிக்கியது
Page 1 of 1
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டில் முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் வீட்டில் லேப்டாப், ரகசிய டைரி சிக்கியது
[You must be registered and logged in to see this image.]
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம்
வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி ரெய்டில்
ரகசிய டைரி மற்றும் லேப்டாப் சிக்கியுள்ளது. அந்த டைரியில்
முன்னாள் அமைச்சர், அதிகாரிகள், அரசு கான்டிராக்டர் என
பல்வேறு நபர்களின் பெயர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் மீது,
பேராசிரியர்கள் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார்
எழுந்தது. இந்த நிலையில், கடந்த 24 ம் தேதி சென்னை மற்றும்
தேனியிலுள்ள அவரது வீடு என 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்
துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் 20 கோடி மதிப்புள்ள
65 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் அவரது வீட்டில் இருந்த லேப்டாப்பிணை ஆய்வு செய்தபோது
அதில் பல்வேறு ரகசிய தகவல்கள் சிக்கியதோடு, பர்சனல் டைரி
ஒன்றும் சிக்கியுள்ளது. அந்த டைரியில் பல்வேறு ஊழல் விவகாரங்கள்
அவர் விவரமாக குறித்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவரது கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த லஞ்ச
ஒழிப்புத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
அவர் துணைவேந்தராக பதவியில் இருந்த காலங்களில் சுமார்
ரூ. 650 கோடி பணத்தை தன் இஷ்டத்துக்கு கையாண்டுள்ளார்.
பல்வேறு வேலைகளை செய்ததில் நிர்ணயித்த அளவைவிட அதிகளவு
நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அண்ணா பல்கலைகழகத்திற்கு உள்பட்ட
அனைத்து வேலைகளையும் நாமக்கல்லை சேர்ந்த பி.எஸ்.கே என்கிற
கட்டுமான நிறுவனத்திற்கே வழங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தை சேர்ந்த தென்னரசு என்பவர் மூலம்தான்
அனைத்து வேலைகளையும் செய்து வந்ததாகவும் அவரது லேப்டாப்பில்
நோட்டு போட்டு சேமித்து வைத்துள்ளார்.
மேலும் அவர் துணைவேந்தராக இருந்து சேர்த்த சொத்துகளை மலேசியா
மற்றும் தாய்லாந்து என பல்வேறு இடங்களில் சாப்ட்வேர் மற்றும்
ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். மேலும் தமிழகத்தில்
விக்னேஷ் டிராவல்ஸ் என்கிற பெயரில் 40 சொகுசு பேருந்துகளை
புதுச்சேரியில் வரி குறைத்து பதிவு செய்து தமிழகம் மற்றும் ஆந்திரா
கர்நாடகா, கேரளா என 3 மாநிலங்களில் டிராவல்ஸ் நிறுவனத்தில்
முதலீடு செய்துள்ள விபரங்கள், கேரளாவில் வாங்கியுள்ள ஏலக்காய்
எஸ்டேட் என விரிவாக குறித்து வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
-
-----------------------
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம்
வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி ரெய்டில்
ரகசிய டைரி மற்றும் லேப்டாப் சிக்கியுள்ளது. அந்த டைரியில்
முன்னாள் அமைச்சர், அதிகாரிகள், அரசு கான்டிராக்டர் என
பல்வேறு நபர்களின் பெயர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் மீது,
பேராசிரியர்கள் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார்
எழுந்தது. இந்த நிலையில், கடந்த 24 ம் தேதி சென்னை மற்றும்
தேனியிலுள்ள அவரது வீடு என 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்
துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் 20 கோடி மதிப்புள்ள
65 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் அவரது வீட்டில் இருந்த லேப்டாப்பிணை ஆய்வு செய்தபோது
அதில் பல்வேறு ரகசிய தகவல்கள் சிக்கியதோடு, பர்சனல் டைரி
ஒன்றும் சிக்கியுள்ளது. அந்த டைரியில் பல்வேறு ஊழல் விவகாரங்கள்
அவர் விவரமாக குறித்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவரது கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த லஞ்ச
ஒழிப்புத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
அவர் துணைவேந்தராக பதவியில் இருந்த காலங்களில் சுமார்
ரூ. 650 கோடி பணத்தை தன் இஷ்டத்துக்கு கையாண்டுள்ளார்.
பல்வேறு வேலைகளை செய்ததில் நிர்ணயித்த அளவைவிட அதிகளவு
நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அண்ணா பல்கலைகழகத்திற்கு உள்பட்ட
அனைத்து வேலைகளையும் நாமக்கல்லை சேர்ந்த பி.எஸ்.கே என்கிற
கட்டுமான நிறுவனத்திற்கே வழங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தை சேர்ந்த தென்னரசு என்பவர் மூலம்தான்
அனைத்து வேலைகளையும் செய்து வந்ததாகவும் அவரது லேப்டாப்பில்
நோட்டு போட்டு சேமித்து வைத்துள்ளார்.
மேலும் அவர் துணைவேந்தராக இருந்து சேர்த்த சொத்துகளை மலேசியா
மற்றும் தாய்லாந்து என பல்வேறு இடங்களில் சாப்ட்வேர் மற்றும்
ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். மேலும் தமிழகத்தில்
விக்னேஷ் டிராவல்ஸ் என்கிற பெயரில் 40 சொகுசு பேருந்துகளை
புதுச்சேரியில் வரி குறைத்து பதிவு செய்து தமிழகம் மற்றும் ஆந்திரா
கர்நாடகா, கேரளா என 3 மாநிலங்களில் டிராவல்ஸ் நிறுவனத்தில்
முதலீடு செய்துள்ள விபரங்கள், கேரளாவில் வாங்கியுள்ள ஏலக்காய்
எஸ்டேட் என விரிவாக குறித்து வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
-
-----------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டில் முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் வீட்டில் லேப்டாப், ரகசிய டைரி சிக்கியது
இந்தப் பட்டியலை பார்த்து மலைத்துப் போன லஞ்ச ஒழிப்புத்
துறை இவரை மேலும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. அதில் இவர்
ஏற்கனவே தேனியை தலைமையிடமாகக்கொண்டு திருமால் அழகு
டிரான்ஸ்போர்ட் என்கிற பெயரில் இவரது சகோதரர் மூலம் நடத்தி
வந்துள்ளார்.
அப்போது கம்பத்திலிருந்து சென்னைக்கு தொடர்ச்சியாக இவர்களது
பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக எழுந்த புகாரையொட்டி நடந்த
திடீர் சோதனையில் இவர்களது வாகனம் சிக்கியது. அப்போது
ராஜாராம் துணைவேந்தராக இருந்ததால் அந்த செல்வாக்கில் அந்த
பிரச்னையை ஒன்றும் இல்லாமல் செய்த சம்பவம் உள்பட பல்வேறு
தகவல்களை கண்டு பிடித்துள்ளனர்.
மேலும் இவரை யார் துணைவேந்தர் ஆக்கியது என்கிற
விசாரணையில் கடலூரை சேர்ந்த விஸ்வாமித்ரன் என்பவர் மூலம்
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் மூலம் ரூ.10 கோடிகள்
வரை கொடுத்து துணைவேந்தர் பதவியை வாங்கியதாகவும்,
அதற்கு நாமக்கல்லை சேர்ந்த பிரபல பில்டிங் கான்டிராக்டர்
தென்னரசு என்பவர் மூலம் விஸ்வாமித்ரன் வாங்கிக்கொடுத்ததகவும்
அதற்கு அவருக்கு கமிஷனாக ரூ.3 கோடிகள் வரை
கொடுத்துள்ளதாகவும் அவரது கணக்கு வழக்கு பதிவேட்டில்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊழலை தாம் மட்டும் செய்யவில்லை என்பதை காட்ட அவரது
காலத்தில் அண்ணா பல்கலையில் முக்கிய பொறுப்பில் இருந்த
ஒருவரது பெயரையும் குறிப்பிட்டு இருவருக்கும் கடந்த நான்கரை
ஆண்டுகளாக அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த பணப்
போக்குவரத்து, பணியாளர் நியமனம் உள்பட ஊழலில் சம்பந்தப்பட்ட
அனைத்து தகவல்களையும் குறிபிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த தகவல் அடிப்படையில் தற்போது அண்ணா
பல்கலைகழகத்தில் உயர் பதவியில் இருப்பவர், கடந்த நான்கரை
ஆண்டுகளில் 100 கோடிகளுக்கு மேல் சொத்து சேர்த்ததும் தெரிய
வந்துள்ளது.
இந்த நிலையில் விஸ்வாமித்ரன் , தென்னரசு ஆகிய இருவரையும்
லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகியுள்ளது. அரசு ஒப்பந்ததாரரான தென்னரசு தருமபுரி
மெடிக்கல் காலேஜ் கட்டிடத்தை கட்டும் போது முன்னாள் அமைச்சர்
ஒருவருக்கு நெருக்கமாகியுள்ளார்.
தென்னரசின் சகோதரியை திருமணம் செய்தவர்தான்
விஸ்வாமித்திரன்.
-
------------------------------------
துறை இவரை மேலும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. அதில் இவர்
ஏற்கனவே தேனியை தலைமையிடமாகக்கொண்டு திருமால் அழகு
டிரான்ஸ்போர்ட் என்கிற பெயரில் இவரது சகோதரர் மூலம் நடத்தி
வந்துள்ளார்.
அப்போது கம்பத்திலிருந்து சென்னைக்கு தொடர்ச்சியாக இவர்களது
பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக எழுந்த புகாரையொட்டி நடந்த
திடீர் சோதனையில் இவர்களது வாகனம் சிக்கியது. அப்போது
ராஜாராம் துணைவேந்தராக இருந்ததால் அந்த செல்வாக்கில் அந்த
பிரச்னையை ஒன்றும் இல்லாமல் செய்த சம்பவம் உள்பட பல்வேறு
தகவல்களை கண்டு பிடித்துள்ளனர்.
மேலும் இவரை யார் துணைவேந்தர் ஆக்கியது என்கிற
விசாரணையில் கடலூரை சேர்ந்த விஸ்வாமித்ரன் என்பவர் மூலம்
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் மூலம் ரூ.10 கோடிகள்
வரை கொடுத்து துணைவேந்தர் பதவியை வாங்கியதாகவும்,
அதற்கு நாமக்கல்லை சேர்ந்த பிரபல பில்டிங் கான்டிராக்டர்
தென்னரசு என்பவர் மூலம் விஸ்வாமித்ரன் வாங்கிக்கொடுத்ததகவும்
அதற்கு அவருக்கு கமிஷனாக ரூ.3 கோடிகள் வரை
கொடுத்துள்ளதாகவும் அவரது கணக்கு வழக்கு பதிவேட்டில்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊழலை தாம் மட்டும் செய்யவில்லை என்பதை காட்ட அவரது
காலத்தில் அண்ணா பல்கலையில் முக்கிய பொறுப்பில் இருந்த
ஒருவரது பெயரையும் குறிப்பிட்டு இருவருக்கும் கடந்த நான்கரை
ஆண்டுகளாக அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த பணப்
போக்குவரத்து, பணியாளர் நியமனம் உள்பட ஊழலில் சம்பந்தப்பட்ட
அனைத்து தகவல்களையும் குறிபிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த தகவல் அடிப்படையில் தற்போது அண்ணா
பல்கலைகழகத்தில் உயர் பதவியில் இருப்பவர், கடந்த நான்கரை
ஆண்டுகளில் 100 கோடிகளுக்கு மேல் சொத்து சேர்த்ததும் தெரிய
வந்துள்ளது.
இந்த நிலையில் விஸ்வாமித்ரன் , தென்னரசு ஆகிய இருவரையும்
லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகியுள்ளது. அரசு ஒப்பந்ததாரரான தென்னரசு தருமபுரி
மெடிக்கல் காலேஜ் கட்டிடத்தை கட்டும் போது முன்னாள் அமைச்சர்
ஒருவருக்கு நெருக்கமாகியுள்ளார்.
தென்னரசின் சகோதரியை திருமணம் செய்தவர்தான்
விஸ்வாமித்திரன்.
-
------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டில் முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் வீட்டில் லேப்டாப், ரகசிய டைரி சிக்கியது
இந்த விஸ்வாமித்திரனை முன்னாள் அமைச்சரிடம் அறிமுகம்
செய்த பிறகு அமைச்சருக்கு தேவையான அனைத்து
வேலைகளையும் செய்து கொடுத்து அப்படியே வளர்ந்தவர்
தமிழகத்தில் எந்தப் பல்கலைகழகத்தில் யாரை துணைவேந்தர்
ஆக்குவது , யாரை பேராசிரியர் ஆக்குவது என முடிவு செய்யும்
அதிகாரம் கொண்டரவராக மாறியுள்ளார்.
இதுவரை 600 புதிய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத
பணியிடங்களை இவர்களது காலத்தில் நிரப்பியுள்ளனர். இதில்
ஒவ்வொரு பணியிடத்திற்கும் ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சங்களை
வரை வாங்கியுள்ள பட்டியலையும் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே விஸ்வாமித்திரன் காரைக்குடி அருகே பணமதிப்பு
நடவடிக்கையின் போது ஒரு கோடி பணத்தை காரில் கொண்டு
சென்ற போது சிக்கினார். அடுத்ததாக நாமக்கல் மோகனூர்
செவுட்டு நாயக்கன்பட்டியயை சேர்ந்த ஒப்பந்தக்காரர்
சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார்.
அந்தக் கடிதத்தில் விஸ்வாமித்திரன் பெயரையும் எழுதி வைத்து
இருந்தார். அடுத்ததாக திண்டுக்கல் அண்ணாபல்கலை கழகத்தில்
பேராசிரியர் நியமனம் செய்வதாக கூறி முன்னாள் துணைவேந்தர்
ஒருவரின் உதவியாளர் ராமசாமி 2 கோடி மோசடிப் புகாரில்
போலீசார் கைது செய்தனர்.
ராமசாமி பணத்தை விஸ்வாமித்திரனிடம் கொடுத்ததாக போலீசில்
கூறினார். இப்படி அண்ணாபல்கலை கழகத்தில் இதுவரை நடந்த
ஊழல்களில் முக்கிய நபராக இவர் வலம் வந்துள்ளார்.
அண்ணா பல்கலை கழகத்தில் என்.ஆர்.ஐ கோட்டா மற்றும்
தொழில்துறை மாணவர் சேர்க்கையில் பணம் வாங்கிக் கொண்டு
நிரப்ப சிங்கப்பூரில் அலுவலகம் திறந்து வேலை செய்ததும் தற்போது
விசாரணையில் தெரிய வந்துள்ளது.
என்.ஆர்.ஐ கோட்டா மற்றும் தொழில்துறை மாணவர் சேர்க்கையில்
குறைந்தது ஒரு மாணவருக்கு 10 லட்சம் முதல் 20 லட்சங்கள் வரை
வசூல் செய்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் பல்வேறு
அதிகாரிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
--
-------------------------------
தினகரன்
செய்த பிறகு அமைச்சருக்கு தேவையான அனைத்து
வேலைகளையும் செய்து கொடுத்து அப்படியே வளர்ந்தவர்
தமிழகத்தில் எந்தப் பல்கலைகழகத்தில் யாரை துணைவேந்தர்
ஆக்குவது , யாரை பேராசிரியர் ஆக்குவது என முடிவு செய்யும்
அதிகாரம் கொண்டரவராக மாறியுள்ளார்.
இதுவரை 600 புதிய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத
பணியிடங்களை இவர்களது காலத்தில் நிரப்பியுள்ளனர். இதில்
ஒவ்வொரு பணியிடத்திற்கும் ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சங்களை
வரை வாங்கியுள்ள பட்டியலையும் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே விஸ்வாமித்திரன் காரைக்குடி அருகே பணமதிப்பு
நடவடிக்கையின் போது ஒரு கோடி பணத்தை காரில் கொண்டு
சென்ற போது சிக்கினார். அடுத்ததாக நாமக்கல் மோகனூர்
செவுட்டு நாயக்கன்பட்டியயை சேர்ந்த ஒப்பந்தக்காரர்
சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார்.
அந்தக் கடிதத்தில் விஸ்வாமித்திரன் பெயரையும் எழுதி வைத்து
இருந்தார். அடுத்ததாக திண்டுக்கல் அண்ணாபல்கலை கழகத்தில்
பேராசிரியர் நியமனம் செய்வதாக கூறி முன்னாள் துணைவேந்தர்
ஒருவரின் உதவியாளர் ராமசாமி 2 கோடி மோசடிப் புகாரில்
போலீசார் கைது செய்தனர்.
ராமசாமி பணத்தை விஸ்வாமித்திரனிடம் கொடுத்ததாக போலீசில்
கூறினார். இப்படி அண்ணாபல்கலை கழகத்தில் இதுவரை நடந்த
ஊழல்களில் முக்கிய நபராக இவர் வலம் வந்துள்ளார்.
அண்ணா பல்கலை கழகத்தில் என்.ஆர்.ஐ கோட்டா மற்றும்
தொழில்துறை மாணவர் சேர்க்கையில் பணம் வாங்கிக் கொண்டு
நிரப்ப சிங்கப்பூரில் அலுவலகம் திறந்து வேலை செய்ததும் தற்போது
விசாரணையில் தெரிய வந்துள்ளது.
என்.ஆர்.ஐ கோட்டா மற்றும் தொழில்துறை மாணவர் சேர்க்கையில்
குறைந்தது ஒரு மாணவருக்கு 10 லட்சம் முதல் 20 லட்சங்கள் வரை
வசூல் செய்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் பல்வேறு
அதிகாரிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
--
-------------------------------
தினகரன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» மதுரை மேயர் தேன்மொழி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
» வகையாக் சிக்கியது
» லஞ்ச லாவண்யா :)
» லஞ்ச லாவண்யம்னா என்னப்பா..?
» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
» வகையாக் சிக்கியது
» லஞ்ச லாவண்யா :)
» லஞ்ச லாவண்யம்னா என்னப்பா..?
» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|