தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ரொம்ப பிடித்த வரிகள் !!!
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
covairavee
arony
கவிக்காதலன்
8 posters
Page 1 of 1
ரொம்ப பிடித்த வரிகள் !!!
வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
(வளையோசை கலகலகலவென)
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்
(வளையோசை கலகலகலவென)
உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்
(வளையோசை கலகலகலவென)
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
(வளையோசை கலகலகலவென)
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்
(வளையோசை கலகலகலவென)
உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்
(வளையோசை கலகலகலவென)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
ஆமாம், அருமையான பாடல்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
ஒலிக்கோப்பு இங்கே... அழகிய வரிகளூடன் பாடலையும் கேட்டு மகிழுங்கள் பகிர்விற்க்கு நன்றி.
கவிக்காதலன் wrote:வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
(வளையோசை கலகலகலவென)
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்
(வளையோசை கலகலகலவென)
உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்
(வளையோசை கலகலகலவென)
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
பாடல் கேட்கவே தனி ரசனைதான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
அருமையான ரசனை [You must be registered and logged in to see this image.]
Thanjaavooraan- புதிய மொட்டு
- Posts : 52
Points : 52
Join date : 08/11/2011
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
யூ ட்யூப்-ல் பார்க்கலாம் வாங்க..
-
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
பதிந்தமைக்கு மகிழ்ச்சி...
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதப் பாடல்
சரி நான் கேட்ட இந்த
கைவீசி நடக்கிற காற்றே
யாராவது பதியுங்களேன்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதப் பாடல்
சரி நான் கேட்ட இந்த
கைவீசி நடக்கிற காற்றே
யாராவது பதியுங்களேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
’நந்தலாலா’ பாடல்களில் ஓர் அதிசயம், அநேகமாக
எந்தப் பாடலிலும் ஓர் ஆங்கில வார்த்தைகூட
இல்லை.
-
இது சரியா தகவலா..?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
எந்தப் பாடலிலும் ஓர் ஆங்கில வார்த்தைகூட
இல்லை.
-
இது சரியா தகவலா..?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
"நந்தலாலா" - பாடல் விமர்சனம்;
இளையராஜா எனும் இசை யானை, மலை மேல் ஏறி துதிக்கை உயர்த்திப் பிளிறி, தன்
ஆளுமையைப் பறை சாற்றி இருக்கிறது, "நந்தலாலாவின்" ஒவ்வொரு ஒலிக்
குறிப்பிலும் !
ஒரு சுற்றுலாவின் குதூகலத்தோடு புறப்படும் "மெள்ள ஊர்ந்து ஊர்ந்து..." பாடல் ஊர்வல உற்சாகம்.
"ஒண்ணுக்கொண்ணு துணையிருக்க உலகத்திலே..." என்று ஆரம்பிக்கும் ஜேசுதாஸ்,
"அன்பு ஒண்ணுதான் அநாதையா?" என்று கேட்கும்போது ஆரம்பிக்கும் மனப் பிசைவு
பாட்டின் இறுதி வரை தொடர்கிறது.
"தாலாட்டு கேட்க நானும்..." ராஜாவின் டிபிக்கல் அம்மா கேவல்.
உற்சாகமான, குடும்ப மெலடி
"கை வீசி நடக்கிற காற்றே". (இதையும், இளையராஜா
குழந்தையாகவே குதூகலப்படுத்தும் "ஒரு வாண்டுக் கூட்டமே" பாடலையும் படத்தில்
நீக்கியிருப்பதாகச் சொல்கிறது குறிப்பு. வாண்டு பாட்டுக்கு கபிலனின்
வாத்சல்யமான வரிகளும் அழகு !)
அப்புறம் "எலிலே...எலிலே...! " என்கிற அந்தக் குறவர் பாடல்.... என்ன
சொல்வது ! சரோஜா அம்மாள் என்பவர் உடுக்கு அடித்துப் பாடியிருப்பது உலுக்கி
எடுக்கிறது.
நன்றி: ஆனந்த விகடன், 28.01.2009
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
கோவை ரவி அண்ணன் உதவுவாங்ககவியருவி ம. ரமேஷ் wrote:பதிந்தமைக்கு மகிழ்ச்சி...
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதப் பாடல்
சரி நான் கேட்ட இந்த
கைவீசி நடக்கிற காற்றே
யாராவது பதியுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
கோவை ரவி அண்ணனுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் ஐயா...அ.இராமநாதன் wrote:’நந்தலாலா’ பாடல்களில் ஓர் அதிசயம், அநேகமாக
எந்தப் பாடலிலும் ஓர் ஆங்கில வார்த்தைகூட
இல்லை.
-
இது சரியா தகவலா..?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
ஆண்: கை வீசி நடக்கிற காத்தே
காத்தோடு குலுங்குற பூவே
பெண்: கை வீசி நடக்கிற காத்தே
காத்தோடு குலுங்குற பூவே
ஆண்: காத்து வந்து தழுவிடும் அழகே இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்
இருவர்: ஒரு குடம் ஒரு குடம் நீரூற்றி
மலர் வனம் வளர்த்திடப் பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொண்ணு பாடு (கை வீசி நடக்கிற...)
(இசை...)
பெண்: அழகான கிளி குஞ்சே மெதுவா மெதுவா
கிளையில் நடந்திடப் பழகு
ஆண்: சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா
ஒரு சொல் பேசிடப் பழகு
பழகப் பழக உலகம் முழுவதும்
சொந்தம் ஒன்று உருவாகும்
பறந்து பறந்து ரசிக்கும் உறவில்
வானவில்லும் பெரிதாகும்
இருவர்: மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்
குலுங்கி குலுங்கி சிரிப்பதைப் பாரு
கவலை மறந்து சிரிக்கிற இடம் தான்
கடவுள் இருந்து வசிக்கிற வீடு
ஒரு குடம் ஒரு குடம் நீரூற்றி
மலர் வனம் வளர்த்திடப் பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொண்ணு பாடு (கை வீசி நடக்கிற...)
(இசை...)
ஆண்: விளையாடும் அணில் குஞ்சே
அழகா முதுகில் தடவிக் கொடுத்தது யாரு
பெண்: உனக்காக பசியாற மரங்கள் முழுதும்
பழங்கள் பழுக்குது பாரு
ஆண்: உருட்டி உருட்டி அழகா அழகா
கோலி குண்டு கண்ணாலே
துருவி துருவி தேடுவதென்ன
சொல்லு உந்தன் மொழியாலே
இருவர்: வளைஞ்சி நெளிஞ்சி ஓடுற வழிகளில்
உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு
வழியில் கிடைச்ச குயில்களின் பாட்டை
உனக்குப் புரிஞ்ச இசையினில் பாடு
ஒரு குடம் ஒரு குடம் நீரூற்றி
மலர் வனம் வளர்த்திடப் பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொண்ணு பாடு (கை வீசி நடக்கிற...)
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
பாடல் கேட்கலையே அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
கை வீசி நடக்கிற பாட்டை இந்த லிங்கில் கேட்கலாம்:-
-
[You must be registered and logged in to see this link.]
-
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ரொம்ப பிடித்த வரிகள் !!!
நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» எனக்கு பிடித்த வரிகள்...
» பிடித்த புறநானூற்று வரிகள் ...
» பிடித்த பாடல் வரிகள்..
» பிடித்த பாடல் வரிகள்...!
» எனக்கு பிடித்த வரிகள்...
» பிடித்த புறநானூற்று வரிகள் ...
» பிடித்த பாடல் வரிகள்..
» பிடித்த பாடல் வரிகள்...!
» எனக்கு பிடித்த வரிகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|