தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர்
4 posters
Page 1 of 1
உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர்
1
அன்பில் -
உயிருருகி உயிருருகி போகிறது.
இதயங்களால்;
இதயம் நிறைவதேயில்லை!!
———————————————————
2
உனக்காக காத்திருக்கையில்
வீழும்
மணித்துளிகளை சேமித்தேன்
யுகம் பல அடங்கிப் போகிறது;
இன்னும் காத்துத் தான் இருக்கிறேன்
என் காத்திருப்பில் எப்படியோ
பிறந்து விடுகிறது -
உனக்கான இரக்கம்..
காலம் எனை கொள்ளும்
உனக்கான காத்திருப்பின் வேதனையில்
பிறக்கும் இரக்கமோ அல்லது
இரக்கத்தில் பிறக்கும் காதலோ
வேண்டாம் -
எனை நீ கடந்து செல்கையில்
உனை பார்க்கக் கிடைக்கும் இந்த ஒரு
தருணமேனும் போதும்;
உனை இன்று பார்துவிட்டதாய்
குறித்துக் கொண்ட இந்த நாளேனும்
போதும்;
நீ என்றேனும் எனை பார்த்து
உன் விருப்பத்தில் சிரிக்கும் நாளிற்காக
நீள்கிறதிந்த காத்திருப்பு!!
———————————————————
3
உனை எதிர்பார்த்திடாத
நேரத்தில் நீ எதிரே
வருவதும் -
உனக்காக காத்திராத
தருணத்தில் நீ
எதிரே கடந்து போவதும் -
சண்டை போட்டு கடைக்குப் போனால்
அங்கே மிளகாய் பேரம் நீ
பேசி நிற்பதும் -
கோவில் சுற்றி திரும்புகையில்
சாமி சுற்றி
நீ திரும்பியதும் -
உன் வீட்டு வாசலில் நடக்க
நான்கு தெரு சுத்தி
சந்தைக்குப் நான் போனதும் -
சந்தையிக்கு நீயும் வந்து
என் எதிரே நின்று
தலையில் பூவிருந்தும்
வெறுமனே பூ வாங்கியதும் -
பள்ளிக்கு தினமும் செல்கையில்
அப்பாவின் மிதிவண்டி
ஓரத்தில் -
எனக்கான பார்வையை
நிறைய நீ மிச்சம் வைத்திருந்ததும் -
எதேச்சையாய் உடுத்திய
ஒரே நிற ஆடையிலும்
பார்த்து பார்த்து உன் கண்கள் பூரித்துக் கொண்டதும் -
எபப்டியோ வந்துவிட்ட
திரைப்படக் கொட்டகையில்
படம் பார்க்காமல் நீ தவித்த தவிப்பும்
நான் பார்த்த பார்வையும்
அந்த கொட்டகையின் சுவரெல்லாம் பதிந்த
நம் நினைவுகளும் -
நான் வராத வகுப்பறையில்
எனை தேடி தேடி குவித்த
உன் மௌனமும் -
மறுநாள் எனை கண்டதும்
ஆச்சர்யத்தில் பூரித்த
உன் புன்சிரிப்பும்
மதிய உணவு நேரத்தில்
குடிக்க நீரின்றி நீ தவிக்கையில் -
நான் ஓடிச்சென்று வாங்கிக் கொடுத்த ஒரு குவளை தண்ணீரும்
அதற்கு நீ திருப்பித் தந்த பார்வையின் நன்றியும் -
படிக்க வாங்கி பிரிக்காமல்
கொடுத்த புத்தகமும்
அவ்வப்பொழுது வாங்கிப் படிக்கும்
என் மனசும் -
அந்த மனசெல்லாம் நீயும் -
எனக்காய் எனக்காய்
நீ சிரிக்காமல் சேர்த்து வைத்திருந்த
சிரிப்புமெல்லாம் -
வாழ்வெல்லாம் எனக்குள்
பொக்கிஷமாய் நிறைந்திருக்கும்
உயிர்வரை உனையே நினைத்திருக்கும்!!
———————————————————
வித்யாசாகர்
அன்பில் -
உயிருருகி உயிருருகி போகிறது.
இதயங்களால்;
இதயம் நிறைவதேயில்லை!!
———————————————————
2
உனக்காக காத்திருக்கையில்
வீழும்
மணித்துளிகளை சேமித்தேன்
யுகம் பல அடங்கிப் போகிறது;
இன்னும் காத்துத் தான் இருக்கிறேன்
என் காத்திருப்பில் எப்படியோ
பிறந்து விடுகிறது -
உனக்கான இரக்கம்..
காலம் எனை கொள்ளும்
உனக்கான காத்திருப்பின் வேதனையில்
பிறக்கும் இரக்கமோ அல்லது
இரக்கத்தில் பிறக்கும் காதலோ
வேண்டாம் -
எனை நீ கடந்து செல்கையில்
உனை பார்க்கக் கிடைக்கும் இந்த ஒரு
தருணமேனும் போதும்;
உனை இன்று பார்துவிட்டதாய்
குறித்துக் கொண்ட இந்த நாளேனும்
போதும்;
நீ என்றேனும் எனை பார்த்து
உன் விருப்பத்தில் சிரிக்கும் நாளிற்காக
நீள்கிறதிந்த காத்திருப்பு!!
———————————————————
3
உனை எதிர்பார்த்திடாத
நேரத்தில் நீ எதிரே
வருவதும் -
உனக்காக காத்திராத
தருணத்தில் நீ
எதிரே கடந்து போவதும் -
சண்டை போட்டு கடைக்குப் போனால்
அங்கே மிளகாய் பேரம் நீ
பேசி நிற்பதும் -
கோவில் சுற்றி திரும்புகையில்
சாமி சுற்றி
நீ திரும்பியதும் -
உன் வீட்டு வாசலில் நடக்க
நான்கு தெரு சுத்தி
சந்தைக்குப் நான் போனதும் -
சந்தையிக்கு நீயும் வந்து
என் எதிரே நின்று
தலையில் பூவிருந்தும்
வெறுமனே பூ வாங்கியதும் -
பள்ளிக்கு தினமும் செல்கையில்
அப்பாவின் மிதிவண்டி
ஓரத்தில் -
எனக்கான பார்வையை
நிறைய நீ மிச்சம் வைத்திருந்ததும் -
எதேச்சையாய் உடுத்திய
ஒரே நிற ஆடையிலும்
பார்த்து பார்த்து உன் கண்கள் பூரித்துக் கொண்டதும் -
எபப்டியோ வந்துவிட்ட
திரைப்படக் கொட்டகையில்
படம் பார்க்காமல் நீ தவித்த தவிப்பும்
நான் பார்த்த பார்வையும்
அந்த கொட்டகையின் சுவரெல்லாம் பதிந்த
நம் நினைவுகளும் -
நான் வராத வகுப்பறையில்
எனை தேடி தேடி குவித்த
உன் மௌனமும் -
மறுநாள் எனை கண்டதும்
ஆச்சர்யத்தில் பூரித்த
உன் புன்சிரிப்பும்
மதிய உணவு நேரத்தில்
குடிக்க நீரின்றி நீ தவிக்கையில் -
நான் ஓடிச்சென்று வாங்கிக் கொடுத்த ஒரு குவளை தண்ணீரும்
அதற்கு நீ திருப்பித் தந்த பார்வையின் நன்றியும் -
படிக்க வாங்கி பிரிக்காமல்
கொடுத்த புத்தகமும்
அவ்வப்பொழுது வாங்கிப் படிக்கும்
என் மனசும் -
அந்த மனசெல்லாம் நீயும் -
எனக்காய் எனக்காய்
நீ சிரிக்காமல் சேர்த்து வைத்திருந்த
சிரிப்புமெல்லாம் -
வாழ்வெல்லாம் எனக்குள்
பொக்கிஷமாய் நிறைந்திருக்கும்
உயிர்வரை உனையே நினைத்திருக்கும்!!
———————————————————
வித்யாசாகர்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர்
உனக்காக காத்திருக்கையில்
வீழும்
மணித்துளிகளை சேமித்தேன்
யுகம் பல அடங்கிப் போகிறது;
இன்னும் காத்துத் தான் இருக்கிறேன் :héhé: :héhé: :héhé:
வீழும்
மணித்துளிகளை சேமித்தேன்
யுகம் பல அடங்கிப் போகிறது;
இன்னும் காத்துத் தான் இருக்கிறேன் :héhé: :héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர்
வாழ்வெல்லாம் எனக்குள்
பொக்கிஷமாய் நிறைந்திருக்கும்
உயிர்வரை உனையே நினைத்திருக்கும்!!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» உயிராக உனையே நான் கொண்டதாலே
» உனையே மயல் கொண்டு. நாவல் - டாக்டர் என். எஸ். நடேசன்
» கவிதை தெரியாதவன் - வித்யாசாகர்!
» என் தாய் வீடு.. (வித்யாசாகர்)
» அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர்
» உனையே மயல் கொண்டு. நாவல் - டாக்டர் என். எஸ். நடேசன்
» கவிதை தெரியாதவன் - வித்யாசாகர்!
» என் தாய் வீடு.. (வித்யாசாகர்)
» அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|