தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
இதய வலி நோய்கள்.
Page 1 of 1
இதய வலி நோய்கள்.
நமது உடலின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஒட்சிசன் எனப்படும் பிராண வாயுவும் குழுக்கோசு போன்ற சக்தியளிக்கும் பதார்த்தங்களும் அவசியம். அதாவது குழுக்கோசும் ஒட்சிசனும் இணைந்து நடைபெறும் ஒரு செயற்பாட்டின் மூலம் உருவாகும் சக்தியே நமது உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான சக்தியை வழங்குகிறது.
உதாரணத்திற்கு நாம் நடக்கும் போது எமது கால்கள் அதிகம் வேலை செய்யும் , அப்போது கால்களுக்கு சக்தியளிக்க மற்றைய பகுதிகளைவிட கால்களுக்கு அதிகம் இரத்தம் செலுத்தப்படும். ஏனென்றால் இந்த இரத்தமே ஒட்சிசன் மற்றும் குளுக்கோசை தேவையான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் தொழிலை செய்கின்றன.
இவ்வாறு உடலின் குறிப்பிட்ட பகுதி அதிகம் வேலை செய்யும் போது அந்தப் பகுத்திக்கு மேலதிகமாக தேவைப்படும் ஓட்சிசம் மற்றும் குளுக்கோசு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் வழங்கப் படும்.
இவ்வாறு உடலின் எல்லாப் பகுதிக்கும் இரத்தத்தை வழங்கும் உறுப்பு இதயமாகும். இதயம் துடிப்பதன் மூலமே உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்தம் கடத்தப் படுகிறது.
இதயாமனது தொடர்ந்து துடித்துக் கொண்டேதான் இருக்கும். அதாவது நமது இதயம் தொடர்ந்து வேலை செய்து கொண்டேதான் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து வேலை செய்வதற்காக இதயத்திற்கும் தொடர்ந்து சக்தி தேவைப் படுகிறது. மற்றைய பகுதிகளுக்கு ரத்தம் செல்வதைப் போல தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் தசைகளுக்கும் இரத்தம் குருதிக் குழாய்கள் மூலம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு இதயத்திற்கு குருதியை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இதயத்தின் தசைகள் துடிப்பதற்குத் தேவையான சக்தியை உருவாக்குவதற்குரிய ஒட்சிசன் மற்றும் குளுக்கோசு கிடைக்காமல் போகின்ற போது வலி ஏற்படும் .அடைப்பு நிரந்தரமானது என்றால் இதயம் செயல் இழக்கும். இதுவே பொதுவாக இதய வலி நோய்கள் எனப்படுகின்றன(ischemic heart disease)
அடைப்பின் தன்மையைப் பொறுத்து இந்த நோயின் தீவிரம் பிரிக்கப்படுகிறது.
சில பேரில் இந்த அடைப்பு சிரிதலவானதாக இருக்கும். இப்படியானவர்களுக்கு ஓய்வாக இருக்கும் போது இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு போதியதாக இருப்பதால் ஓய்வாக இருக்கும் வேளையில் நோ (வலி) ஏற்படாது. ஆனாலும் இவர்கள் சற்று வேலை செய்யும் போது இதயம் அதிகம் துடிப்பதால் இதயத்திற்கு அதிக இரத்தம் தேவைப்படும் போது அடைப்பு காரணமாக அதிக இரத்தம் செல்ல முடியாமல் போவதால் வலி ஏற்படும் .அவ்வாறு வலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்கள் வேலையை நிறுத்தி சற்று ஓய்வெடுத்துக் கொண்டால் வலி மறைந்து விடும். இது நிலையான அன்ஜைனா(Stable angina) எனப்படும்.
அடுத்ததாக ஓய்வாக இருக்கும் போதே இதயம் துடிப்பதற்குத் தேவையான இரத்தம் வழங்க முடியாத அளவு அடைப்பு ஏற்படலாம். ஆனாலும் அந்த அடைப்பு ரத்தக் குழாயை முழுவதுமாக அடைத்துவிடாத படியால் இதய தசைகள் செயழ் இழப்பதில்லை( இறப்பதில்லை). ஆனாலும் இவர்கள் ஓய்வாக இருக்கும் போதே நெஞ்சு வலியை உணர்வார்கள்.இது நிலையற்ற அன்ஜைனா (unstable angina) எனப்படும்.
அடுத்ததாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் முற்றாக தடை படுவதால் ஏற்படுகின்ற மாரடைப்பு . இதயத்திற்கு பல குருதி குழாய்கள்(நாடி) இரத்தம் வழங்குகிறது.இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இரத்தக் குழாய் குருதி வழங்கும் இதயத்தின் பகுதி செயல் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.மாரடைப்பு மருத்துவத்திலே myocardial infarction எனப்படுகிறது myocardiam என்பது இதயத்தின் தசைகளையும் infarction எனபது செயல் இழப்பதையும்குறிக்கும்.
இனி குருதிக் குழாய்களில் எப்படி இந்த அடைப்பு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
குருதிக் குழாய்களின் உள்ளே கொழுப்புப் படிவுகள் மற்றும் பல பதார்த்தங்கள் மூலம் ஏற்படுகின்றது. இதிலே முக்கிய பங்கு வகிப்பது கொலஸ்ரோல் எனப்படும் கொழுப்பாகும். இந்தப் படிவுகள் (plaque) குருதிக் குழாயின்உள்ளே உள்ள போது இரத்த ஓட்டம் குறைந்து மேலே சொன்ன முதல் இரண்டு விதமான தீவிரமுடைய இதய வலி ஏற்படும்.சில பேரில் இந்த படிவுகள் வெடித்து அதைச் சுற்றி ரத்தம் உறைந்து அந்த இரத்தக் குழாயை அடைப்பதனால் மாரடைப்பு என்ற இறுதி நிலை ஏற்படும்.
உதாரணத்திற்கு நாம் நடக்கும் போது எமது கால்கள் அதிகம் வேலை செய்யும் , அப்போது கால்களுக்கு சக்தியளிக்க மற்றைய பகுதிகளைவிட கால்களுக்கு அதிகம் இரத்தம் செலுத்தப்படும். ஏனென்றால் இந்த இரத்தமே ஒட்சிசன் மற்றும் குளுக்கோசை தேவையான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் தொழிலை செய்கின்றன.
இவ்வாறு உடலின் குறிப்பிட்ட பகுதி அதிகம் வேலை செய்யும் போது அந்தப் பகுத்திக்கு மேலதிகமாக தேவைப்படும் ஓட்சிசம் மற்றும் குளுக்கோசு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் வழங்கப் படும்.
இவ்வாறு உடலின் எல்லாப் பகுதிக்கும் இரத்தத்தை வழங்கும் உறுப்பு இதயமாகும். இதயம் துடிப்பதன் மூலமே உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்தம் கடத்தப் படுகிறது.
இதயாமனது தொடர்ந்து துடித்துக் கொண்டேதான் இருக்கும். அதாவது நமது இதயம் தொடர்ந்து வேலை செய்து கொண்டேதான் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து வேலை செய்வதற்காக இதயத்திற்கும் தொடர்ந்து சக்தி தேவைப் படுகிறது. மற்றைய பகுதிகளுக்கு ரத்தம் செல்வதைப் போல தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் தசைகளுக்கும் இரத்தம் குருதிக் குழாய்கள் மூலம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு இதயத்திற்கு குருதியை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இதயத்தின் தசைகள் துடிப்பதற்குத் தேவையான சக்தியை உருவாக்குவதற்குரிய ஒட்சிசன் மற்றும் குளுக்கோசு கிடைக்காமல் போகின்ற போது வலி ஏற்படும் .அடைப்பு நிரந்தரமானது என்றால் இதயம் செயல் இழக்கும். இதுவே பொதுவாக இதய வலி நோய்கள் எனப்படுகின்றன(ischemic heart disease)
அடைப்பின் தன்மையைப் பொறுத்து இந்த நோயின் தீவிரம் பிரிக்கப்படுகிறது.
சில பேரில் இந்த அடைப்பு சிரிதலவானதாக இருக்கும். இப்படியானவர்களுக்கு ஓய்வாக இருக்கும் போது இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு போதியதாக இருப்பதால் ஓய்வாக இருக்கும் வேளையில் நோ (வலி) ஏற்படாது. ஆனாலும் இவர்கள் சற்று வேலை செய்யும் போது இதயம் அதிகம் துடிப்பதால் இதயத்திற்கு அதிக இரத்தம் தேவைப்படும் போது அடைப்பு காரணமாக அதிக இரத்தம் செல்ல முடியாமல் போவதால் வலி ஏற்படும் .அவ்வாறு வலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்கள் வேலையை நிறுத்தி சற்று ஓய்வெடுத்துக் கொண்டால் வலி மறைந்து விடும். இது நிலையான அன்ஜைனா(Stable angina) எனப்படும்.
அடுத்ததாக ஓய்வாக இருக்கும் போதே இதயம் துடிப்பதற்குத் தேவையான இரத்தம் வழங்க முடியாத அளவு அடைப்பு ஏற்படலாம். ஆனாலும் அந்த அடைப்பு ரத்தக் குழாயை முழுவதுமாக அடைத்துவிடாத படியால் இதய தசைகள் செயழ் இழப்பதில்லை( இறப்பதில்லை). ஆனாலும் இவர்கள் ஓய்வாக இருக்கும் போதே நெஞ்சு வலியை உணர்வார்கள்.இது நிலையற்ற அன்ஜைனா (unstable angina) எனப்படும்.
அடுத்ததாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் முற்றாக தடை படுவதால் ஏற்படுகின்ற மாரடைப்பு . இதயத்திற்கு பல குருதி குழாய்கள்(நாடி) இரத்தம் வழங்குகிறது.இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இரத்தக் குழாய் குருதி வழங்கும் இதயத்தின் பகுதி செயல் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.மாரடைப்பு மருத்துவத்திலே myocardial infarction எனப்படுகிறது myocardiam என்பது இதயத்தின் தசைகளையும் infarction எனபது செயல் இழப்பதையும்குறிக்கும்.
இனி குருதிக் குழாய்களில் எப்படி இந்த அடைப்பு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
குருதிக் குழாய்களின் உள்ளே கொழுப்புப் படிவுகள் மற்றும் பல பதார்த்தங்கள் மூலம் ஏற்படுகின்றது. இதிலே முக்கிய பங்கு வகிப்பது கொலஸ்ரோல் எனப்படும் கொழுப்பாகும். இந்தப் படிவுகள் (plaque) குருதிக் குழாயின்உள்ளே உள்ள போது இரத்த ஓட்டம் குறைந்து மேலே சொன்ன முதல் இரண்டு விதமான தீவிரமுடைய இதய வலி ஏற்படும்.சில பேரில் இந்த படிவுகள் வெடித்து அதைச் சுற்றி ரத்தம் உறைந்து அந்த இரத்தக் குழாயை அடைப்பதனால் மாரடைப்பு என்ற இறுதி நிலை ஏற்படும்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» மழைக்கால நோய்கள்
» செல் போன் நோய்கள் தருமா?
» பல் நோய்கள்- பாட்டி வைத்தியம்
» சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்
» வயதானவர்களைத் தாக்கும் குளிர்கால நோய்கள்
» செல் போன் நோய்கள் தருமா?
» பல் நோய்கள்- பாட்டி வைத்தியம்
» சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்
» வயதானவர்களைத் தாக்கும் குளிர்கால நோய்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|