தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!
2 posters
Page 1 of 1
கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!
கச்சத்தீவு அருகே இங்கிலாந்து நிறுவனம் அமைக்கும் பெட்ரோலிய கிணறுகளால் இயற்கை வளம் அழிவதோடு, தமிழக, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்திற்கு நேர் கிழக்கே அமைந்துள்ள மன்னார் வளைகுடா, யுனெஸ்கோ அமைப்பினால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும். உயிர்க்கோள காப்பமாக பாதுகாக்கப்பட்டுவரும் இந்த பகுதியில் பல்வேறு அரியவகை பவளப்பாறைகள், கடல்புல் உள்ளிட்ட தாவரங்கள், கடல்பசு, டால்பின், கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. எனவே மன்னார்வளைகுடாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட குட்டித்தீவுகளில் மீன்பிடிக்கவும் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில்தான் இங்கிலாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மன்னார்வளைகுடா பகுதியில் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் பெட்ரோலிய கிணறுகளை அமைக்க பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வு மதிப்பீடுகளை முடித்துள்ளது. விரைவில் மூன்று சோதனை கிணறுகளை தோண்ட உள்ளது.
மன்னார்வளைகுடா 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ., பரபரப்பளவை உள்ளடக்கியது. இதில் ஆயிரத்து 750 சதுர கி.மீ.,பகுதியை எண்ணெய் தோண்டும் கிணறுகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டியுள்ள தலைமன்னாருக்கு அருகில் இந்த கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பகுதி கச்சதீவிற்கு 6 கடல்மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் வருங்காலங்களில் தமிழக மீனவர்கள் கச்சதீவு அருகே செல்வதையே மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடல்எல்லையில் கால் பதிக்கிறது. கிழக்கிந்திய கம்பெனி : இங்கிலாந்தை சேர்ந்த அந்த பெட்ரோலிய நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய "கெய்ர்ன் இந்தியா' என்ற பெயரிலும், இலங்கையில் ஆதரவு பெற "கெய்ர்ன் லங்கா' எனவும் தமது கம்பெனி பெயரை மாற்றிவைத்துள்ளது. இருநாட்டு அரசியல்வாதிகளையும் தமது நிறுவனத்தில் பங்குதாரர்களாக ஆக்கிக்கொண்டு இந்திய கடல்எல்லையில் கால் பதிக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் நுழைந்ததுபோல கெய்ர்ன் இந்தியா, கெய்ர்ன் லங்கா என்ற பெயரில் தேச எல்லையில் நுழையும் இந்த நிறுவனத்தால் தமிழக கடல்பகுதியின் சூழல் பாதிக்கப்படும். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்கள் இனி மன்னார் வளைகுடா பகுதிக்குள்ளும், கச்சதீவு பகுதிக்குமே செல்லமுடியாத நிலை ஏற்படும்.
சீனாவுக்கு இலங்கை குத்தகை: மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் எடுப்பதற்கான முயற்சியில் இந்தியா-இலங்கை ஆகியன கூட்டாக ஈடுபடவேண்டும் என 1974 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. ஆனால் மன்னார் வளைகுடாவில் ஒரு பகுதியை எண்ணெய் கிணறு அமைக்க சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்துள்ளது. இந்தியாவைத் திருப்திப்படுத்த இந்தியாவுக்கு ஒரு பகுதியைக் கொடுத்திருக்கிறது.
இது போக இன்னும் மூன்று பகுதிகளைப் பிற நாடுகளுக்கு வழங்க இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். 1974 ஒப்பந்தத்தின்படி இந்திய அரசுக்கு கிடைக்கவேண்டிய எண்ணெய் வளத்தின் லாபத்தை இருநாட்டு பெயர்களிலும் நிறுவனம் நடந்தும் இங்கிலாந்து நிறுவனம் சுரண்டப்பார்க்கிறது.
இதற்கு இந்திய எண்ணெய் இயற்கை எரிவாயு கழகமும் அனுமதியளித்துள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் இச்சூழலில் எண்ணெய் கிணறுகள் அமைந்துவிட்டால் இனி அந்த திசைக்கே போகமுடியாத நிலை ஏற்படும். தமிழக மீனவர்கள் மட்டுமல்லாது இலங்கை மீனவர்களும் அங்கு செல்ல இயலாத நிலை ஏற்படும்.
தமிழக மீனவர்களின் நிலை : குடியரசு தினத்தன்று தமிழக கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். நாளை ( புதன்கிழமை ) நடக்க உள்ள கிராம சபை கூட்டங்களில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். இதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராம மீனவர்கள் தயாராகிவருகின்றனர்.
தேசிய மீனவர் கூட்டமைப்பின் சார்பிலும் எண்ணெய் கிணறு விவகாரத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்திவருகின்றனர். இருப்பினும் அரசோ, எதிர்க்கட்சிகளோ இந்த விவகாரத்தை கையில் எடுக்காதவரை தமிழக மீனவர்களின் நிலை பரிதாபத்துக்குறியதாகவே இருக்கும்.
தினமலர்
இச்சூழலில்தான் இங்கிலாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மன்னார்வளைகுடா பகுதியில் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் பெட்ரோலிய கிணறுகளை அமைக்க பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வு மதிப்பீடுகளை முடித்துள்ளது. விரைவில் மூன்று சோதனை கிணறுகளை தோண்ட உள்ளது.
மன்னார்வளைகுடா 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ., பரபரப்பளவை உள்ளடக்கியது. இதில் ஆயிரத்து 750 சதுர கி.மீ.,பகுதியை எண்ணெய் தோண்டும் கிணறுகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டியுள்ள தலைமன்னாருக்கு அருகில் இந்த கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பகுதி கச்சதீவிற்கு 6 கடல்மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் வருங்காலங்களில் தமிழக மீனவர்கள் கச்சதீவு அருகே செல்வதையே மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடல்எல்லையில் கால் பதிக்கிறது. கிழக்கிந்திய கம்பெனி : இங்கிலாந்தை சேர்ந்த அந்த பெட்ரோலிய நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய "கெய்ர்ன் இந்தியா' என்ற பெயரிலும், இலங்கையில் ஆதரவு பெற "கெய்ர்ன் லங்கா' எனவும் தமது கம்பெனி பெயரை மாற்றிவைத்துள்ளது. இருநாட்டு அரசியல்வாதிகளையும் தமது நிறுவனத்தில் பங்குதாரர்களாக ஆக்கிக்கொண்டு இந்திய கடல்எல்லையில் கால் பதிக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் நுழைந்ததுபோல கெய்ர்ன் இந்தியா, கெய்ர்ன் லங்கா என்ற பெயரில் தேச எல்லையில் நுழையும் இந்த நிறுவனத்தால் தமிழக கடல்பகுதியின் சூழல் பாதிக்கப்படும். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்கள் இனி மன்னார் வளைகுடா பகுதிக்குள்ளும், கச்சதீவு பகுதிக்குமே செல்லமுடியாத நிலை ஏற்படும்.
சீனாவுக்கு இலங்கை குத்தகை: மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் எடுப்பதற்கான முயற்சியில் இந்தியா-இலங்கை ஆகியன கூட்டாக ஈடுபடவேண்டும் என 1974 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. ஆனால் மன்னார் வளைகுடாவில் ஒரு பகுதியை எண்ணெய் கிணறு அமைக்க சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்துள்ளது. இந்தியாவைத் திருப்திப்படுத்த இந்தியாவுக்கு ஒரு பகுதியைக் கொடுத்திருக்கிறது.
இது போக இன்னும் மூன்று பகுதிகளைப் பிற நாடுகளுக்கு வழங்க இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். 1974 ஒப்பந்தத்தின்படி இந்திய அரசுக்கு கிடைக்கவேண்டிய எண்ணெய் வளத்தின் லாபத்தை இருநாட்டு பெயர்களிலும் நிறுவனம் நடந்தும் இங்கிலாந்து நிறுவனம் சுரண்டப்பார்க்கிறது.
இதற்கு இந்திய எண்ணெய் இயற்கை எரிவாயு கழகமும் அனுமதியளித்துள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் இச்சூழலில் எண்ணெய் கிணறுகள் அமைந்துவிட்டால் இனி அந்த திசைக்கே போகமுடியாத நிலை ஏற்படும். தமிழக மீனவர்கள் மட்டுமல்லாது இலங்கை மீனவர்களும் அங்கு செல்ல இயலாத நிலை ஏற்படும்.
தமிழக மீனவர்களின் நிலை : குடியரசு தினத்தன்று தமிழக கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். நாளை ( புதன்கிழமை ) நடக்க உள்ள கிராம சபை கூட்டங்களில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். இதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராம மீனவர்கள் தயாராகிவருகின்றனர்.
தேசிய மீனவர் கூட்டமைப்பின் சார்பிலும் எண்ணெய் கிணறு விவகாரத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்திவருகின்றனர். இருப்பினும் அரசோ, எதிர்க்கட்சிகளோ இந்த விவகாரத்தை கையில் எடுக்காதவரை தமிழக மீனவர்களின் நிலை பரிதாபத்துக்குறியதாகவே இருக்கும்.
தினமலர்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!
விரைவில் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» குடிமகன்களுக்கு மேலும் ஷாக் - மதுபானங்களின் விலையும் உயர்கிறது?
» மேலும் மேலும் கடன் வாங்கினால் மக்கள் தலையில்தானே விடியும்?-ஜெ.
» 'சாகர்' புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
» கை மாறி போன கச்சத்தீவு.
» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
» மேலும் மேலும் கடன் வாங்கினால் மக்கள் தலையில்தானே விடியும்?-ஜெ.
» 'சாகர்' புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
» கை மாறி போன கச்சத்தீவு.
» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|