தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கண்ணீர் விடும் கடவுள்கள்
+2
கவிக்காதலன்
சிசு
6 posters
Page 1 of 1
கண்ணீர் விடும் கடவுள்கள்
[You must be registered and logged in to see this image.]
வீடெங்கிலும் உறவினர்கள்.
வீதியெங்கினும் நண்பர்கள்.
பெண்கள் - தொடர்களை தொடர முடியாமல் அழுது வைக்க...
ஆண்கள் - அழுகிப்போன அரசியலை ஆவேசமாய்ப் பேச...
சிரித்துக்கொண்டே கையசைத்து -
மேல்நோக்கி போகின்றேன் நான்.
அதிசயம்!
தேவதூதன் எனக்கு சொர்க்கவாசல் திறக்கிறான்!
அவ்வளவு நல்லவனா நான்? கேட்ட கேள்விக்கு,
"இல்லையில்லை...
சொர்க்கத்திற்கு வருபவர்கள் குறைந்து போனதில்,
வரையறைகளும் குறைக்கப்பட்டு விட்டன."
சத்தமாய் சிரித்து விட்டேன் நான்.
உள்ளே நுழைந்தால்,
வள்ளுவனும், அவ்வையும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
சத்தியமாய் புரியவில்லை. சுத்தத் தமிழாய் இருக்கும்!
சொர்க்கம் 'வெறிச்'சென கிடக்க -
தேவதூதனிடம்,
எங்கே சிவனும், மற்றையோரும்? என்றதற்கு,
இப்போதே காண வேண்டுமா? -
இரவு வரை பொறுப்பாயா? என்றான்.
ஐயோ! மேலோகத்தில் இரவும், பகலும் சிலகோடி ஆண்டல்லவா?
இப்போதே! இப்போதே! - நான்.
கொஞ்சநேரம் நரகத்திலிருக்க ஆசை போலும் - தூதன்.
என்ன? சிவனும், திருமாலும் நரகத்திலா? ஏன்? - நான்.
அவர்களையே கேட்டுக் கொள்.
தள்ளிவிட்டான் தேவதூதன் பாதாளத்தில்.
சுற்றிலும் தீயெரிய,
பேய்களும், பூத கணங்களும் தின்னத் துரத்த,
ஓடியோடிக் களைத்து ஓரடியும் இனி நகரமுடியாதென்று
ஓரிடத்தில் நின்றால்...
அதோ சவுக்கடி வாங்குவது யார்? - சிவனா...
அதோ எண்ணைச்சட்டியில் வெந்துகிடப்பது யார்? திருமாலா...
அதோ சுற்றிச் சுற்றி செக்கிழுப்பது யார்? இயேசுவா...
அதோ நரமாமிசம் சமைப்பது யார்? நபிகளா...
என்னப்பா இதெல்லாம்? - சிவனிடம் கேட்டதற்கு...
சிவன், திருமால், இயேசு, நபிகள்
நால்வரும் கூட்டாய்ச் சொன்னது -
"மனிதனின் பாவமேற்று பாவமேற்று
பகுதிநேரம் வெந்து தவிக்கிறோம்.
விரைவில் முழுநேரமாகும் போல..."
பொலபொலவென கண்ணீர் விட்டனர் கடவுள்கள்.
நண்பர்களே...!
நாமும் பாவம் செய்வதைக்
கொஞ்சமாய் குறைத்துக் கொண்டாலென்ன?
கண்ணீர் விடும் கடவுள்களுக்காக.
- சிசு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிதையின் கரு - படித்ததில் பிடித்தது.
வீடெங்கிலும் உறவினர்கள்.
வீதியெங்கினும் நண்பர்கள்.
பெண்கள் - தொடர்களை தொடர முடியாமல் அழுது வைக்க...
ஆண்கள் - அழுகிப்போன அரசியலை ஆவேசமாய்ப் பேச...
சிரித்துக்கொண்டே கையசைத்து -
மேல்நோக்கி போகின்றேன் நான்.
அதிசயம்!
தேவதூதன் எனக்கு சொர்க்கவாசல் திறக்கிறான்!
அவ்வளவு நல்லவனா நான்? கேட்ட கேள்விக்கு,
"இல்லையில்லை...
சொர்க்கத்திற்கு வருபவர்கள் குறைந்து போனதில்,
வரையறைகளும் குறைக்கப்பட்டு விட்டன."
சத்தமாய் சிரித்து விட்டேன் நான்.
உள்ளே நுழைந்தால்,
வள்ளுவனும், அவ்வையும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
சத்தியமாய் புரியவில்லை. சுத்தத் தமிழாய் இருக்கும்!
சொர்க்கம் 'வெறிச்'சென கிடக்க -
தேவதூதனிடம்,
எங்கே சிவனும், மற்றையோரும்? என்றதற்கு,
இப்போதே காண வேண்டுமா? -
இரவு வரை பொறுப்பாயா? என்றான்.
ஐயோ! மேலோகத்தில் இரவும், பகலும் சிலகோடி ஆண்டல்லவா?
இப்போதே! இப்போதே! - நான்.
கொஞ்சநேரம் நரகத்திலிருக்க ஆசை போலும் - தூதன்.
என்ன? சிவனும், திருமாலும் நரகத்திலா? ஏன்? - நான்.
அவர்களையே கேட்டுக் கொள்.
தள்ளிவிட்டான் தேவதூதன் பாதாளத்தில்.
சுற்றிலும் தீயெரிய,
பேய்களும், பூத கணங்களும் தின்னத் துரத்த,
ஓடியோடிக் களைத்து ஓரடியும் இனி நகரமுடியாதென்று
ஓரிடத்தில் நின்றால்...
அதோ சவுக்கடி வாங்குவது யார்? - சிவனா...
அதோ எண்ணைச்சட்டியில் வெந்துகிடப்பது யார்? திருமாலா...
அதோ சுற்றிச் சுற்றி செக்கிழுப்பது யார்? இயேசுவா...
அதோ நரமாமிசம் சமைப்பது யார்? நபிகளா...
என்னப்பா இதெல்லாம்? - சிவனிடம் கேட்டதற்கு...
சிவன், திருமால், இயேசு, நபிகள்
நால்வரும் கூட்டாய்ச் சொன்னது -
"மனிதனின் பாவமேற்று பாவமேற்று
பகுதிநேரம் வெந்து தவிக்கிறோம்.
விரைவில் முழுநேரமாகும் போல..."
பொலபொலவென கண்ணீர் விட்டனர் கடவுள்கள்.
நண்பர்களே...!
நாமும் பாவம் செய்வதைக்
கொஞ்சமாய் குறைத்துக் கொண்டாலென்ன?
கண்ணீர் விடும் கடவுள்களுக்காக.
- சிசு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிதையின் கரு - படித்ததில் பிடித்தது.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கண்ணீர் விடும் கடவுள்கள்
//நாமும் பாவம் செய்வதைக்
கொஞ்சமாய் குறைத்துக் கொண்டாலென்ன?
கண்ணீர் விடும் கடவுள்களுக்காக.//
அருமை
கொஞ்சமாய் குறைத்துக் கொண்டாலென்ன?
கண்ணீர் விடும் கடவுள்களுக்காக.//
அருமை
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கண்ணீர் விடும் கடவுள்கள்
கவிக்கா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கண்ணீர் விடும் கடவுள்கள்
//நண்பர்களே...!
நாமும் பாவம் செய்வதைக்
கொஞ்சமாய் குறைத்துக் கொண்டாலென்ன?
கண்ணீர் விடும் கடவுள்களுக்காக.
//
நாமும் பாவம் செய்வதைக்
கொஞ்சமாய் குறைத்துக் கொண்டாலென்ன?
கண்ணீர் விடும் கடவுள்களுக்காக.
//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கண்ணீர் விடும் கடவுள்கள்
யூஜின்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கண்ணீர் விடும் கடவுள்கள்
மிக நன்று
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: கண்ணீர் விடும் கடவுள்கள்
சேக்காளி எப்படிமா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க நமக்கும் கொஞ்சம்
சொல்லிக்கொடுங்க
நல்ல சிந்தை வரிகள் அருமை
சொல்லிக்கொடுங்க
நல்ல சிந்தை வரிகள் அருமை
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: கண்ணீர் விடும் கடவுள்கள்
செய்தாலி wrote:சேக்காளி எப்படிமா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க நமக்கும் கொஞ்சம்
சொல்லிக்கொடுங்க
நல்ல சிந்தை வரிகள் அருமை
எனக்கும் தான் சொல்லி கொடுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கண்ணீர் விடும் கடவுள்கள்
நன்றி அபி, அரசன்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கண்ணீர் விடும் கடவுள்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செய்தாலி wrote:சேக்காளி எப்படிமா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க நமக்கும் கொஞ்சம்
சொல்லிக்கொடுங்க
நல்ல சிந்தை வரிகள் அருமை
எனக்கும் தான் சொல்லி கொடுங்கள்
எதை என்னிலிருந்து கொடுக்கிறேனோ, அதெல்லாமே இங்கிருந்து கற்றுக்கொண்டதுதான். என் ஆசான் நீங்கள் தான்.
பாராட்டுகளுக்கு நன்றிகள் செய்தாலி, யூஜின்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» குழந்தைகள்...கடவுள்கள்...
» துறைவாரியாக கடவுள்கள்
» குழந்தை(கள்) - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» திரும்பி விடும் தூரம்தான்.....!
» நான் விடும் கண்ணீரும் ..
» துறைவாரியாக கடவுள்கள்
» குழந்தை(கள்) - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» திரும்பி விடும் தூரம்தான்.....!
» நான் விடும் கண்ணீரும் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|