தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
5 posters
Page 1 of 1
உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
உலகில் தமிழ் இனம் உள்ளவரை
உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
புறநானுற்றுத்தாய் அன்று
பாலகனுக்குத் தலைவாரி
போருக்குப் போ என்று அனுப்பினாள்
படித்து அறிந்தோம் இலக்கிய ஏட்டில்
பார்வதித்தாய் சொல்லாமலே
போருக்குப் புறப்பட்டார் மகன்
பார்த்து அறிந்தோம் ஈழ நாட்டில்
தமிழர்களின் வீரத்தை
உலகிற்குப் பறைசாற்றிய
வேங்கையை ஈன்ற வீரமங்கையே
சொல்லிற்கும் செயலுக்கும்
சிறு வேற்றுமையும் இல்லாத
சொக்கத்தங்கத்தைப் பெற்ற
சிங்கத்தாயே
பார்வதி அம்மாவே நீ
பிரபாகரன் அம்மா மட்டுமல்ல
பிரபஞ்சத் தமிழர்களின் அம்மா
உடலால் உலகை விட்டு மறைந்தபோதும்
உலகத்தமிழர்களின் உள்ளங்களில் வாழ்கிறாய்
தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற்றிருந்தால்
தள்ளிப் போட்டிருக்கலாம் உந்தன் சாவை
தன்மானத்தாயே மிதிக்க வேண்டாம் மதியாதார்
தலைவாசல் என்று உயிர் துறந்தாய் என்று
புலிக்குப் பிறந்தது என்றும் பூனையாகாது
புலியை ஈன்ற தாய்ப்புலியே நீயே
தமிழ் இனத்தின் தலைவன் என்று யார் யாரோ
தனக்குத்தானே சொல்கிறார்கள்
தமிழ் இனத்தின் தலைவன் உன் மகன் என்று
தரணியே போற்றுகின்றது .
பினிக்ஸ் பறவையை
பெற்று எடுத்த தாய்பறவையே
இறப்பு உந்தன் உடலுக்குத்தான்
இறப்பு இல்லை உந்தன் புகழுக்கு
சத்திரபதி சிவாஜியின் தாயென
சரித்திரத்தில் இடம் பிடித்தாய்
உலகில் தமிழ் இனம் உள்ளவரை
உன் புகழ் நிலைக்கும்
சராசரி தாய் பூமிக்கு
வந்து போவார்கள்
சாதனைத் தாய்
வீரனைத் தந்து போவார்கள்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
புறநானுற்றுத்தாய் அன்று
பாலகனுக்குத் தலைவாரி
போருக்குப் போ என்று அனுப்பினாள்
படித்து அறிந்தோம் இலக்கிய ஏட்டில்
பார்வதித்தாய் சொல்லாமலே
போருக்குப் புறப்பட்டார் மகன்
பார்த்து அறிந்தோம் ஈழ நாட்டில்
தமிழர்களின் வீரத்தை
உலகிற்குப் பறைசாற்றிய
வேங்கையை ஈன்ற வீரமங்கையே
சொல்லிற்கும் செயலுக்கும்
சிறு வேற்றுமையும் இல்லாத
சொக்கத்தங்கத்தைப் பெற்ற
சிங்கத்தாயே
பார்வதி அம்மாவே நீ
பிரபாகரன் அம்மா மட்டுமல்ல
பிரபஞ்சத் தமிழர்களின் அம்மா
உடலால் உலகை விட்டு மறைந்தபோதும்
உலகத்தமிழர்களின் உள்ளங்களில் வாழ்கிறாய்
தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற்றிருந்தால்
தள்ளிப் போட்டிருக்கலாம் உந்தன் சாவை
தன்மானத்தாயே மிதிக்க வேண்டாம் மதியாதார்
தலைவாசல் என்று உயிர் துறந்தாய் என்று
புலிக்குப் பிறந்தது என்றும் பூனையாகாது
புலியை ஈன்ற தாய்ப்புலியே நீயே
தமிழ் இனத்தின் தலைவன் என்று யார் யாரோ
தனக்குத்தானே சொல்கிறார்கள்
தமிழ் இனத்தின் தலைவன் உன் மகன் என்று
தரணியே போற்றுகின்றது .
பினிக்ஸ் பறவையை
பெற்று எடுத்த தாய்பறவையே
இறப்பு உந்தன் உடலுக்குத்தான்
இறப்பு இல்லை உந்தன் புகழுக்கு
சத்திரபதி சிவாஜியின் தாயென
சரித்திரத்தில் இடம் பிடித்தாய்
உலகில் தமிழ் இனம் உள்ளவரை
உன் புகழ் நிலைக்கும்
சராசரி தாய் பூமிக்கு
வந்து போவார்கள்
சாதனைத் தாய்
வீரனைத் தந்து போவார்கள்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
சபாஷ்
//தமிழ் இனத்தின் தலைவன் என்று யார் யாரோ
தனக்குத்தானே சொல்கிறார்கள்
தமிழ் இனத்தின் தலைவன் உன் மகன் என்று
தரணியே போற்றுகின்றது .
பினிக்ஸ் பறவையை
பெற்று எடுத்த தாய்பறவையே
இறப்பு உந்தன் உடலுக்குத்தான்
இறப்பு இல்லை உந்தன் புகழுக்கு//
//தமிழ் இனத்தின் தலைவன் என்று யார் யாரோ
தனக்குத்தானே சொல்கிறார்கள்
தமிழ் இனத்தின் தலைவன் உன் மகன் என்று
தரணியே போற்றுகின்றது .
பினிக்ஸ் பறவையை
பெற்று எடுத்த தாய்பறவையே
இறப்பு உந்தன் உடலுக்குத்தான்
இறப்பு இல்லை உந்தன் புகழுக்கு//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
தமிழ் இனத்தின் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டும் தான் நண்பா
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
//தன்மானத்தாயே மிதிக்க வேண்டாம் மதியாதார்
தலைவாசல் என்று உயிர் துறந்தாய் என்று
புலிக்குப் பிறந்தது என்றும் பூனையாகாது
புலியை ஈன்ற தாய்ப்புலியே நீயே//
அருமை...!!!
தலைவாசல் என்று உயிர் துறந்தாய் என்று
புலிக்குப் பிறந்தது என்றும் பூனையாகாது
புலியை ஈன்ற தாய்ப்புலியே நீயே//
அருமை...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
உங்களின் வரிகளில் நான் அப்டியே என்னை மறந்தேன் ...
தலைவரின் புகழ் சிறக்க ... வீரதாய்யின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
தலைவரின் புகழ் சிறக்க ... வீரதாய்யின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !
» ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|