தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெரிசுக்கு ஆசை வேண்டாமே…

Go down

பெரிசுக்கு ஆசை வேண்டாமே… Empty பெரிசுக்கு ஆசை வேண்டாமே…

Post by RAJABTHEEN Mon Feb 28, 2011 3:12 am


அப்படியானால் எது ஆரோக்கியமான மார்பகங்களுக்கான சரியான அளவு

என்கிறீர்களா?
பூப்பெய்துவதற்கு முன்பு வரை பெண்களின் மார்பகங்கள் மிக மென் மையாக, அளவில் சிறியதாக இருக்கலாம். பருவமடைந்த பிறகு ஹhர் மோன் மாற்றங்களின் விளைவால், அவற்றின் மிருதுத் தன்மையும், அள வும் மாறும். பெருத்த மார்பகங்களும் சரி, சிறுத்த மார்பகங்களும் சரி, தொய்வடைந்தவையும் சரி, ஒன்று பெரிதும், மற்றெhன்று சிறிதுமாக அமைந்தவையும் சரி ஆரோக்கியமாக இருக்கலாம். எனவே மார்பகங்களின் அளவையும், அவற்றின் கவர்ச்சியையும் பொறுத்து அவற்றின் ஆரோக்கியம் அமைவதில்லை என் பதை ஆழமாக மனத்தில் பதியுங்கள்.

மார்பகங்களால் மன உளைச்சலா?
சராசரியைவிட அளவில் சிறுத்த அல்லது பெருத்த மார்பகங்கள் அமையப் பெற்ற பெண்கள் சிலருக்கு வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அது மன உளைச்சலைத் தரலாம். இந்த நிலையில் இப்பிரச்சி னைக்கு இரண்டே தீர்வுகள்தான் உண்டு.

1.ஒன்று அலட்டிக் கொள்ளாமல் அப்படியே விடுவது.
2.அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் மாற்றிக் கொள்வது.
முதல் விஷயம் சிரமம் இல்லாதது. பயமில்லாதது.

நல்ல தரமான உடற்பயிற்சி நிலை யத்துக்குச் சென்று மார்பகங்களுக் கான பிரத்யேக உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். உடலின் மேற் பகுதிக்கான சில பயிற்சிகள், மார்ப கங்களை சரியான அளவில் உறுதியாக வைக்கும். முதுகு, தோள் பட்டைகள் போன்றவற்றுக்கு நல்ல சப்போர்ட் கொடுத்து, கூன் தோற்றம் விழுவதையும் தடுக்கும்.

அடுத்து சரியான பிரா அணிவது. மிகப்பெரிய மார்பகங்கள் அமையப் பெற்றவர்கள், ஸ்போர்ட்ஸ் பிரா அணியலாம். இது மார்பகங்களை நெஞ்சோடு அழுத்தி, அளவை சற்றே குறைத்துக் காட்டும்.

அதே மாதிரி அளவில் சிறுத்த மார்பகங்கள் உள்ளோர், மார்பகங்களை எடுப்பாகக் காட்டக் கூடிய பிரத்யேக பிராக்களை அணியலாம்.

அறுவை சிகிச்சை முறை

சராசரியைவிடப் பெரிதான மார்பகங்கள் அமையப் பெற்றவர்கள் உண்மையில் அதை நினைத்து சந்தோஷப் படலாம். பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தாகத் தன்னை நினைத்துப் பெருமைப் படலாம். அதை விரும்பாத வர்களுக்கு அறுவை சிகிச்சை ஒரு தீர்வு.




இதற்கான அறுவை சிகிச்சை மயக்க மருந்து கொடுக்கப் பட்டு சுமார் மூன்று மணி நேரம் நடத்தப்படும். மார்பகங்களின் உள்ளே ஒரு ஆயுதத்தைச் செருகி, அதன் வழியே அளவுக்திக கொழுப்பையும், சதையையும் நீக்குவதுதான் இதில் பிரதானம். பெரும்பாலும் இப்படிப்பட்ட அறுவை களில் மார்பகக் காம்புகளும், அதைச் சுற்றிய பகுதியும் அப்படியே தானிருக்கும். ரொம்பவும் பெரிய மார்பகங்களாக இருந்து, தொய்வும் அதிகமென்கிற போது, மார்பகக் காம்புப் பகுதியை அகற்றி விட்டு, அதைச் சற்றே உயர்த்தி வைத்துத் தைப்பதும் உண்டு. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மார்பகக் காம்புப் பகுதிகள், அவற்றுடன் இணைக்கப் பட்டுள்ள ரத்த நாளங்களிடமிருந்து துண்டிக்கப் படுவதால், நிரந்தரமாக உணர்ச்சிகளை இழக்கவோ, தாய்ப் பாலு}ட்ட முடியாத நிலைக்குள்ளாகவோ கூடுமாம்.

அறுவைக்குப் பிறகான ஓய்வு ஐந்து முதல் ஆறு வார காலம் தேவைப் படும். காயம் ஆறுவதற்கு மாதக் கணக்கில் கூட ஆகலாம். முதல் சில நாட்களுக்கு மார்பகங்கள் மிகவும் மென்மையாகவும், வீங்கியும் காணப்படலாம். இந்த அறுவை சிகிச்சை மார்பகங்களின் அளவை மாற்றுமே தவிர, அறுவையால் உண்டாகும் தழும்பு நிரந்தரமாகத் தங்கி விடும்.

உடையணிந்துதான் அதை மறைத்துக் கொள்ள வேண்டும். வலி முற்றிலும் நீங்க ஒரு மாதமும், மார்பகங்கள் ஒரு வழியாக ஒரு ஷேப்புக்கு வர மூன்று முதல் ஆறு மாதங் களும் பிடிக்குமாம்.

பெருத்த மார்பகங்களுக்குப் பெயர் போன பமீலா ஆன்டர்சன், சமீபத்தில் தனது மார்பகங்களைப் பெரிதாக் கிக் கொள்ள அடிக்கடி செய்து கொள்கிற அறுவையைக் கை விட்டு விட்டதாக அறிவித்திருக்கிறhர். தாள முடியாத முதுகுவலி, மார்பகங்களின் கனம் போன்றவையே இந்த முடிவுக்கான

காரணங்கள் என்றும் அறிவித்திருக்கிறhர்.

மார்பகங்களின் அளவைக் கூட் டவோ, குறைக்கவோ செய்யப் படுகிற அறுவைகளில் இரத்த இழப்பு, இன்ஃபெக்ஷன் போன்ற விளைவுகள் தவிர்க்க முடியாதவை. தவிர, மார்பகக் காம்புகளில் உணர்ச்சியற்ற நிலை, தாய்ப்பாலு}ட்ட முடியாத நிலை, மார்பகங்களின் அளவுக்கும், மார்பகக் காம்புகளின் அளவுக்கும் சம்பந்தமில் லாம ஏற்ற, இறக்கம்,தழும்புகள் என இன்னும் பக்க விளைவுப் பட்டியல் நீள்கிறது.

பெருத்த மார் பகங்களுக்கு ஆசையா?

அதனால் உண்டாகிற பிரச்சி னைகளைத் தெரிந்து கொண்டு, அந்த ஆசையை வளர்க்கவோ, துறக்கவோ செய்யுங்கள்.

• மாதவிலக்கின் போதும், அதற்கு முந்தைய நாட்களிலும் பயங்கரமான மார்பக வலி.
• கழுத்து வலி, தலைவலி, தோள் பட்டை வலி, அடி முதுகு வலி.
•கூன் விழுந்த தோற்றம்.
•மார்பகங்களின் தசை மடிப்புகளுக்கிடையில் எப்போதும் வியர்வை தங்குவதால் உண்டாகிற சருமக் கோளாறுகள்.
•மார்பகங்களை சப்போர்ட் செய்ய அணிகிற பிராவின் பட்டைகள் அழுத்துவதால் உண்டாகிற வேதனை மற்றும் நரம்புக் கோளாறுகள்.


RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum