தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Yesterday at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
உளவியல் ஓர் அறிமுகம்
2 posters
Page 1 of 1
உளவியல் ஓர் அறிமுகம்
சமூக விஞ்ஞானங்களிலும், உயிரியல் விஞ்ஞானங்களிலும் முக்கியம் பெற்ற துறையாக உளவியல் விளங்குகின்றது. 1879ம் ஆண்டு nஐர்மனி நாட்டில் வுண்ட் என்பவரால் முதல் உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. உளவியல் ஆரம்ப காலத்தில் பண்டைய கிரேக்கர்களால் “ஆன்மவியல்” என அழைக்கப்பட்டது. அதுவே ஆங்கிலத்தில் “psychology” என அழைக்கப்படுகின்றது. உளவியல் என்பதற்கு...
பல்வேறு அறிஞர்கள் இலக்கணம் கூறினாலும் எச்.சீ.வாரன் என்பவர் தனது “உளவியல் அகராதி” என்னும் நூலில் கூறும் நான்கு இலக்கனங்களில் அனைத்தும் அடங்கும். அவையாவன
01. உள நிகழ்ச்சிகள் அல்லது உளச் செயல்களை ஆராயும் விஞ்ஞானம்
02. மனிதனுக்கும் சூழ்நிலைக்குமிடையில் ஏற்படும் பரஸ்பரத் தொடர்புகளை ஆலாயும் விஞ்ஞானம்.
03. மனிதனுடைய நடத்தையை முறையாக ஆராயும் விஞ்ஞானம்.
04. தனி மனிதனுடைய உள்ளம் பற்றிய விஞ்ஞானம்.
உளவியலில் பல்வேறு முறைகள் பயன்பட்டு வருகின்றது. அவற்றில் அமைப்பு நிலை முறை (Structuralism), செயல்நிலையறிவகை (Functionalism), நடத்தை வாதம் (Behaviourism), முழுநிலைக்காட்சி (Gestalt School), நோக்குடைவாதம் (Hormic psychology) என பல்வேறுபட்ட வகைகள் காணப்படுகின்றன. அந்தவகையில் அவை தொடர்பான சுருக்கமாக நோக்கலாம்.
01.அமைப்பு நிலை முறை (Structuralism):- கவனத்திற்கேற்ப அறிவு தெளிவடைவதும், மனதிடையே தோன்றும் நிகழ்ச்சிகள் ஒரு நிலையில் நில்லாமல் மாறிக்கொண்டே போவதாலும், பழக்கத்தாலும் அகக்காட்சி முறையில் நன்கு தேர்ச்சிபெற்றவரே செவ்வையாகக் கவனித்துக் கண்டவற்றைக் கண்டவாறே தெரிவிக்கும் திறமையுடையவரர். இம் முறையைச் செவ்வையாக விளக்கிய Titchener எனும் அறிஞர் பலர் மனதைப் பற்றிய பல நுட்பமான பொருள்களைக் கண்டுபிடித்து உளவியலுக்கு சிறந்த பங்காற்றினார்.
02. செயல்நிலையறிவகை (Functionalism):- மனநிலைகளின் அமைப்பை அறிந்து கொள்வதை விட அவற்றின் செயல் பயன்களை உணர்வது இன்றியமையாதது என்பதே இதன் அடிப்படையாகும். மனதை ஒரு கருத்தா எனலாம் அது ஒரு நிலையில் நில்லாமல் இடைவிடாமல் மாறிக்கொண்டே இருக்கும். நரம்பு, தசை முதலியவற்றின் மூலம் உடலிலும் உயிரிலும் தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும். இது தொடர்பான ஆய்வு முறைகளை இவ் வகை உளவியல் பயன்படுத்தும்.
03. நடத்தை வாதம் (Behaviourism):- மேற்குறிப்பிட்ட வகைகளில் மனநிகழ்ச்சிகளுக்கு முக்கியம் கொடுக்க உடல் மாறுபாடுகளில் கவனம் செலுத்தவில்லை. இதற்கு நேர்மாறாக உடலிக் செயல்களே முதன்மையாக ஆராய்தற்குரியவை என்ற அடிப்படையில் இவ் வகை செயற்படுகின்றது.
04. முழுநிலைக்காட்சி (Gestalt School):- இக் கொள்கைளைய உருவாக்கியவர்கள் ஐர்மனிய உளவியலாளர்கள். Wertheimer என்பவரது ஆராய்ச்சியின் உடனடியாகக் Kohler, Koffka என்ற இருவரும் செய்த ஆராய்ச்சிகளின் மூலம் இக் கொள்கை வளர்ச்சி பெற்றது. செயல்களையோ, அனுபவங்களையோ முறையே மறிவினைச் செயல்களாகவோ, பொறியணர்ச்சிகளாகவோ பிரித்து பார்க்கும் முறை உள்ளத்தின் ஒருமை காணுமியல்பைப் புறக்கணித்தாகும் என்று இதுவரை இருந்து வந்த உளவியல் வகை நிராகரிக்ப்படுகின்றது. எங்கு நோக்கினாலும் முழுகாட்சிப்பொருளே காணப்படுகின்றது. அதனை கற்றல் தொழிலில் நன்கு காணலாம்.
05. நோக்குடைவாதம் (Hormic psychology):- Mc Dougall என்ற உளவியல் நிபுணர் உயிரியின் செயல்கள் அனைத்தும் தாம் கொண்ட நோக்கங்களை நிறைவேற்ற நிகழ்கின்றன என்ற கொள்கையை நிலை நாட்டினர். மக்களது உடல் சடப்பொருளாதலால் பௌதீக இரசாயன விதிகளால் வாழ்க்கை முழுவதையும் விளக்கமுடியாத என நோக்குமிடத்து உயிரியின வாழ்க்கையில் பௌதீக ரசயான மாறுபாடுகள் இடம் பெற்றாலும் மிகமிக தாழ்ந்த உயிரணுவின் வாழ்க்கையும் எந்திர இயக்கத்தை ஒத்ததாகாது. அதற்கு தன்னியக்கமுண்டு. ஆசை, நோக்கம், ஆர்வம், சக்தி (Horme) இவை உயிரிகளிடத்தில் உண்டு என்கின்றார் Mc Dougall. சமூகவிஞ்ஞானங்களுக்கு உளவியல் அடிப்படை என்று கண்டு Mc Dougall “சமூகவியலுக்கு முகவுரை” என்ற நூலில் சமூகவியல், பொருளியல், அரசியல், சட்டம் முதலான துறைகளுக்குப் பயன்படக் கூடிய உளவியல் இதுதான் என்று காட்டியுள்ளார்.
எனவே இன்றைய காலகட்டத்தில் உளவியல் துறையானது பல்வேறுபட்ட துறைகளுடன் இணைந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. அந்தவகையில் உடலியல் உளவியல், வளர்ச்சி உளவியல், சோதனை உளவியல், குழந்தை உளவியல், சமூக உளவியல், குற்ற உளவியல், கல்வி உளவியல், ராணுவ உளவியல், விலங்கு உளவியல் என இன்னோரன்ன துறைகளுடன் தொடர்பு பட்டு வளர்ச்சி பெற்று வருகின்றது.
பல்வேறு அறிஞர்கள் இலக்கணம் கூறினாலும் எச்.சீ.வாரன் என்பவர் தனது “உளவியல் அகராதி” என்னும் நூலில் கூறும் நான்கு இலக்கனங்களில் அனைத்தும் அடங்கும். அவையாவன
01. உள நிகழ்ச்சிகள் அல்லது உளச் செயல்களை ஆராயும் விஞ்ஞானம்
02. மனிதனுக்கும் சூழ்நிலைக்குமிடையில் ஏற்படும் பரஸ்பரத் தொடர்புகளை ஆலாயும் விஞ்ஞானம்.
03. மனிதனுடைய நடத்தையை முறையாக ஆராயும் விஞ்ஞானம்.
04. தனி மனிதனுடைய உள்ளம் பற்றிய விஞ்ஞானம்.
உளவியலில் பல்வேறு முறைகள் பயன்பட்டு வருகின்றது. அவற்றில் அமைப்பு நிலை முறை (Structuralism), செயல்நிலையறிவகை (Functionalism), நடத்தை வாதம் (Behaviourism), முழுநிலைக்காட்சி (Gestalt School), நோக்குடைவாதம் (Hormic psychology) என பல்வேறுபட்ட வகைகள் காணப்படுகின்றன. அந்தவகையில் அவை தொடர்பான சுருக்கமாக நோக்கலாம்.
01.அமைப்பு நிலை முறை (Structuralism):- கவனத்திற்கேற்ப அறிவு தெளிவடைவதும், மனதிடையே தோன்றும் நிகழ்ச்சிகள் ஒரு நிலையில் நில்லாமல் மாறிக்கொண்டே போவதாலும், பழக்கத்தாலும் அகக்காட்சி முறையில் நன்கு தேர்ச்சிபெற்றவரே செவ்வையாகக் கவனித்துக் கண்டவற்றைக் கண்டவாறே தெரிவிக்கும் திறமையுடையவரர். இம் முறையைச் செவ்வையாக விளக்கிய Titchener எனும் அறிஞர் பலர் மனதைப் பற்றிய பல நுட்பமான பொருள்களைக் கண்டுபிடித்து உளவியலுக்கு சிறந்த பங்காற்றினார்.
02. செயல்நிலையறிவகை (Functionalism):- மனநிலைகளின் அமைப்பை அறிந்து கொள்வதை விட அவற்றின் செயல் பயன்களை உணர்வது இன்றியமையாதது என்பதே இதன் அடிப்படையாகும். மனதை ஒரு கருத்தா எனலாம் அது ஒரு நிலையில் நில்லாமல் இடைவிடாமல் மாறிக்கொண்டே இருக்கும். நரம்பு, தசை முதலியவற்றின் மூலம் உடலிலும் உயிரிலும் தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும். இது தொடர்பான ஆய்வு முறைகளை இவ் வகை உளவியல் பயன்படுத்தும்.
03. நடத்தை வாதம் (Behaviourism):- மேற்குறிப்பிட்ட வகைகளில் மனநிகழ்ச்சிகளுக்கு முக்கியம் கொடுக்க உடல் மாறுபாடுகளில் கவனம் செலுத்தவில்லை. இதற்கு நேர்மாறாக உடலிக் செயல்களே முதன்மையாக ஆராய்தற்குரியவை என்ற அடிப்படையில் இவ் வகை செயற்படுகின்றது.
04. முழுநிலைக்காட்சி (Gestalt School):- இக் கொள்கைளைய உருவாக்கியவர்கள் ஐர்மனிய உளவியலாளர்கள். Wertheimer என்பவரது ஆராய்ச்சியின் உடனடியாகக் Kohler, Koffka என்ற இருவரும் செய்த ஆராய்ச்சிகளின் மூலம் இக் கொள்கை வளர்ச்சி பெற்றது. செயல்களையோ, அனுபவங்களையோ முறையே மறிவினைச் செயல்களாகவோ, பொறியணர்ச்சிகளாகவோ பிரித்து பார்க்கும் முறை உள்ளத்தின் ஒருமை காணுமியல்பைப் புறக்கணித்தாகும் என்று இதுவரை இருந்து வந்த உளவியல் வகை நிராகரிக்ப்படுகின்றது. எங்கு நோக்கினாலும் முழுகாட்சிப்பொருளே காணப்படுகின்றது. அதனை கற்றல் தொழிலில் நன்கு காணலாம்.
05. நோக்குடைவாதம் (Hormic psychology):- Mc Dougall என்ற உளவியல் நிபுணர் உயிரியின் செயல்கள் அனைத்தும் தாம் கொண்ட நோக்கங்களை நிறைவேற்ற நிகழ்கின்றன என்ற கொள்கையை நிலை நாட்டினர். மக்களது உடல் சடப்பொருளாதலால் பௌதீக இரசாயன விதிகளால் வாழ்க்கை முழுவதையும் விளக்கமுடியாத என நோக்குமிடத்து உயிரியின வாழ்க்கையில் பௌதீக ரசயான மாறுபாடுகள் இடம் பெற்றாலும் மிகமிக தாழ்ந்த உயிரணுவின் வாழ்க்கையும் எந்திர இயக்கத்தை ஒத்ததாகாது. அதற்கு தன்னியக்கமுண்டு. ஆசை, நோக்கம், ஆர்வம், சக்தி (Horme) இவை உயிரிகளிடத்தில் உண்டு என்கின்றார் Mc Dougall. சமூகவிஞ்ஞானங்களுக்கு உளவியல் அடிப்படை என்று கண்டு Mc Dougall “சமூகவியலுக்கு முகவுரை” என்ற நூலில் சமூகவியல், பொருளியல், அரசியல், சட்டம் முதலான துறைகளுக்குப் பயன்படக் கூடிய உளவியல் இதுதான் என்று காட்டியுள்ளார்.
எனவே இன்றைய காலகட்டத்தில் உளவியல் துறையானது பல்வேறுபட்ட துறைகளுடன் இணைந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. அந்தவகையில் உடலியல் உளவியல், வளர்ச்சி உளவியல், சோதனை உளவியல், குழந்தை உளவியல், சமூக உளவியல், குற்ற உளவியல், கல்வி உளவியல், ராணுவ உளவியல், விலங்கு உளவியல் என இன்னோரன்ன துறைகளுடன் தொடர்பு பட்டு வளர்ச்சி பெற்று வருகின்றது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிய முறைமை அறிமுகம்
» உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி
» கல்லூரி முதல் கடற்கரை வரை”, உளவியல் பார்வையில்!!(18+)
» குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்!
» உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!!
» உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி
» கல்லூரி முதல் கடற்கரை வரை”, உளவியல் பார்வையில்!!(18+)
» குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்!
» உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|