தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
அன்னை ஓர் ஆலயம்
3 posters
Page 1 of 1
அன்னை ஓர் ஆலயம்
அம்மா அம்மா என்றபடியே வீட்டினுள் நுழைந்தேன். அம்மாவ காணோமே.. எங்க
போயிட்டாங்கன்னு தெரியலியே, சரியாவே எங்கிட்ட போன்ல பேசலியே.. என்னாச்சி
தெரியலியே... கௌரி கௌரி ஏய் கௌரி...
இவளையும் காணோம் எங்கபோயிட்டா சே என்று புலம்பியபடியே வீட்டில்
குட்டிபோட்ட பூனைபோல குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன்
எரிச்சலுடன்.
ஏ ராஜா அம்மாவையும் பாட்டியையும் எங்கடா காணோம்
என்றேன் என் மகனிடம். அப்பா, அம்மா அடுத்த தெருவுல இருக்கிற என் பிரண்டு
மகேஷ் வீட்டுக்கு போயிருக்காங்க அம்மா.. பாட்டி எங்கபோனாங்கன்னு
தெரியலப்பா.., நான் போய் அம்மாவ கூட்டிட்டு வரட்டாப்பா என்றான். சரிடா
அப்பா வந்திருக்கேன்னு சீக்கிரம் கூட்டிட்டுவா என்ன என்று ராஜாவை அனுப்பி
வைத்தேன். இதோ என் பையன் வந்திட்டான் அக்கா.. நா போயிட்டுவாரேன். என்று
சொல்லிக்கொண்டிருந்தாள் கௌரி. அம்மா, அப்பா வந்திருக்காங்க வா போகலாம்..,
என்று அவசரப்படுத்தினான் ராஜா.சரி கௌரி பாத்து பத்திரமா நடந்துக்கோ என்று
சொல்லி வழியனுப்பினாள் மகேஷ் அம்மா. சரிக்கா நா வாரேன் என்று கிளம்பினாள்
கௌரி. உங்கப்பா வந்து நேரமாச்சாடா., இல்லம்மா இப்பதான் ஒரு 5 நிமிசத்துக்கு
முன்னாடி வந்தார் என்று சொன்னான் ராஜா.
ஏ கௌரி எங்கப்போனே.. என்று
கேட்டேன் என் மனைவியிடம். இல்லீங்க மார்க்கெட் போகும்போது மகேஷ் அம்மா
வீட்டுக்கு கூப்பிட்டாங்க அதான் சமையல முடிச்சிட்டு போயிட்டு வந்தேன் என்று
சொன்னாள் கௌரி. சரி அதுகிடக்கட்டும், அம்மாவை எங்கே? என்று கேட்டேன். ஓ
உங்கம்மாவா எங்கபோனாங்கன்னு தெரியல.. 2 நாளா ஆளக்காணோம் என்று அசால்டாக
சொன்ன கௌரியை பளார் என்று கன்னத்தில் அறைந்தேன். என்னடி சொல்லுறே அம்மாவ
காணோமா... எங்கப்போனாங்க சொல்லுடி சொல்லுடி மறுபடியும் கன்னத்தில் பளார்
என்று அறைந்தேன். அம்மாவ விட்டுட்டு அசால்ட்டா சொல்லுறே.. என்ன
நெஞ்சழுத்தம் உனக்கு, ராஸ்கல் என்று கோபத்தின் உச்சியில் நான்.
சே
என்ன இவள்.. பொறுப்பில்லாதவள்., ஒருவேளை அக்கா வீட்டுல அம்மா
தங்கிட்டாங்களோ..அப்படின்னாலும் எங்கிட்ட போன்ல சொல்லிருப்பாங்களே.. 10
நாள் ஆபிஸ் வேலையா பெங்களுரு போயிருந்த சமயத்துல இப்படி ஆயிருச்சே.. இப்ப
என்ன செய்ய., என்று மனவேதனையுடன் கட்டிலில் படுத்துக்கொண்டு நினைவுகளை
பின்னோக்கி அசைப்போட்டு கொண்டிருந்தேன்.
அம்மா
அம்மா எங்கம்மா இருக்கே.. என்று சொல்லியபடியே வீட்டினுள் நுழைந்தேன்.
டேய்! என்ன எப்பப்பார்த்தாலும் அம்மா அம்மா தானா., நான் ஒருத்தன் இங்க
குத்துக்கல்லாட்ட உக்கார்ந்திருக்கேன் கண்ணுக்கு தெரியலியா என்று அப்பா
அருணாச்சலம் கேட்டார். அதானே நல்லாச்சொன்னீங்கப்பா எப்பப்பார்த்தாலும்
இவனுக்கு அம்மா அம்மாதானா., நாமெல்லாம் இல்லியா என்று அக்கா செல்வி
அங்கலாய்த்தாள். அடஅடஅடா., எப்ப்பார்த்தாலும் அவனை வம்புகிழுக்காம
அப்பாவுக்கு மகளுக்கும் தூக்கமே வராதுபோல.., என்று ச்மையல்கட்டுல இருந்து
அம்மா பர்வதம் வந்தாள்.
அம்மா
எனக்கு வேலை கிடைச்சிருக்கும்மா ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா., எக்ஸ்போர்ட்
கம்பெனியில எக்ஸ்கியூடிவ் அசிஸ்டண்ட் மேனேஜர் வேலை. மாதம் பத்தாயிர ரூபாய்
சம்பளம்., பின்னாடி டபுளா இன்கிரிமென்ட் ஆகும்ன்னு சொல்லிருக்காங்க.
என்றேன் மகிழ்ச்சி பொங்க. அப்பா அம்மா அக்கா எல்லோருக்கும் மிகுந்த
சந்தோசம். பாத்தியா செல்வி நம்மிடம் சொல்லாம நேரா அம்மாட்ட சொல்றான்.,ம் ம்
நடக்கட்டும் என்றார் அப்பா. அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா., எல்லாம் உங்க
நண்பர் ரெக்கமென்ட்ல தான். இந்தவேலை கிடைக்க நீங்கதான் காரணம்
உங்களுக்குதான் முதல்ல தேங்க்ஸ் சொல்லணுப்பா என்றேன். நீ நல்லாருந்தாலே
எங்களுக்கெல்லாம் சந்தோசந்தான் என்று எல்லோரும் என்னை வாழ்த்தினர்.
போயிட்டாங்கன்னு தெரியலியே, சரியாவே எங்கிட்ட போன்ல பேசலியே.. என்னாச்சி
தெரியலியே... கௌரி கௌரி ஏய் கௌரி...
இவளையும் காணோம் எங்கபோயிட்டா சே என்று புலம்பியபடியே வீட்டில்
குட்டிபோட்ட பூனைபோல குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன்
எரிச்சலுடன்.
ஏ ராஜா அம்மாவையும் பாட்டியையும் எங்கடா காணோம்
என்றேன் என் மகனிடம். அப்பா, அம்மா அடுத்த தெருவுல இருக்கிற என் பிரண்டு
மகேஷ் வீட்டுக்கு போயிருக்காங்க அம்மா.. பாட்டி எங்கபோனாங்கன்னு
தெரியலப்பா.., நான் போய் அம்மாவ கூட்டிட்டு வரட்டாப்பா என்றான். சரிடா
அப்பா வந்திருக்கேன்னு சீக்கிரம் கூட்டிட்டுவா என்ன என்று ராஜாவை அனுப்பி
வைத்தேன். இதோ என் பையன் வந்திட்டான் அக்கா.. நா போயிட்டுவாரேன். என்று
சொல்லிக்கொண்டிருந்தாள் கௌரி. அம்மா, அப்பா வந்திருக்காங்க வா போகலாம்..,
என்று அவசரப்படுத்தினான் ராஜா.சரி கௌரி பாத்து பத்திரமா நடந்துக்கோ என்று
சொல்லி வழியனுப்பினாள் மகேஷ் அம்மா. சரிக்கா நா வாரேன் என்று கிளம்பினாள்
கௌரி. உங்கப்பா வந்து நேரமாச்சாடா., இல்லம்மா இப்பதான் ஒரு 5 நிமிசத்துக்கு
முன்னாடி வந்தார் என்று சொன்னான் ராஜா.
ஏ கௌரி எங்கப்போனே.. என்று
கேட்டேன் என் மனைவியிடம். இல்லீங்க மார்க்கெட் போகும்போது மகேஷ் அம்மா
வீட்டுக்கு கூப்பிட்டாங்க அதான் சமையல முடிச்சிட்டு போயிட்டு வந்தேன் என்று
சொன்னாள் கௌரி. சரி அதுகிடக்கட்டும், அம்மாவை எங்கே? என்று கேட்டேன். ஓ
உங்கம்மாவா எங்கபோனாங்கன்னு தெரியல.. 2 நாளா ஆளக்காணோம் என்று அசால்டாக
சொன்ன கௌரியை பளார் என்று கன்னத்தில் அறைந்தேன். என்னடி சொல்லுறே அம்மாவ
காணோமா... எங்கப்போனாங்க சொல்லுடி சொல்லுடி மறுபடியும் கன்னத்தில் பளார்
என்று அறைந்தேன். அம்மாவ விட்டுட்டு அசால்ட்டா சொல்லுறே.. என்ன
நெஞ்சழுத்தம் உனக்கு, ராஸ்கல் என்று கோபத்தின் உச்சியில் நான்.
சே
என்ன இவள்.. பொறுப்பில்லாதவள்., ஒருவேளை அக்கா வீட்டுல அம்மா
தங்கிட்டாங்களோ..அப்படின்னாலும் எங்கிட்ட போன்ல சொல்லிருப்பாங்களே.. 10
நாள் ஆபிஸ் வேலையா பெங்களுரு போயிருந்த சமயத்துல இப்படி ஆயிருச்சே.. இப்ப
என்ன செய்ய., என்று மனவேதனையுடன் கட்டிலில் படுத்துக்கொண்டு நினைவுகளை
பின்னோக்கி அசைப்போட்டு கொண்டிருந்தேன்.
அம்மா
அம்மா எங்கம்மா இருக்கே.. என்று சொல்லியபடியே வீட்டினுள் நுழைந்தேன்.
டேய்! என்ன எப்பப்பார்த்தாலும் அம்மா அம்மா தானா., நான் ஒருத்தன் இங்க
குத்துக்கல்லாட்ட உக்கார்ந்திருக்கேன் கண்ணுக்கு தெரியலியா என்று அப்பா
அருணாச்சலம் கேட்டார். அதானே நல்லாச்சொன்னீங்கப்பா எப்பப்பார்த்தாலும்
இவனுக்கு அம்மா அம்மாதானா., நாமெல்லாம் இல்லியா என்று அக்கா செல்வி
அங்கலாய்த்தாள். அடஅடஅடா., எப்ப்பார்த்தாலும் அவனை வம்புகிழுக்காம
அப்பாவுக்கு மகளுக்கும் தூக்கமே வராதுபோல.., என்று ச்மையல்கட்டுல இருந்து
அம்மா பர்வதம் வந்தாள்.
அம்மா
எனக்கு வேலை கிடைச்சிருக்கும்மா ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா., எக்ஸ்போர்ட்
கம்பெனியில எக்ஸ்கியூடிவ் அசிஸ்டண்ட் மேனேஜர் வேலை. மாதம் பத்தாயிர ரூபாய்
சம்பளம்., பின்னாடி டபுளா இன்கிரிமென்ட் ஆகும்ன்னு சொல்லிருக்காங்க.
என்றேன் மகிழ்ச்சி பொங்க. அப்பா அம்மா அக்கா எல்லோருக்கும் மிகுந்த
சந்தோசம். பாத்தியா செல்வி நம்மிடம் சொல்லாம நேரா அம்மாட்ட சொல்றான்.,ம் ம்
நடக்கட்டும் என்றார் அப்பா. அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா., எல்லாம் உங்க
நண்பர் ரெக்கமென்ட்ல தான். இந்தவேலை கிடைக்க நீங்கதான் காரணம்
உங்களுக்குதான் முதல்ல தேங்க்ஸ் சொல்லணுப்பா என்றேன். நீ நல்லாருந்தாலே
எங்களுக்கெல்லாம் சந்தோசந்தான் என்று எல்லோரும் என்னை வாழ்த்தினர்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அன்னை ஓர் ஆலயம்
சில மாதங்களுக்கு பின்னர் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்தபடுக்கையாயிட்டார். முன்னேமாதிரி அவரால் எங்கும் செல்லமுடியவில்லை. அம்மாதான் அப்பாவ நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. அடுத்த மாதத்தில் அப்பா காலமானார். அப்பாவின் மறைவு எங்களுக்கு பெரிய இழப்பாக இருந்தது. இருந்தும் அம்மாதான் சமாளித்து குடும்பத்த நடத்துனாங்க. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்தோம். ஒரு சில மாதங்களில் கும்பகோணத்துல இருந்து நல்லவரன் அமைஞ்சது. அக்காவுக்கும் சம்மதம்; அப்புறம் ஆறு மாதத்துல கல்யாணம் நடத்தவேண்டி இருந்தது; பணம் பற்றாக்குறை, அங்கஇங்கேன்னு கடனஉடன வாங்கி கல்யாணம் நடத்தினோம். அத்திம்பேர் ரொம்ப தங்கமானவர். எங்கக்காவ நல்லா வச்சிக்குவாருன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இன்றுவரை பொய்க்கவில்லை.
டேய் குரு! முன்னமாதிரி நான் இல்லைடா என்னால முடியல., வயசாக்கிட்டே போகுதுடா உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிட்டேன்னா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்டா என்று அம்மா சொன்னார்கள்.
என்னம்மா இப்பதான் அக்காவுக்கு கல்யாணம் செய்து வச்சிருக்கோம்; அந்த கடனே இன்னும் முடியல., அதுக்குள்ள எனக்கா! இரண்டு மூணு வருசம் கழியட்டும் அப்புறம் பார்ப்போம் என்றேன் அம்மாவிடம்.
அதெல்லாம் முடியாது., உனக்கு பொண்ணுபார்க்கத்தான் போறேன்., வீட்டுக்கு விளக்கேத்த மகாலட்சுமி கூட்டிட்டுவாரேன் பாரு; ஆமா சொல்லிப்புட்டேன் என்ற அம்மாவிடம் மறுப்பு சொல்லமுடியவில்லை.
அம்மா பெண்தேட ஆரம்பிச்சாங்க; திருச்சிக்கு சுத்துவட்டாரத்துல பார்த்தாங்க., சரியா அமையவே இல்லை. அம்மாவும் சளைக்கலை., கடைசியில நாகப்பட்டினத்துல அமைந்தது. என்ன செய்ய தஞ்சாவூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் கொஞ்சம் தொலைவுதான்.
பேரு கௌரி., நல்ல சொத்துபத்து., பெண் லட்சணமா இருக்காடா., நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா இருப்பாடா., நாளைக்கே பொண்ணுபார்க்கபோறோம் ரெடியாயிரு என்ற அம்மாவின் வார்த்தைய என்னால் தட்ட முடியல. அடுத்த 2 மாதத்துல கல்யாணம் ஆயிருச்சி. கௌரி அழகாக இருந்தாள். என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள்.
அவளிடம் இப்போது சிலமாதங்களாக நிறைய மாற்றங்களை காண்கின்றேன். என்னவென்று கேட்டால் ஒன்றும் அவள் சொல்வதில்லை; நானும் அப்படியே விட்டுவிட்டேன். என்னாங்க கல்யாணம் ஆகி ஆறு வருசமாயிருச்சி., ஒரு கார்வாங்கலாம், புதுவீடு வாங்கணும் என்று இப்படி சிலவற்றை சொல்லிக்கொண்டிருந்தாள். நானும் காதில்வாங்கியும் வாங்காமலும் இருந்தேன். அப்பப்ப சத்தம் போடுவேன்; ஆனால் அடித்ததில்லை. ஆனால் இன்று அம்மாவை காணவில்லை. அந்த கோபத்தில் அடித்துவிட்டேன். இப்போது கௌரி என்ன செய்கிறாளோ., சே.. என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்; கட்டிலிலிருந்து எழுந்து சமையலறைக்கு சென்றேன்.
அங்கே ராஜா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அம்மா! சண்டையா போட்டா வீட்டவிட்டு போயிரலாமோ., நான் உன்னை அப்படியெல்லாம் செய்யவிடமாட்டேன் என்ற மகனை அணைத்த கௌரியின் கண்களிலிருந்து தாரைதாரையாக நீர் கோர்த்திருந்தது. என்னங்க என்னை மன்னிச்சிருங்க., நாந்தான் அத்தைய சண்டபோட்டு வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டேன். அத்தையின் நல்லமனசை புரிஞ்சிக்காம மத்தவங்க பேச்சை கேட்டு புத்தி தடுமாறிட்டேன். என்னை மன்னிச்சிருங்க என்ற கௌரியை நெஞ்சில் அணைத்து ஆறுதல் சொன்னேன்.
சரிவா அக்காவுக்கு போன் பண்ணிகேப்போம். அக்கா அம்மா அங்கே வந்திருக்காங்களா என்று கேட்டேன். என்னடா குரு! அம்மா இங்கே வரலையே.. என்னாச்சி சொல்லுடா அம்மாவ எங்கே என்றாள் செல்வி அக்கா மறுமுனையில். கௌரி சண்டை போட்டதால் அம்மா கோவிச்சிக்கிட்டுபோயிட்டாங்க. காணோம் அம்மாவை என்று வருத்தத்துடன் சொன்னேன் அக்காவிடம்.
தஞ்சாவூரில் நிறைய இடங்களில் தேடினேன். அம்மாவை காணவில்லை. பசிக்குது என்ற ராஜாவுக்கு பிரட் வாங்க கடையில் நுழையும்போது எதிரே உள்ள அனாதை ஆசிரம வாசலில் அம்மா நின்று கொண்டிருந்தாள்.
அம்மா கண்ணீருடன் வரவேற்றாள். அம்மா எங்கம்மா போனே என்னவிட்டுட்டு உன்னைய எங்கெல்லாம் தேடினேன் என்றேன் கண்களில் கண்ணீருடன். ஹைய்யா பாட்டி என்ற ராஜா, அம்மாவைக் கட்டிக்கொண்டான். கௌரியும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டாள்.
டேய் குரு! முன்னமாதிரி நான் இல்லைடா என்னால முடியல., வயசாக்கிட்டே போகுதுடா உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிட்டேன்னா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்டா என்று அம்மா சொன்னார்கள்.
என்னம்மா இப்பதான் அக்காவுக்கு கல்யாணம் செய்து வச்சிருக்கோம்; அந்த கடனே இன்னும் முடியல., அதுக்குள்ள எனக்கா! இரண்டு மூணு வருசம் கழியட்டும் அப்புறம் பார்ப்போம் என்றேன் அம்மாவிடம்.
அதெல்லாம் முடியாது., உனக்கு பொண்ணுபார்க்கத்தான் போறேன்., வீட்டுக்கு விளக்கேத்த மகாலட்சுமி கூட்டிட்டுவாரேன் பாரு; ஆமா சொல்லிப்புட்டேன் என்ற அம்மாவிடம் மறுப்பு சொல்லமுடியவில்லை.
அம்மா பெண்தேட ஆரம்பிச்சாங்க; திருச்சிக்கு சுத்துவட்டாரத்துல பார்த்தாங்க., சரியா அமையவே இல்லை. அம்மாவும் சளைக்கலை., கடைசியில நாகப்பட்டினத்துல அமைந்தது. என்ன செய்ய தஞ்சாவூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் கொஞ்சம் தொலைவுதான்.
பேரு கௌரி., நல்ல சொத்துபத்து., பெண் லட்சணமா இருக்காடா., நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா இருப்பாடா., நாளைக்கே பொண்ணுபார்க்கபோறோம் ரெடியாயிரு என்ற அம்மாவின் வார்த்தைய என்னால் தட்ட முடியல. அடுத்த 2 மாதத்துல கல்யாணம் ஆயிருச்சி. கௌரி அழகாக இருந்தாள். என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள்.
அவளிடம் இப்போது சிலமாதங்களாக நிறைய மாற்றங்களை காண்கின்றேன். என்னவென்று கேட்டால் ஒன்றும் அவள் சொல்வதில்லை; நானும் அப்படியே விட்டுவிட்டேன். என்னாங்க கல்யாணம் ஆகி ஆறு வருசமாயிருச்சி., ஒரு கார்வாங்கலாம், புதுவீடு வாங்கணும் என்று இப்படி சிலவற்றை சொல்லிக்கொண்டிருந்தாள். நானும் காதில்வாங்கியும் வாங்காமலும் இருந்தேன். அப்பப்ப சத்தம் போடுவேன்; ஆனால் அடித்ததில்லை. ஆனால் இன்று அம்மாவை காணவில்லை. அந்த கோபத்தில் அடித்துவிட்டேன். இப்போது கௌரி என்ன செய்கிறாளோ., சே.. என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்; கட்டிலிலிருந்து எழுந்து சமையலறைக்கு சென்றேன்.
அங்கே ராஜா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அம்மா! சண்டையா போட்டா வீட்டவிட்டு போயிரலாமோ., நான் உன்னை அப்படியெல்லாம் செய்யவிடமாட்டேன் என்ற மகனை அணைத்த கௌரியின் கண்களிலிருந்து தாரைதாரையாக நீர் கோர்த்திருந்தது. என்னங்க என்னை மன்னிச்சிருங்க., நாந்தான் அத்தைய சண்டபோட்டு வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டேன். அத்தையின் நல்லமனசை புரிஞ்சிக்காம மத்தவங்க பேச்சை கேட்டு புத்தி தடுமாறிட்டேன். என்னை மன்னிச்சிருங்க என்ற கௌரியை நெஞ்சில் அணைத்து ஆறுதல் சொன்னேன்.
சரிவா அக்காவுக்கு போன் பண்ணிகேப்போம். அக்கா அம்மா அங்கே வந்திருக்காங்களா என்று கேட்டேன். என்னடா குரு! அம்மா இங்கே வரலையே.. என்னாச்சி சொல்லுடா அம்மாவ எங்கே என்றாள் செல்வி அக்கா மறுமுனையில். கௌரி சண்டை போட்டதால் அம்மா கோவிச்சிக்கிட்டுபோயிட்டாங்க. காணோம் அம்மாவை என்று வருத்தத்துடன் சொன்னேன் அக்காவிடம்.
தஞ்சாவூரில் நிறைய இடங்களில் தேடினேன். அம்மாவை காணவில்லை. பசிக்குது என்ற ராஜாவுக்கு பிரட் வாங்க கடையில் நுழையும்போது எதிரே உள்ள அனாதை ஆசிரம வாசலில் அம்மா நின்று கொண்டிருந்தாள்.
அம்மா கண்ணீருடன் வரவேற்றாள். அம்மா எங்கம்மா போனே என்னவிட்டுட்டு உன்னைய எங்கெல்லாம் தேடினேன் என்றேன் கண்களில் கண்ணீருடன். ஹைய்யா பாட்டி என்ற ராஜா, அம்மாவைக் கட்டிக்கொண்டான். கௌரியும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டாள்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அன்னை ஓர் ஆலயம்
அருமை!!! பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்னை ஓர் ஆலயம்
அன்னை ஓர் அலயம் என்று சொல்லவேணுமா? அன்னை ஒர் ஆலயமே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|