தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
கூச்சமாகத்தான் இருக்கிறது!
+4
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
சிசு
8 posters
Page 1 of 1
கூச்சமாகத்தான் இருக்கிறது!
[You must be registered and logged in to see this image.]
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கூச்சமாகத்தான் இருக்கிறது!
ஓ .............தனக்கு என் வாழாது .......ஓடாகத் தேயும் வாழ்க்கையே
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: கூச்சமாகத்தான் இருக்கிறது!
nilaamathy wrote: ஓ .............தனக்கு என் வாழாது .......ஓடாகத் தேயும் வாழ்க்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கூச்சமாகத்தான் இருக்கிறது!
தல... என்ன சொல்றதுனே தெரியல...! கடைசி வரி படித்த உடன் கண் நிறைஞ்சு டக்குனு கண்ணீர்துளியே வந்திச்சு...!
மிகச்சில கவிதைகளே படித்த அடுத்த நொடியே மனதிற்குள் ஒரு பாரத்தை ஏற்படுத்தும்...! அந்த பாரத்தை உங்க இந்த கவிதை கொஞ்சம் அதிகமாமே ஏற்படுத்திச்சு...! மிக மிக அருமையான படைப்பு...!!!
வாழ்த்துக்கள் தல...!
மிகச்சில கவிதைகளே படித்த அடுத்த நொடியே மனதிற்குள் ஒரு பாரத்தை ஏற்படுத்தும்...! அந்த பாரத்தை உங்க இந்த கவிதை கொஞ்சம் அதிகமாமே ஏற்படுத்திச்சு...! மிக மிக அருமையான படைப்பு...!!!
வாழ்த்துக்கள் தல...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கூச்சமாகத்தான் இருக்கிறது!
மனதை கனக்க வைக்கும் வரி கடைசி வரி...
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: கூச்சமாகத்தான் இருக்கிறது!
கவிக்காதலன் wrote:தல... என்ன சொல்றதுனே தெரியல...! கடைசி வரி படித்த உடன் கண் நிறைஞ்சு டக்குனு கண்ணீர்துளியே வந்திச்சு...!
மிகச்சில கவிதைகளே படித்த அடுத்த நொடியே மனதிற்குள் ஒரு பாரத்தை ஏற்படுத்தும்...! அந்த பாரத்தை உங்க இந்த கவிதை கொஞ்சம் அதிகமாமே ஏற்படுத்திச்சு...! மிக மிக அருமையான படைப்பு...!!!
வாழ்த்துக்கள் தல...!
அதேதான்... சூப்பர்.
“தல” எனும் இடத்தில ”சிசு” எனப்போட்டுப் படிங்க...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கூச்சமாகத்தான் இருக்கிறது!
சுரேஷ் இப்படியும் சிலர் இருப்பதால் தான் குடும்பம் வாழ்கிறது ! மிகவும் அருமை ! அடிக்கடி அழ விடாதீங்கப்பா ! முடியல ! மேலெல்லாம் மிகவும் அருமையாக பாசமிகு வரிகளாக இருந்து இறுதியில் ஈட்டி எடுத்து கண்ணில் குத்துவது போன்று இருந்தது !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கூச்சமாகத்தான் இருக்கிறது!
பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி தோழர்களே... தோழிகளே....
இந்தக் கவிதை வெறும் வார்த்தைகளில்லை. நானே உணர்ந்திருக்கிறேன். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன், நான் பணி நிமித்தமாக சென்னை சென்றிருந்தேன். எனது கல்லூரிக்கால நண்பன் அவனது அலுவலக நண்பர்களுடன் தங்கியிருந்தான். நானும் அவர்களோடு ஒட்டிக்கொண்டேன். (பணி- மூன்று மாதங்கள் மட்டும்) தஞ்சாவூரிலிருந்து ஒரு நண்பனும் அங்கே இருந்தான். ஒருநாள் ஊரில் கோவில் திருவிழா என்று சொல்லி குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாடை எடுக்கப் போகும்போது எங்களையும் அழைத்துச் சென்றான். அவனைத்தவிர அத்தனை பேருக்கும் புதிய துணிமணிகள் எடுத்தான். "மக்கா.. உனக்கு எடுக்கலியாடா?" என்றேன். "இல்லடா... நீ அன்னிக்கு போட்டுருந்தியே அந்த ஊதா கலர்ல கட்டம் போட்ட சட்டை. அதை குடுடா... நான் திருவிழா முடிஞ்சதும் குடுத்துடுறேன்" என்றான். புரிந்து போனது.... "அதுக்கென்னடா... தாராளமா கொண்டு போ" என்றேன்.
அவன் ஊருக்கு செல்லவேண்டிய நாளும் வந்தது. நான் பணி முடிந்து அறைக்குத் திரும்பினேன். தயங்கியபடியே என்னிடம் வந்து, " மக்கா... இன்னிக்கு தொழிற்சாலையிலிருந்து வரும்போது என்னுடைய செருப்பு அறுந்து விட்டது." தயங்கியபடியே சொன்னான். ஏற்கெனவே ஏழுமுறை தைக்கப்பட்டிருந்த அந்த செருப்பு, எட்டாம்முறையாக கிழிந்திருந்தது.
"சரி வாடா. ஊருக்குப் போகும்போது அப்படியே உனக்கு புது செருப்பு வாங்கிடுவோம்" என்றேன். பதறி மறுத்தவன்... "இதை ஊருக்கு போயிட்டு வந்து மறுபடியும் தைத்து போட்டுக்குவேன். ஊருக்கு மட்டும் உன்னோட செருப்பைத் தருவியா?" என்று தயங்கியபடியே கேட்டான். கனத்த இதயத்தோடு தலையாட்டினேன் நான். ஊரிலிருந்து திரும்பியதும் சொன்னபடியே செய்தான் அந்த நண்பன்.
அப்போது அந்த அறையில் இருந்தவர்களில் நான் ஒருவன் மட்டுமே சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தேன். மற்ற அத்தனை நண்பர்களும் (சொற்ப) ஊக்கத்தொகை பெறும் Apprentice ஆக இருந்தார்கள்.
மிக முக்கியமாக நான் நினைவு கூரவேண்டியது. "நான் அங்கே தங்கியிருந்த மூன்று மாதங்களுக்கும் அவர்கள் என்னிடம் வாடகை வாங்கவே இல்லை"...
இந்தக் கவிதை வெறும் வார்த்தைகளில்லை. நானே உணர்ந்திருக்கிறேன். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன், நான் பணி நிமித்தமாக சென்னை சென்றிருந்தேன். எனது கல்லூரிக்கால நண்பன் அவனது அலுவலக நண்பர்களுடன் தங்கியிருந்தான். நானும் அவர்களோடு ஒட்டிக்கொண்டேன். (பணி- மூன்று மாதங்கள் மட்டும்) தஞ்சாவூரிலிருந்து ஒரு நண்பனும் அங்கே இருந்தான். ஒருநாள் ஊரில் கோவில் திருவிழா என்று சொல்லி குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாடை எடுக்கப் போகும்போது எங்களையும் அழைத்துச் சென்றான். அவனைத்தவிர அத்தனை பேருக்கும் புதிய துணிமணிகள் எடுத்தான். "மக்கா.. உனக்கு எடுக்கலியாடா?" என்றேன். "இல்லடா... நீ அன்னிக்கு போட்டுருந்தியே அந்த ஊதா கலர்ல கட்டம் போட்ட சட்டை. அதை குடுடா... நான் திருவிழா முடிஞ்சதும் குடுத்துடுறேன்" என்றான். புரிந்து போனது.... "அதுக்கென்னடா... தாராளமா கொண்டு போ" என்றேன்.
அவன் ஊருக்கு செல்லவேண்டிய நாளும் வந்தது. நான் பணி முடிந்து அறைக்குத் திரும்பினேன். தயங்கியபடியே என்னிடம் வந்து, " மக்கா... இன்னிக்கு தொழிற்சாலையிலிருந்து வரும்போது என்னுடைய செருப்பு அறுந்து விட்டது." தயங்கியபடியே சொன்னான். ஏற்கெனவே ஏழுமுறை தைக்கப்பட்டிருந்த அந்த செருப்பு, எட்டாம்முறையாக கிழிந்திருந்தது.
"சரி வாடா. ஊருக்குப் போகும்போது அப்படியே உனக்கு புது செருப்பு வாங்கிடுவோம்" என்றேன். பதறி மறுத்தவன்... "இதை ஊருக்கு போயிட்டு வந்து மறுபடியும் தைத்து போட்டுக்குவேன். ஊருக்கு மட்டும் உன்னோட செருப்பைத் தருவியா?" என்று தயங்கியபடியே கேட்டான். கனத்த இதயத்தோடு தலையாட்டினேன் நான். ஊரிலிருந்து திரும்பியதும் சொன்னபடியே செய்தான் அந்த நண்பன்.
அப்போது அந்த அறையில் இருந்தவர்களில் நான் ஒருவன் மட்டுமே சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தேன். மற்ற அத்தனை நண்பர்களும் (சொற்ப) ஊக்கத்தொகை பெறும் Apprentice ஆக இருந்தார்கள்.
மிக முக்கியமாக நான் நினைவு கூரவேண்டியது. "நான் அங்கே தங்கியிருந்த மூன்று மாதங்களுக்கும் அவர்கள் என்னிடம் வாடகை வாங்கவே இல்லை"...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கூச்சமாகத்தான் இருக்கிறது!
ரொம்ப வருத்தமா தா இருக்கு நண்பரே.. இதனை கேட்கவே.. இப்படியும் வருமையில் இன்றும் நமக்கு தெரியாமல் எத்தனையோ உள்ளங்கள் ஒரு நேர சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கிறார்களே.. அவர்களுக்கும் வாழ்வு பிறக்க வேண்டும்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கூச்சமாகத்தான் இருக்கிறது!
[You must be registered and logged in to see this image.]
--
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற வள்ளுவரின் வாக்குதான் ஞாபகம் வருகிறது
--
--
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற வள்ளுவரின் வாக்குதான் ஞாபகம் வருகிறது
--
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» வாயில் இருக்கிறது வழி..!
» பயமாக இருக்கிறது ....
» காதல் மட்டும் இருக்கிறது ....???
» சம்பந்தம் இருக்கிறது...!
» தெர்மாமீட்டரில் என்ன இருக்கிறது?
» பயமாக இருக்கிறது ....
» காதல் மட்டும் இருக்கிறது ....???
» சம்பந்தம் இருக்கிறது...!
» தெர்மாமீட்டரில் என்ன இருக்கிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|