தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அழகிய தருணங்கள்
4 posters
Page 1 of 1
அழகிய தருணங்கள்
[You must be registered and logged in to see this image.]
விடலை பருவங்களில்
அகன்று நின்று
மாலையிட்ட
மங்கை உருவில்
உயிருக்குள்
காதலின் வருகையில்
உறங்கியிருந்த பருவம்
விழித்துக்கொள்ள
ஒவ்வொரு நாழிகையிலும்
வாழ்க்கை இனித்த தருணங்கள்
கண்ணாடியின்றி
இருவிழிகளில்
முகம் பார்த்ததும்
உணவு வெறுத்து
அவளிதழ் உமிழ்நீரில்
பசியாறியதும்
விடியல்வரையிலும்
உறங்காமல் தொடர்ந்த
அமுத இரவுகளும்
பனியில் நனைந்த
மலர் போல்
புன்னகை துளியிட்டு
உறக்கம் கலைத்ததும்
பேச வார்த்தையற்று
நீண்ட மவுனங்களும்
இடம் மறந்து
காட்டிய குறும்புகளில்
வெட்கப்பட்டு சிணுங்கியதும்
வெளியூரு பயணங்களில்
வீதியில் கைகோர்த்து
நடந்ததும்
உறவுகளின் விருந்தோம்பலில்
உண்ணாமல் நேரம்கழித்ததும்
இடைவெளி தருணங்களில்
கைபேசி அடிக்கடித் துடித்தும்
காற்றுக்கும் இடம்மறுத்த
தனிமைகளும்
விடுப்பின் இறுதிநாளில்
கண்ணீரில் நனைத்ததும்
விமானதளத்தில்
ஆயிரம் விழிகள்பார்க்க
நெற்றியில் முத்தமிட்டு
திரவியம் தேட
கடல்கடக்கையில்
உயிருள்ள ஜடத்திற்கு
துணையாக உன்னுடனான
அழகிய தருணங்கள் மட்டும்
- அ .செய்யது அலி
விடலை பருவங்களில்
அகன்று நின்று
மாலையிட்ட
மங்கை உருவில்
உயிருக்குள்
காதலின் வருகையில்
உறங்கியிருந்த பருவம்
விழித்துக்கொள்ள
ஒவ்வொரு நாழிகையிலும்
வாழ்க்கை இனித்த தருணங்கள்
கண்ணாடியின்றி
இருவிழிகளில்
முகம் பார்த்ததும்
உணவு வெறுத்து
அவளிதழ் உமிழ்நீரில்
பசியாறியதும்
விடியல்வரையிலும்
உறங்காமல் தொடர்ந்த
அமுத இரவுகளும்
பனியில் நனைந்த
மலர் போல்
புன்னகை துளியிட்டு
உறக்கம் கலைத்ததும்
பேச வார்த்தையற்று
நீண்ட மவுனங்களும்
இடம் மறந்து
காட்டிய குறும்புகளில்
வெட்கப்பட்டு சிணுங்கியதும்
வெளியூரு பயணங்களில்
வீதியில் கைகோர்த்து
நடந்ததும்
உறவுகளின் விருந்தோம்பலில்
உண்ணாமல் நேரம்கழித்ததும்
இடைவெளி தருணங்களில்
கைபேசி அடிக்கடித் துடித்தும்
காற்றுக்கும் இடம்மறுத்த
தனிமைகளும்
விடுப்பின் இறுதிநாளில்
கண்ணீரில் நனைத்ததும்
விமானதளத்தில்
ஆயிரம் விழிகள்பார்க்க
நெற்றியில் முத்தமிட்டு
திரவியம் தேட
கடல்கடக்கையில்
உயிருள்ள ஜடத்திற்கு
துணையாக உன்னுடனான
அழகிய தருணங்கள் மட்டும்
- அ .செய்யது அலி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அழகிய தருணங்கள்
அருமையான வரிகள் அண்ணா தொடருங்கள்.
இளநெஞ்சன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38
Re: அழகிய தருணங்கள்
இளநெஞ்சன் wrote:அருமையான வரிகள் அண்ணா தொடருங்கள்.
நன்றி சகோதரா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அழகிய தருணங்கள்
உணர்பு பூர்வமான வரிகள் நன்றி தோழரே, தொடருங்கள் உங்கள் கவி வரிகளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அழகிய தருணங்கள்
தமிழ்த்தோட்டம் wrote:உணர்பு பூர்வமான வரிகள் நன்றி தோழரே, தொடருங்கள் உங்கள் கவி வரிகளை
உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அழகிய தருணங்கள்
அழகிய தருணங்களை உணர்வு பூர்வமாக் தந்த உங்கள் வரிகள் மிகவும் அழகு
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அழகிய தருணங்கள்
nilaamathy wrote:அழகிய தருணங்களை உணர்வு பூர்வமாக் தந்த உங்கள் வரிகள் மிகவும் அழகு
உங்கள் கருத்துக்கு நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Similar topics
» தருணங்கள் - கவிதை
» கடைசி தருணங்கள்
» கனவு நீங்கிய தருணங்கள்
» பிரியமானவனின் காதல் தருணங்கள்
» காத்து நிற்கும் தருணங்கள்...
» கடைசி தருணங்கள்
» கனவு நீங்கிய தருணங்கள்
» பிரியமானவனின் காதல் தருணங்கள்
» காத்து நிற்கும் தருணங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|