தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
தொழுகையை விட்டவர்கள் சக்கர் என்ற நரகில் வேதனை செய்யப்படுவார்கள்.
Page 1 of 1
தொழுகையை விட்டவர்கள் சக்கர் என்ற நரகில் வேதனை செய்யப்படுவார்கள்.
தாய்-தந்தையரும், மார்க்க அறிஞர்களும் படைத்தவனை தொழுவதற்கு ஏவியப் பின்னரும் படைத்தவனை தொழ மறுத்து பெயரளவில் முஸ்லீமாக இருந்துகொண்டு இதர தேவைகளுக்காக திருமனம் முதல் மரணம் வரை இஸ்லாமிய சட்டங்களை பயன்படுத்திக் கொண்டு வாழ்ந்து மரணித்தவனுக்கு மறுஉலகில் கடுமையான தண்டனையை அல்லாஹ் தீர்மாணித்து வைத்திருக்கின்றான்.
நரகில் பல்வேறு வகையான நெருப்பு மூட்டல்கள் மூட்டப்படும் அதில் தொழுகையை விட்டவர்கள் ''சக்கர்'' என்ற நெருப்பு மூட்டலில் புகுத்தி சித்ரவதை செய்யப்படுவார்கள். ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான். வலதுபுறத்தில் இருப்போர் தவிர. அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். திருக்குர்ஆன் 74:38, 39, 40, 41, 42.
சுவனத்தின் வாழும் சொர்க்கவாசிகள் ''சக்கர்'' என்ற நெருப்பில் பொசுங்கும் நரகவாசிகளிடம் இந்நிலை உங்களுக்கு ஏற்பட எது காரணமாக இருந்தது என்று கேட்க ? அதற்கவர்கள் உலகில் வாழும் காலத்தில் உங்களைப் போன்று படைப்பாளனை தொழுபவர்களாகவும், வறியோருக்கு உதவுபவர்களாகவும் நாங்கள் இருக்கவில்லை, உலக சுகபோகங்களில் இடைவிடாது மூழ்கித் திளைத்ததால் மீண்டும் எழுப்பப்படுவோம் என்பதை எங்கள் உள்ளம் ஏற்க மறுத்தது இந்த அவநம்பிக்கை எங்கள் மரணம் வரை நீடித்தது என்று பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். (எனவும் கூறுவார்கள்). திருக்குர்ஆன் 74: 43, 44. 45. 46.
நரகில் பல்வேறு வகையான நெருப்பு மூட்டல்கள் மூட்டப்படும் அதில் தொழுகையை விட்டவர்கள் ''சக்கர்'' என்ற நெருப்பு மூட்டலில் புகுத்தி சித்ரவதை செய்யப்படுவார்கள். ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான். வலதுபுறத்தில் இருப்போர் தவிர. அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். திருக்குர்ஆன் 74:38, 39, 40, 41, 42.
சுவனத்தின் வாழும் சொர்க்கவாசிகள் ''சக்கர்'' என்ற நெருப்பில் பொசுங்கும் நரகவாசிகளிடம் இந்நிலை உங்களுக்கு ஏற்பட எது காரணமாக இருந்தது என்று கேட்க ? அதற்கவர்கள் உலகில் வாழும் காலத்தில் உங்களைப் போன்று படைப்பாளனை தொழுபவர்களாகவும், வறியோருக்கு உதவுபவர்களாகவும் நாங்கள் இருக்கவில்லை, உலக சுகபோகங்களில் இடைவிடாது மூழ்கித் திளைத்ததால் மீண்டும் எழுப்பப்படுவோம் என்பதை எங்கள் உள்ளம் ஏற்க மறுத்தது இந்த அவநம்பிக்கை எங்கள் மரணம் வரை நீடித்தது என்று பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். (எனவும் கூறுவார்கள்). திருக்குர்ஆன் 74: 43, 44. 45. 46.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தொழுகையை விட்டவர்கள் சக்கர் என்ற நரகில் வேதனை செய்யப்படுவார்கள்.
தர்ம சிந்தனை
தொழுபவர்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி இறங்குவதால் அவர்களது உள்ளத்தில் கருணை குடிகொண்டிருக்கும் அதனால் அவர்களது உள்ளம் இரக்கத்தால் சூழப்பட்டிருக்கும் இரக்கசிந்தனை தர்மம் செய்யத் தூண்டும். தொழாதவர்கள் அல்லாஹ்வின் கருணையிலிருந்து தூரமாவதால் அவரது உள்ளம் இறுகுகிறது அவர் கடின சித்தமுடையவராக மாறுகிறார் அவரது கடினசித்தம் கஞ்சத்தனத்தின் பால் இழுத்துச் செல்லும் அதனால் பிறருக்கு கொடுத்துதவ மாட்டார்.
தொழுகையை விட்டவர்களிடம் அல்லது அறவே தொழாதவர்களிடமிருந்து ஷைத்தான் முதலில் அகற்றுவது தர்மசிந்தனையைத்தான் அதனால்தான் மேற்காணும் விதம் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக்கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.
என்டர்டெயின்மென்ட்
தர்ம சிந்தனையை அகற்றியப் பின் தான் ஈட்டியப் பொருளாதாரத்தை தன்னுடைய உடல் சுகத்திற்கு செலவிடுவதற்காக என்னென்ன வழிகள் இருக்கிறது என்று ஷைத்தான் தேட விடுவான் தடுக்கப்பட்ட வழியில் சுகம் அனுபவிப்பதற்காக ஓடுபவருடன் இவரும் சேர்ந்து ஓடுவார். இன்று இஸ்லாம் தடைசெய்த அம்சங்கள் திறந்து விடப்பட்ட நாடுகளை நோக்கி முஸ்லீம்கள் ஓடுவதை நம் கண் முண்ணேப் பார்க்கின்றோம். அதனால் தான் மேற்காணும்விதம் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் 74: 43, 44. 45. என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக்கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.
தொழுபவர்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி இறங்குவதால் அவர்களது உள்ளத்தில் கருணை குடிகொண்டிருக்கும் அதனால் அவர்களது உள்ளம் இரக்கத்தால் சூழப்பட்டிருக்கும் இரக்கசிந்தனை தர்மம் செய்யத் தூண்டும். தொழாதவர்கள் அல்லாஹ்வின் கருணையிலிருந்து தூரமாவதால் அவரது உள்ளம் இறுகுகிறது அவர் கடின சித்தமுடையவராக மாறுகிறார் அவரது கடினசித்தம் கஞ்சத்தனத்தின் பால் இழுத்துச் செல்லும் அதனால் பிறருக்கு கொடுத்துதவ மாட்டார்.
தொழுகையை விட்டவர்களிடம் அல்லது அறவே தொழாதவர்களிடமிருந்து ஷைத்தான் முதலில் அகற்றுவது தர்மசிந்தனையைத்தான் அதனால்தான் மேற்காணும் விதம் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக்கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.
என்டர்டெயின்மென்ட்
தர்ம சிந்தனையை அகற்றியப் பின் தான் ஈட்டியப் பொருளாதாரத்தை தன்னுடைய உடல் சுகத்திற்கு செலவிடுவதற்காக என்னென்ன வழிகள் இருக்கிறது என்று ஷைத்தான் தேட விடுவான் தடுக்கப்பட்ட வழியில் சுகம் அனுபவிப்பதற்காக ஓடுபவருடன் இவரும் சேர்ந்து ஓடுவார். இன்று இஸ்லாம் தடைசெய்த அம்சங்கள் திறந்து விடப்பட்ட நாடுகளை நோக்கி முஸ்லீம்கள் ஓடுவதை நம் கண் முண்ணேப் பார்க்கின்றோம். அதனால் தான் மேற்காணும்விதம் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் 74: 43, 44. 45. என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக்கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தொழுகையை விட்டவர்கள் சக்கர் என்ற நரகில் வேதனை செய்யப்படுவார்கள்.
மறுமையின் மீதான நம்பிக்கை
தொழுகையை விட்டதும், தர்மசிந்தனையை அகற்றி, சுயநினைவை இழக்கச்செய்யும் மோசமானப் பொழுதுபோக்கு அம்சங்களில் ஷைத்தான் அவர்களை ஊறித்திளைக்கச் செய்ததும் மறுமை நம்பிக்கை அவர்களிடமிருந்து தாமாகவே மேலோங்கி விடும். அதனால் தான் மேற்காணும்விதம் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். (எனவும் கூறுவார்கள்). என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக் கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான். திருக்குர்ஆன் 74: 43, 44. 45. 46.
இஸ்லாம் கூறும் எந்த ஒரு அமலைச் செய்தாலும் மறுமை சிந்தனையுடன் செய்யவில்லை என்றால் அது அவர்களிடமிருந்து உலகிலேயே விலகி விடும். அதற்காகத் தான் அல்லாஹ் தன் திருமறையில் இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து மறுமையின் மீது நம்பிக்கை வைத்து தொழுகையை நிலைநாட்டும் படியும், தர்மம் செய்யும் படியும் கூறினான்.
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். திருக்குர்ஆன் 2.:3.
மறுமையின் மீது உறதியான நம்பிக்கையுடன் நம்முடையத் தொழுகையை அமைத்துக் கொண்டு மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கவாசிகளாக ஆக வேண்டுமென்றால் பிள்ளைகள் உணரும் பிஞ்சுப் பருவத்தில் தொழுகையை விதைத்து அது உள்ளத்தில் பதிவதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் தஃவாவுடனானத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
எழுதியபடி என்னையம், வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யக்கூடிய நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
தொழுகையை விட்டதும், தர்மசிந்தனையை அகற்றி, சுயநினைவை இழக்கச்செய்யும் மோசமானப் பொழுதுபோக்கு அம்சங்களில் ஷைத்தான் அவர்களை ஊறித்திளைக்கச் செய்ததும் மறுமை நம்பிக்கை அவர்களிடமிருந்து தாமாகவே மேலோங்கி விடும். அதனால் தான் மேற்காணும்விதம் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். (எனவும் கூறுவார்கள்). என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக் கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான். திருக்குர்ஆன் 74: 43, 44. 45. 46.
இஸ்லாம் கூறும் எந்த ஒரு அமலைச் செய்தாலும் மறுமை சிந்தனையுடன் செய்யவில்லை என்றால் அது அவர்களிடமிருந்து உலகிலேயே விலகி விடும். அதற்காகத் தான் அல்லாஹ் தன் திருமறையில் இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து மறுமையின் மீது நம்பிக்கை வைத்து தொழுகையை நிலைநாட்டும் படியும், தர்மம் செய்யும் படியும் கூறினான்.
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். திருக்குர்ஆன் 2.:3.
மறுமையின் மீது உறதியான நம்பிக்கையுடன் நம்முடையத் தொழுகையை அமைத்துக் கொண்டு மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கவாசிகளாக ஆக வேண்டுமென்றால் பிள்ளைகள் உணரும் பிஞ்சுப் பருவத்தில் தொழுகையை விதைத்து அது உள்ளத்தில் பதிவதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் தஃவாவுடனானத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
எழுதியபடி என்னையம், வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யக்கூடிய நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» வணக்கம்! அமீர்காவி என்ற பெயரில் கவிதைகளை தொகுத்த நான் , இப்போது அமிர்தராஜ் என்ற பெயரிளில் கவிதைகளை தொகுக்க உள்ளேன்.
» அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்.
» நரகில் பெண்கள் அதிகம்.
» வேதனை..
» வேதனை...
» அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்.
» நரகில் பெண்கள் அதிகம்.
» வேதனை..
» வேதனை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|