தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

4 posters

Go down

49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை Empty 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 27, 2011 4:39 pm

இதுதொடர்பாக சத்திய சந்திரன் என்ற வழக்கறிஞர் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

கள்ள
ஓட்டுகளை தவிர்ப்பதற்காக வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் 49-ஒ என்ற
வசதி செய்து தரப்பட்டுள்ளது. அரசியலில் நடக்கும் குற்ற நடவடிக்கைகளாலும்,
லஞ்ச ஊழல் விவகாரங்களாலும், யாருக்கும் வாக்களிக்க விரும்பாத மக்கள், 49
ஒ-வில் வாக்களிக்க முன்வருகின்றனர்.

தற்போது இப்படிப்பட்ட மக்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக வாக்குச்சீட்டிலோ அல்லது
எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்திலோ வாக்களிப்பதற்கு 49-ஒ-வுக்கென்று தனி
பகுதியை ஏற்படுத்துவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு தடங்கல்
ஏற்பட்டுள்ளது.

யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் 49-ஒ பாரத்தில்
வாக்களிக்க விரும்புகிறவர்களை வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் ஏஜெண்டுகள்
எளிதாக அடையாளம் காண்கின்றனர். அவர்கள் ரகசியமாக ஓட்டளிக்கும் முறை
ஏற்படுத்தித் தரப்படவில்லை. எனவே வாக்களிப்பதில் உள்ள ரகசியம், பாதுகாப்பு [You must be registered and logged in to see this image.] போன்றவை கேள்விக்குறியாக உள்ளது.

மேலும்
49-ஒ-வுக்கு வாக்களிக்கும் முறை பற்றி வாக்குச்சாவடி அதிகாரிகள் பலருக்கு
சரிவரத் தெரியவில்லை. இதனால் 49-ஒ-க்கு வாக்களிக்க வருகிறவர்கள் கூட,
வேட்பாளர் யாருக்காவது ஓட்டுப்போடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.

நடந்து முடிந்துள்ள சட்டசபை [You must be registered and logged in to see this image.]
தேர்தலில் 24 ஆயிரத்து 591 பேர் 49-ஒ-க்கு வாக்களித்துள்ளனர். ஆனால்
இதில் வாக்களிப்பதற்கு பலர் வாக்குச்சாவடி அதிகாரிகளால்
தடுக்கப்பட்டுள்ளனர். இது சுதந்திரமாகவும், பயமின்றியும் வாக்களிப்பதற்கு
அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த நிலையில் 49-ஒ-வுக்கு வாக்களித்தவர்களை
கியூ பிரிவு போலீசார் தேடிப்பிடித்து விசாரிக்கின்றனர். இவர்களுக்கு
நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரிப்பதாக
கூறப்படுகிறது.

இதற்காக 49-ஒ வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை
போலீசார் சேகரித்துள்ளனர். இது அடிப்படை உரிமைகளை மீறுவது போன்றதாகும்.
இந்த தனிப்பட்ட விவரங்களை கியூ பிரிவு போலீஸாருக்கு தேர்தல் அதிகாரிகள்
அளித்து வருகின்றனர்.

இவர்கள் தேர்தல் கமிஷனுக்குத்தான் இது போன்ற
விவரங்களை அளிக்க வேண்டுமே தவிர, வேறு யாருக்கும் கொடுப்பதக்கு
விதிமுறையில் இடமில்லை. மேலும் இந்த விவரங்களை அளிப்பதற்கு மாவட்ட தேர்தல்
அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு [You must be registered and logged in to see this image.] அளிக்கவில்லை.

மேலும்
இவர்களை இப்படி கியூ பிரிவு போலீசார் துன்புறுத்தினால் இவர்கள் இனிமேல் 49
ஓ-வுக்கு வாக்களிக்க அச்சப்படுவார்கள். இது மறைமுகமாக 49-ஓ உரிமையை தடை
செய்வது போன்றதாகும்.

எனவே 49-ஓ-வுக்கு வாக்களித்த வாக்காளர்களின்
விவரங்களை போலீசார் சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற
பெயரில் அவர்களை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று
கூறியிருந்தார் சத்திய சந்திரன்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி
இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தலைமை தேர்தல்
அதிகாரி, டி.ஜி.பி. மற்றும் கியூ பிரிவு எஸ்.பி. ஆகியோர் பதிலளிக்க
உத்தரவிட்டனர். மேலும், அதுவரை 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம்
விசாரணை நடத்தவும் கோர்ட் தடை விதித்தது.

நன்றி தேட்ஸ் தமிழ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை Empty Re: 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by சிசு Wed Apr 27, 2011 5:06 pm

உருப்படியான நடவடிக்கை.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை Empty Re: 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by கவிக்காதலன் Wed Apr 27, 2011 6:50 pm

உருப்படியான நடவடிக்கை.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை Empty Re: 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 27, 2011 7:26 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை Empty Re: 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 9:12 pm

பார்க்கலாம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை Empty Re: 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் மனித உரிமை மீறல்: மறு விசாரணை நடத்த கோரிக்கை
» பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: திருமாவளவன்
» அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஆன்லைன் கவுன்சிலிங்: அண்ணா பல்கலைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
» ராமானுஜரின் 1000வது ஜெயந்தி விழா: அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஆணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum