தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.?

3 posters

Go down

தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.? Empty தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.?

Post by Michael Remance Wed May 18, 2011 12:21 am



போதுமடா அப்பா.
என்னை விட்டு விடுங்கள் .
மீண்டும் மீண்டும் - என்னை
உயிர்க்க-வைக்க வேண்டாம்.
வார்த்தைகளின் வலிமைகளை விடவும்
மரண - மௌனத்தின் பலவீனங்கள் தான்
எனக்கு மிகவும்
பிடித்திருக்கிறது.
$ $ $

ஒருமுறை தானே - நான்
சிலுவையில் அறையப்பட்டேன் .
சதா நேரமும் என்னைச்
சிலுவையில் தொங்கவிட்டு பார்க்கிறார்களே!
எனை வணங்கும்
அன்பு மக்காள் !
கடவுளின் வார்த்தைகள்
உங்கள் மனச்சட்சிக்குள்
சிக்கிக் கிடக்கின்றன .
தேடி எடுங்கள்.
சதா சிலுவையில் தொங்கும் - என்னை
தயவு செய்து
இறக்கிவிடுங்கள்.
$ $ $

நீங்கள் தானே
என்னைச் சுற்றி சுற்றி வந்து என்
மனட்சாட்சியின் முன் அமர்ந்தீர்கள்.
கடவுளின் வார்த்தைகளை அங்கிருந்துதானே
தேடித்தந்தேன்.
மனட்சாட்சிகள் உங்களுக்குள் இல்லையா?
தேடி எடுத்துக்கொள்ளுங்களேன்.
என்னை மட்டும் ஏன்
சிலுவை சுமப்பதற்க்காய்
கைகழுவி விட்டீர்கள்.
$ $ $
நம் பாவத்தை
நாமே தானே சுமக்கவேண்டும்.
மரத்தின் பாரத்திற்கும்,
மக்களின் பாவத்திற்கும்
மனிதமே ! - ஏன்
முடிச்சுப் போடுகிறாய்.?
"உங்களில் பாவம் செய்யாதவன் முதலில் கல் எறியட்டும்"
என்று சொன்ன நானும் தானே
முடிவு வரைக்கும் கல் எறியாதிருந்தேன்.
$ $ $

எல்லோரும்தானே
கடவுளிடம் இருந்து வந்தவர்கள்.
எனக்கு மட்டும் ஏன் "ஜேசு" என்று
பெயர் சூட்டி ,
தர தரவென இழுத்துப்போய்
சிலுவையில் தொங்க விட்டீர்கள் .
தந்தையே ( கடவுளே ) ! ! !
எல்லா குழந்தைகளும்
உன் குழந்தைகளென்றால்
என்னை மட்டும்
ஏன்
கைவிட்டாய். ? ? ?[img][/img]
avatar
Michael Remance
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 57
Points : 119
Join date : 05/02/2011

Back to top Go down

தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.? Empty Re: தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 18, 2011 11:21 am

சிந்திக்க தூண்டுகிறது வரிகள்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.? Empty Re: தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.?

Post by Michael Remance Thu May 19, 2011 11:51 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
Michael Remance
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 57
Points : 119
Join date : 05/02/2011

Back to top Go down

தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.? Empty Re: தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.?

Post by தோழி பிரஷா Sun May 22, 2011 7:45 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிந்திக்க தூண்டுகிறது வரிகள்,
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.? Empty Re: தந்தையே ! ஏன் என்னை கைவிட்டாய்.?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum