தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நவ கிரகங்கள்.
3 posters
Page 1 of 1
நவ கிரகங்கள்.
நம்மை காக்கும் நாராயணனின் ஆலயங்களில் நவ கிரகங்கள் இல்லை. தற்பொழுது சிவாலயங்களில், முருகர், விநாயகர், சக்தி (அம்மன்) ஆலயங்களில் நவகிரக விக்கிரங்கள் உள்ளன. ஆனால், ஆரம்ப கால கட்டங்களில் நவ கிரக விக்கிரகங்கள் இல்லை. மன்னர் காலத்தில் நிர்மாணித்திருக்கலாம். ஆராய்ச்சி தேவையற்றதால், நாம் விஷயத்திர்க்கு செல்வோம்.
கிரகங்கள் நம்மை ஆட்சி செய்கிறதா? இறைவன் ஆட்சி செய்கிறானா? என்ற வினாவிர்க்கு விடை கிரகங்கள் தாம் நம்மை ஆட்சி செய்கின்றன. நாம் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள், பஞ்சமகா பாவங்கள், கர்ம வினைகள் , புண்ணிய காரியங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு செயலையும் புண்ணிய நற்பலனாகவோ, கொடுமைகள் அனுபவிக்கும்படியான தண்டனைகளாகவோ நாம் செய்தவற்றையே திருப்பி நமக்கே அளிக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்பதை உணர வேண்டும்.
பிறந்த நேரத்தைக் கொண்டு கணிக்கும் ஜாதக பலாபலன்களை 40 சதவீதமே உணர இயலும். 30 சதவீதங்களை மனிதன் உணராதபடிக்கு கிரகங்கள் தம் கைவசம் வைத்துள்ளன. 30 சதவீதம் இறை ரகசியமாக உள்ளன. அதனால் தான் ஜாதகம் கணிக்கும் ஜோதிடர்,சில விஷயங்கள் எப்படி ஏற்பட்டது என்ற காரணம் அறிய முடியாமல், எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம் என்று விட்டு விடுகின்றனர்.
நாம் கடந்த பிறவியில், எந்த தெய்வத்தின் மீது மிகுந்த ஈடுபாடு வைத்திருந்தோமோ, விட்ட குறை தொட்டகுறையாக, இப்பிறப்பிலும் நமக்கு தெய்வ பக்தி தானாகவே ஏற்படுகிறது. தெய்வத்தின் அநு கிரகம் இருந்தால் தான், கிரகம் வழிவிட்டு, மேற்கொண்டு நம்மை தெய்வீக பாதையில் செல்லும்படியான மனநிலை, சந்தர்ப்ப சூழ்நிலை, காலம் கனிதல் , ஏற்படும். பசித்திருப்பனுக்கு தான் பசியின் அருமை தெரியும். கொடுமைகளை அனுபவித்து, நொந்து போய் நன்மை கிடைப்பவன், தெய்வத்தின் அருமை உணர்ந்தவனே தெய்வீக பாதைக்கு செல்வான். அவனிடம் ஒரு போதும் கர்வம், தான் என்ற அகங்காரம், ஆணவம்,கொள்ள மாட்டார்கள். அடுத்தவருக்கு தீமை, சாபம் இடுதல் என்கிற தீய செயல் செய்யவே மாட்டார்கள். பொய்யான, போலியான பதவி, புகழ்ச்சிகளுக்கு, முகஸ்துதிகளுக்கு அடிமை ஆகமாட்டார்கள்.
கிரகங்கள் நம்மை ஆட்சி செய்கிறதா? இறைவன் ஆட்சி செய்கிறானா? என்ற வினாவிர்க்கு விடை கிரகங்கள் தாம் நம்மை ஆட்சி செய்கின்றன. நாம் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள், பஞ்சமகா பாவங்கள், கர்ம வினைகள் , புண்ணிய காரியங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு செயலையும் புண்ணிய நற்பலனாகவோ, கொடுமைகள் அனுபவிக்கும்படியான தண்டனைகளாகவோ நாம் செய்தவற்றையே திருப்பி நமக்கே அளிக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்பதை உணர வேண்டும்.
பிறந்த நேரத்தைக் கொண்டு கணிக்கும் ஜாதக பலாபலன்களை 40 சதவீதமே உணர இயலும். 30 சதவீதங்களை மனிதன் உணராதபடிக்கு கிரகங்கள் தம் கைவசம் வைத்துள்ளன. 30 சதவீதம் இறை ரகசியமாக உள்ளன. அதனால் தான் ஜாதகம் கணிக்கும் ஜோதிடர்,சில விஷயங்கள் எப்படி ஏற்பட்டது என்ற காரணம் அறிய முடியாமல், எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம் என்று விட்டு விடுகின்றனர்.
நாம் கடந்த பிறவியில், எந்த தெய்வத்தின் மீது மிகுந்த ஈடுபாடு வைத்திருந்தோமோ, விட்ட குறை தொட்டகுறையாக, இப்பிறப்பிலும் நமக்கு தெய்வ பக்தி தானாகவே ஏற்படுகிறது. தெய்வத்தின் அநு கிரகம் இருந்தால் தான், கிரகம் வழிவிட்டு, மேற்கொண்டு நம்மை தெய்வீக பாதையில் செல்லும்படியான மனநிலை, சந்தர்ப்ப சூழ்நிலை, காலம் கனிதல் , ஏற்படும். பசித்திருப்பனுக்கு தான் பசியின் அருமை தெரியும். கொடுமைகளை அனுபவித்து, நொந்து போய் நன்மை கிடைப்பவன், தெய்வத்தின் அருமை உணர்ந்தவனே தெய்வீக பாதைக்கு செல்வான். அவனிடம் ஒரு போதும் கர்வம், தான் என்ற அகங்காரம், ஆணவம்,கொள்ள மாட்டார்கள். அடுத்தவருக்கு தீமை, சாபம் இடுதல் என்கிற தீய செயல் செய்யவே மாட்டார்கள். பொய்யான, போலியான பதவி, புகழ்ச்சிகளுக்கு, முகஸ்துதிகளுக்கு அடிமை ஆகமாட்டார்கள்.
mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நவ கிரகங்கள்.
அமர்ந்த நிலையில் நவகிரகங்கள்
-
விநாயகரிடம் நவகிரகங்களின் எந்த செயல்பாடும் செல்லாது.
எனவேதான் பிள்ளையார்பட்டி கோயிலில் நவகிரகங்கள் அமர்ந்த
நிலையில் உள்ளன.
-
இங்கு வேண்டிக்கொண்டால் நவகிரகங்களின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
-
விநாயகரிடம் நவகிரகங்களின் எந்த செயல்பாடும் செல்லாது.
எனவேதான் பிள்ளையார்பட்டி கோயிலில் நவகிரகங்கள் அமர்ந்த
நிலையில் உள்ளன.
-
இங்கு வேண்டிக்கொண்டால் நவகிரகங்களின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நவ கிரகங்கள்.
எத்தனை நாளைக்கு.....அல்லது எவ்வளவு காலம்......? விநாயகப் பெருமான் கேது கிரகத்திர்க்கு மட்டுமே அதிபதி. மற்ற கிரகங்கள் தன் பணி செய்யும்போது குறுக்கிடுவதில்லை. குறைக்க வேண்டுமானால் பரிந்துரைக்கலாம். அவ்வளவே... தப்பிக்க இயலாது. செய்த வினையை அனுபவித்தே தான் ஆகவேண்டும். நன்றி.
mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
Similar topics
» கிரகங்கள்
» 26 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
» கிரகங்கள் என்ன செய்யும்?
» கிரகங்கள் என்ன செய்யும்?
» பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
» 26 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
» கிரகங்கள் என்ன செய்யும்?
» கிரகங்கள் என்ன செய்யும்?
» பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|