தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
கூர்மையாகச் சிந்திக்கத் தெரிந்த பெண்..!
2 posters
Page 1 of 1
கூர்மையாகச் சிந்திக்கத் தெரிந்த பெண்..!
[color=blue]-
சங்கரன்பிள்ளை நெடுஞ்சாலையில் கார் ஓட்டிக்கொண்டு
இருந்தார் . ஒரு திருப்பத்தில் , எதிரில் வந்த காருடன்
அவருடைய கார் மிக மோசமாக மோதியது .
இரண்டு கார்களும் கவிழ்ந்தன .
சங்கரன் பிள்ளை தவழ்ந்து வெளியே வந்தார் . மோதிய
காரில் இருந்து ஓர் அழகான பெண் வெளியே தவழ்ந்து
வந்தாள் .
அவள் சண்டையிடப்போகிறாள் என்று சங்கரன் பிள்ளை
நினைத்திருக்க , அவள் புன்னகைத்தாள் . " நாம் சந்தித்து
இனிய நண்பர்களாக வேண்டும் என்பதற்காகக் கடவுள்
ஏற்பாடு செய்த விபத்து இது . இல்லை என்றால், கார்கள்
தகரமாக நசுங்கிய பின்னும், நாம் இருவர் மட்டும்
அடிபடாமல் எப்படித் தப்பித்திருப்போம் ?" என்றாள் .
அவளுடைய அழகு, சங்கரன் பிள்ளையை அசத்தியது
.
" உண்மைதான் " என்று இளித்தார் .
" இதைப் போன்ற சந்திப்புகளை கொண்டாடுவதற்காகவே
இதை என் பையில் வைத்திருப்பேன் " என்று அவள் தன்
கைப்பையில் இருந்து ஒரு ஒயின் பாட்டிலை எடுத்தாள் .
திறந்தாள் . சங்கரன் பிள்ளையிடம் நீட்டினாள் .
" உங்களுக்கு வேண்டியதை நீங்கள் அருந்திவிட்டு மிச்சத்தை
எனக்குத் தாருங்கள் " என்றாள் .
சங்கரன் பிள்ளைக்குப் பெருமை பிடிபடவில்லை . பாதி
பாட்டிலுக்கு மேல் காலி செய்துவிட்டு , அவளிடம் நீட்டினார் .
அவள் அதை வாங்கிக்கொண்டு, போனை எடுத்து டயல்
செய்தாள் .
" யாருக்கு போன் ?" என்றார் சங்கரன் பிள்ளை .
" போலீஸுக்கு !"
" எதற்கு ?"
" குடித்துவிட்டு வந்து என் கார் மீது மோதிய உங்களை
விசாரிப்பதற்கு " என்று சொல்லிவிட்டு அவள் அந்த ஒயின்
பாட்டிலை அவருடைய காருக்குள் எறிந்தாள்,
விபத்து நேர்ந்த நிலையிலும் கூர்மையாகச் சிந்திக்கத் தெரிந்த
அந்தப் பெண்.
=========================================
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் .
நன்றி: ஆனந்த விகடன் , 13. 01. 2010
சங்கரன்பிள்ளை நெடுஞ்சாலையில் கார் ஓட்டிக்கொண்டு
இருந்தார் . ஒரு திருப்பத்தில் , எதிரில் வந்த காருடன்
அவருடைய கார் மிக மோசமாக மோதியது .
இரண்டு கார்களும் கவிழ்ந்தன .
சங்கரன் பிள்ளை தவழ்ந்து வெளியே வந்தார் . மோதிய
காரில் இருந்து ஓர் அழகான பெண் வெளியே தவழ்ந்து
வந்தாள் .
அவள் சண்டையிடப்போகிறாள் என்று சங்கரன் பிள்ளை
நினைத்திருக்க , அவள் புன்னகைத்தாள் . " நாம் சந்தித்து
இனிய நண்பர்களாக வேண்டும் என்பதற்காகக் கடவுள்
ஏற்பாடு செய்த விபத்து இது . இல்லை என்றால், கார்கள்
தகரமாக நசுங்கிய பின்னும், நாம் இருவர் மட்டும்
அடிபடாமல் எப்படித் தப்பித்திருப்போம் ?" என்றாள் .
அவளுடைய அழகு, சங்கரன் பிள்ளையை அசத்தியது
.
" உண்மைதான் " என்று இளித்தார் .
" இதைப் போன்ற சந்திப்புகளை கொண்டாடுவதற்காகவே
இதை என் பையில் வைத்திருப்பேன் " என்று அவள் தன்
கைப்பையில் இருந்து ஒரு ஒயின் பாட்டிலை எடுத்தாள் .
திறந்தாள் . சங்கரன் பிள்ளையிடம் நீட்டினாள் .
" உங்களுக்கு வேண்டியதை நீங்கள் அருந்திவிட்டு மிச்சத்தை
எனக்குத் தாருங்கள் " என்றாள் .
சங்கரன் பிள்ளைக்குப் பெருமை பிடிபடவில்லை . பாதி
பாட்டிலுக்கு மேல் காலி செய்துவிட்டு , அவளிடம் நீட்டினார் .
அவள் அதை வாங்கிக்கொண்டு, போனை எடுத்து டயல்
செய்தாள் .
" யாருக்கு போன் ?" என்றார் சங்கரன் பிள்ளை .
" போலீஸுக்கு !"
" எதற்கு ?"
" குடித்துவிட்டு வந்து என் கார் மீது மோதிய உங்களை
விசாரிப்பதற்கு " என்று சொல்லிவிட்டு அவள் அந்த ஒயின்
பாட்டிலை அவருடைய காருக்குள் எறிந்தாள்,
விபத்து நேர்ந்த நிலையிலும் கூர்மையாகச் சிந்திக்கத் தெரிந்த
அந்தப் பெண்.
=========================================
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் .
நன்றி: ஆனந்த விகடன் , 13. 01. 2010
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: கூர்மையாகச் சிந்திக்கத் தெரிந்த பெண்..!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஜோசியம் தெரிந்த டாக்டர்..!
» இங்கிதம் தெரிந்த கணவர்..
» உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!
» தூக்கம்..! ..உங்களுக்கு தெரிந்த
» கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள்
» இங்கிதம் தெரிந்த கணவர்..
» உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!
» தூக்கம்..! ..உங்களுக்கு தெரிந்த
» கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|