தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
+5
அரசன்
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவி கவிதா
eraeravi
9 posters
Page 1 of 1
மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மங்காத்தா
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நடிப்பு அஜித்
இயக்கம் வெங்கட் பிரபு
நடிகர்
அஜித்தின் 50 வது படம் என்பதால் ரசிகர்களிடேயே அதிக எதிர்பார்ப்பு
இருந்தது . நடிகர் அஜித்தை பண ஆசைப் பிடித்த வில்லன் காவல் அதிகாரியாகக்
காட்டி வீணடித்து விட்டனர் .படம் முழுவதும் ஒன்று குடிக்கிறார்கள்
.இல்லை என்றால் டுமில் டுமில் என்று சுட்டுக் கொண்டே
இருக்கிறார்கள்.கிரிக்கெட் சூதாட்டம் பற்றி குறிப்பிடும் கதையில்
கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் சூதாட்டம் பற்றிக் குறிப்பிட வில்லை
.திரிசா குடித்து விட்டு வருகிறார் .அஜித்துடன் ஆட்டம் போடுகிறார்
.பெண்கள் குடிப்பது சர்வ சாதாரணம் எனப் படத்தில் காட்டி உள்ளனர் .
திரு .அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது நடிகர்களிடம் வேண்டுகோள்
வைத்தார் .புகைப் பிடிப்பது போன்றக் காட்சிகளை திரை படத்தில் தவிர்த்து
விடுங்கள் என்று .பலர் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தவிர்த்து வந்தனர்
.இந்தப் படத்தில் அஜித் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிக அதிகமாக உள்ளது
.
பசங்க .படத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்ரகாஷை
மும்பை செட்டியார் என்ற வில்லனாக்கி வீணடித்து உள்ளனர் .அர்ஜுன் அஜித்
இருவரும் நடித்து இருப்பதால் ஒரு உரையில் இரண்டு கத்திப் போன்ற சொதப்பல்
திரைக் கதையில் உள்ளது. குடி குடியை கெடுக்கும் .ஆனால் நாளை முதல்
குடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு தினமும் குடிக்கிறார் .இந்தப்
படத்தை பார்த்து விட்டு அஜித் ரசிகர்கள் எத்தனை பேர் குடிகாரகள்
ஆகப்போகிறார்கள் என்பது இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கே வெளிச்சம் .
படத்தில் எதனை பேர் செத்தார்கள் என்பதுஇயக்குனர் வெங்கட் பிரபுவிற்கே
தெரியாது அத்தனை கொலைகள் . சுடுகிறார்கள் சுடுகிறார்கள் சுட்டுக் கொண்டே
இருக்கிறார்கள் படம் முழுவதும் .படம் பார்வர்களுக்கு எரிச்சல் வருகின்றது .
சென்னை 28 என்ற படத்தில் தேறிய இயக்குனர் வெங்கட் பிரபு இந்தப் படத்தில் தேறவில்லை
அஜித்
படங்களில் பெண்களை கவரும் சென்டிமன்ட் விஷயங்கள் இருக்கும் .ஆனால்
இந்தப்படத்தில் அப்படி எதுவும் இல்லை .படம் முழுவதும் துப்பாக்கியால்
சுட்டுக் கொண்டே இருப்பதுக் கண்டு எரிச்சல் அடைகின்றனர் .
அங்காடித்தெரு படத்தில் மிகச் சிறப்பாக நடித்து இருந்த அஞ்சலிக்கு மிகச் சிறிய வேடம் தந்து வீணடித்து விட்டனர் .
படித்தின்
இறுதிக் காட்சியில் சிவாஜி படத்தில் இறந்த மொட்டை ரஜினி உயிருடன் வந்தது
போல இந்தப்படத்திலும் இறந்த அஜித் உயிருடன் வரும் காட்சி காதில் பூ
சுத்தும் காட்சி .
யுவன் சங்கர் ராஜாவின் இசை பாராட்டும் படி உள்ளது .காத்திக் ராஜாவின்
உதவியுடன் பின்னணி இசை பாரட்டும் படி உள்ளது .நடிகை லட்சுமி
கவர்ச்சிக்கான ஊறுகாய் போல வந்து போகிறார் .அஜித் படம் முழுவதும் சேவிங்
செய்யாத நரைத்த தாடியுடனே வருவது ஏன் ?என்று தெரியவில்லை. திரசாவுடன்
வரும் பாடல் காட்சியிலும் நரைத்த தாடியுடனேயே வருவது இயக்குனருக்கே
வெளிச்சம் .
பணத்திற்காக நண்பனையே சுட்டுக் கொல்லும் காட்சி .விசுவாசமான வேலைக்காரன்
முதலாளிக்குத் துரோகம் செய்யும் காட்சி ,குடிப்பது கும்மாளம் இடுவது
இப்படி எதிர்மறையான சிந்தனை படம் முழுவதும் அதிகம் உள்ளது . 500 கோடி
வேனில் கொண்டு செல்லும் ஓட்டுனர்
காவலரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே பணம் உள்ள ட்ரக்கை மாற்றி
விடுவார்களாம் . 500 கோடி வேனில் ஓட்டுனர் உடன் உதவியாளர் இல்லாமலா
இருப்பார் ?இது போன்ற கேள்வி எல்லாம் கேட்காமல் படம் பார்க்க வேண்டும்
.நம்ப முடியாத காட்சிகள் பல உள்ளது .
கருப்புப் பணம் பற்றிய கதையை கருப்புப் பணம் வைத்து இருப்பவர்களே எடுப்பதுதான் தமிழ்த் திரை உலகில் உள்ள வேடிக்கை .
இந்தப்
படத்தை தயாநிதி அழகிரி தயாரித்து ,சன் தொலைக் காட்சி கலா நிதி மாறனிடம்
விற்று விற்றார் .சன் தொலைக் காட்சியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை
படத்தின் விளம்பரம் போட்டு ஒட்டி விடுவார்கள் .படம் பார்த்தவர்களுக்கு
நல்ல கொத்து .
அஜித்திற்கு வேண்டுகோள் இனி வரும் காலங்களில் நெகடிவ் எதிர்மறை பாத்திரம் செய்யாமல் பாசிடிவ் நேர்மறை பாத்திரம் செய்வது நல்லது .
இயக்குனர்
வெங்கட் பிரபுவிடம் வேண்டுகோள் வரும் காலங்களில் சமூக அக்கறையுடன்
,சமூகத்திற்கு நல்ல செய்தி சொல்லும் விதமாகப் படம் இயக்குங்கள் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நடிப்பு அஜித்
இயக்கம் வெங்கட் பிரபு
நடிகர்
அஜித்தின் 50 வது படம் என்பதால் ரசிகர்களிடேயே அதிக எதிர்பார்ப்பு
இருந்தது . நடிகர் அஜித்தை பண ஆசைப் பிடித்த வில்லன் காவல் அதிகாரியாகக்
காட்டி வீணடித்து விட்டனர் .படம் முழுவதும் ஒன்று குடிக்கிறார்கள்
.இல்லை என்றால் டுமில் டுமில் என்று சுட்டுக் கொண்டே
இருக்கிறார்கள்.கிரிக்கெட் சூதாட்டம் பற்றி குறிப்பிடும் கதையில்
கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் சூதாட்டம் பற்றிக் குறிப்பிட வில்லை
.திரிசா குடித்து விட்டு வருகிறார் .அஜித்துடன் ஆட்டம் போடுகிறார்
.பெண்கள் குடிப்பது சர்வ சாதாரணம் எனப் படத்தில் காட்டி உள்ளனர் .
திரு .அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது நடிகர்களிடம் வேண்டுகோள்
வைத்தார் .புகைப் பிடிப்பது போன்றக் காட்சிகளை திரை படத்தில் தவிர்த்து
விடுங்கள் என்று .பலர் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தவிர்த்து வந்தனர்
.இந்தப் படத்தில் அஜித் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிக அதிகமாக உள்ளது
.
பசங்க .படத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்ரகாஷை
மும்பை செட்டியார் என்ற வில்லனாக்கி வீணடித்து உள்ளனர் .அர்ஜுன் அஜித்
இருவரும் நடித்து இருப்பதால் ஒரு உரையில் இரண்டு கத்திப் போன்ற சொதப்பல்
திரைக் கதையில் உள்ளது. குடி குடியை கெடுக்கும் .ஆனால் நாளை முதல்
குடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு தினமும் குடிக்கிறார் .இந்தப்
படத்தை பார்த்து விட்டு அஜித் ரசிகர்கள் எத்தனை பேர் குடிகாரகள்
ஆகப்போகிறார்கள் என்பது இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கே வெளிச்சம் .
படத்தில் எதனை பேர் செத்தார்கள் என்பதுஇயக்குனர் வெங்கட் பிரபுவிற்கே
தெரியாது அத்தனை கொலைகள் . சுடுகிறார்கள் சுடுகிறார்கள் சுட்டுக் கொண்டே
இருக்கிறார்கள் படம் முழுவதும் .படம் பார்வர்களுக்கு எரிச்சல் வருகின்றது .
சென்னை 28 என்ற படத்தில் தேறிய இயக்குனர் வெங்கட் பிரபு இந்தப் படத்தில் தேறவில்லை
அஜித்
படங்களில் பெண்களை கவரும் சென்டிமன்ட் விஷயங்கள் இருக்கும் .ஆனால்
இந்தப்படத்தில் அப்படி எதுவும் இல்லை .படம் முழுவதும் துப்பாக்கியால்
சுட்டுக் கொண்டே இருப்பதுக் கண்டு எரிச்சல் அடைகின்றனர் .
அங்காடித்தெரு படத்தில் மிகச் சிறப்பாக நடித்து இருந்த அஞ்சலிக்கு மிகச் சிறிய வேடம் தந்து வீணடித்து விட்டனர் .
படித்தின்
இறுதிக் காட்சியில் சிவாஜி படத்தில் இறந்த மொட்டை ரஜினி உயிருடன் வந்தது
போல இந்தப்படத்திலும் இறந்த அஜித் உயிருடன் வரும் காட்சி காதில் பூ
சுத்தும் காட்சி .
யுவன் சங்கர் ராஜாவின் இசை பாராட்டும் படி உள்ளது .காத்திக் ராஜாவின்
உதவியுடன் பின்னணி இசை பாரட்டும் படி உள்ளது .நடிகை லட்சுமி
கவர்ச்சிக்கான ஊறுகாய் போல வந்து போகிறார் .அஜித் படம் முழுவதும் சேவிங்
செய்யாத நரைத்த தாடியுடனே வருவது ஏன் ?என்று தெரியவில்லை. திரசாவுடன்
வரும் பாடல் காட்சியிலும் நரைத்த தாடியுடனேயே வருவது இயக்குனருக்கே
வெளிச்சம் .
பணத்திற்காக நண்பனையே சுட்டுக் கொல்லும் காட்சி .விசுவாசமான வேலைக்காரன்
முதலாளிக்குத் துரோகம் செய்யும் காட்சி ,குடிப்பது கும்மாளம் இடுவது
இப்படி எதிர்மறையான சிந்தனை படம் முழுவதும் அதிகம் உள்ளது . 500 கோடி
வேனில் கொண்டு செல்லும் ஓட்டுனர்
காவலரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே பணம் உள்ள ட்ரக்கை மாற்றி
விடுவார்களாம் . 500 கோடி வேனில் ஓட்டுனர் உடன் உதவியாளர் இல்லாமலா
இருப்பார் ?இது போன்ற கேள்வி எல்லாம் கேட்காமல் படம் பார்க்க வேண்டும்
.நம்ப முடியாத காட்சிகள் பல உள்ளது .
கருப்புப் பணம் பற்றிய கதையை கருப்புப் பணம் வைத்து இருப்பவர்களே எடுப்பதுதான் தமிழ்த் திரை உலகில் உள்ள வேடிக்கை .
இந்தப்
படத்தை தயாநிதி அழகிரி தயாரித்து ,சன் தொலைக் காட்சி கலா நிதி மாறனிடம்
விற்று விற்றார் .சன் தொலைக் காட்சியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை
படத்தின் விளம்பரம் போட்டு ஒட்டி விடுவார்கள் .படம் பார்த்தவர்களுக்கு
நல்ல கொத்து .
அஜித்திற்கு வேண்டுகோள் இனி வரும் காலங்களில் நெகடிவ் எதிர்மறை பாத்திரம் செய்யாமல் பாசிடிவ் நேர்மறை பாத்திரம் செய்வது நல்லது .
இயக்குனர்
வெங்கட் பிரபுவிடம் வேண்டுகோள் வரும் காலங்களில் சமூக அக்கறையுடன்
,சமூகத்திற்கு நல்ல செய்தி சொல்லும் விதமாகப் படம் இயக்குங்கள் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
பாதி படம் கூட பார்க்கவில்லை.நிலுவையில் இருக்கிறது. பார்த்துவிட்டு சொல்கிறேன். ஆனால் சொதப்பல் தான் என்று பலரும் சொல்லிவிட்டனர்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
படம் மொக்கை !. தலக்காக பார்க்கலாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தலக்காகவுமே பார்க்க முடியாது. செம மொக்கை.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
சரி appO லக்ஷ்மி ராய்-க்காக பார்க்க வேண்டியதுதான்...தலக்காகவுமே பார்க்க முடியாது. செம மொக்கை.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
கவிக்காதலன் wrote:சரி appO லக்ஷ்மி ராய்-க்காக பார்க்க வேண்டியதுதான்...தலக்காகவுமே பார்க்க முடியாது. செம மொக்கை.
அட நேங்க வேற... படமே பிடிக்கல. ஒரே பீடி, தண்ணி. சண்டை. ஆனா என்ன பாவம் த்ரிஷா. அஜீத் ஒரு லூஸ்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...!!அஜீத் ஒரு லூஸ்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
கவிக்காதலன் wrote:இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...!!அஜீத் ஒரு லூஸ்.
நானே யோசிசேன். யாராவது லூஸ் நு சொன்னதுக்கு போட்டு தள்ளிடுவாங்கலோனு. ஆதாகப்பட்டது அஜீத் கதாபாத்திரம் ஒரு லூஸ் நு சொல்ல வந்தேன்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
ஹ்ம்ம்ம் ஓகேய்நானே யோசிசேன். யாராவது லூஸ் நு சொன்னதுக்கு போட்டு தள்ளிடுவாங்கலோனு. ஆதாகப்பட்டது அஜீத் கதாபாத்திரம் ஒரு லூஸ் நு சொல்ல வந்தேன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
யாரு தல லூசா ... இப்படி எப்படி சொல்லலாம் நீங்க .. இதை நான் கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
கவிக்காதலன் wrote:சரி appO லக்ஷ்மி ராய்-க்காக பார்க்க வேண்டியதுதான்...தலக்காகவுமே பார்க்க முடியாது. செம மொக்கை.
நண்பேண்டா....
நண்பேண்டா....
நண்பேண்டா...
நண்பேண்டா..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அரசன் wrote:கவிக்காதலன் wrote:சரி appO லக்ஷ்மி ராய்-க்காக பார்க்க வேண்டியதுதான்...தலக்காகவுமே பார்க்க முடியாது. செம மொக்கை.
நண்பேண்டா....
நண்பேண்டா....
நண்பேண்டா...
நண்பேண்டா..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]-
மங்காத்தா படத்தின் விளம்பரங்களைப் பார்த்தேன்,
அதில் நான் இல்லை, இதுபோல் படம் சம்பந்தமான
வேறு விளம்பரங்களிலும் எனது படம் இல்லை என
லட்சுமிராய் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளாராம்
மங்காத்தா படத்தின் விளம்பரங்களைப் பார்த்தேன்,
அதில் நான் இல்லை, இதுபோல் படம் சம்பந்தமான
வேறு விளம்பரங்களிலும் எனது படம் இல்லை என
லட்சுமிராய் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளாராம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
கவிக்கா shy யாகவிக்காதலன் wrote:சரி appO லக்ஷ்மி ராய்-க்காக பார்க்க வேண்டியதுதான்...தலக்காகவுமே பார்க்க முடியாது. செம மொக்கை.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மங்காத்தா தகவல் தந்த அன்பு நண்பருக்கு வணக்கம் பல .
ரசிக்க வேண்டியவை பின்பு
முன்பு சிந்திக்க வேண்டியவை உண்மை தானே . . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
ரசிக்க வேண்டியவை பின்பு
முன்பு சிந்திக்க வேண்டியவை உண்மை தானே . . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கௌரவம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கௌரவம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|