தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
' ஹாட் ரன் ' நிலை முடிந்து விட்டது ; கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட முடியாது
4 posters
Page 1 of 1
' ஹாட் ரன் ' நிலை முடிந்து விட்டது ; கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட முடியாது
சென்னை: தமிழகத்தில் துவங்கவிருக்கும் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது வரை அணு சம்பந்தமான எந்த பணியையும் ஆரம்பிக்கவில்லை. இதே நேரத்தில் ஹாட் ரன் ' நிலை முடிந்து விட்டது . இதனால் அணு மின் நிலையத்தை மூட முடியாது என அணுசக்தி ஆணைய தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.
செயலாக்கம், பாதுகாப்பு விஷயங்கள் குறித்து எடுத்துரைப்பதற்காக மத்திய அணுசக்தி ஆணையம்( ஸ்ரீகுமார் ) , மற்றும் அணுசக்தி கழகம் ( ஜெயின் ) தலைவர்கள் நேற்று சென்னை வந்தனர். தமிழக முதல்வர் ஜெ.,வை சந்திப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து உரிய நேரம் ஒதுக்கவில்லை. இதனால் இன்று சந்திப்பார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைச்செயலாளருடன் சந்திப்பு:சென்னை வந்த இந்திய அணுசக்தி கழக தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி, தமிழக தலைமைச்செயலாளரை சந்தித்து பேசினார். இதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கூடங்குளத்தில் 99 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. கூடங்குளம் விவகாரம் தொடர்பாக போராட்டக்காரர்களுடன், மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அணுஉலை தொடர்பான மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; தமிழகத்திற்கு இந்த திட்டம் முக்கியமானது. இது நிறைடேறும் பட்சத்தில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். தற்போது அணு சம்பந்தமான எவ்வித பணியும் நடக்கவில்லை. அதே நேரத்தில் ஹாட் ரன் ' நிலை முடிந்து விட்டதால் அணு உலையை மூட முடியாது. இன்னும் பணி துவக்காமல் இருந்தால் அங்கு இருக்கும் பொருட்கள் துருப்பிடிக்க ஆரம்பித்து விடும் என்றார்.
தமிழக அரசும் - மத்திய அரசும் கருத்தொற்றுமை இல்லை: கூடன்குளம் அணுசக்தி மையம் செயல்பட துவங்கி விபத்துக்கள் எதுவும் ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படுமோ என்ற பீதியில் அப்பகுதி மக்கள் பலக்கட்ட போராட்டங்களை நடத்தினர். இதில் தமிழக அரசும் மக்களுக்கு துணையாக இருக்கும் என்றார் முதல்வர் ஜெ., மேலும் இந்த அணுமின் நிலையம் தொடர்பான அச்சம் தொடர்பாக இதன் செயல்பாட்டை நிறுத்துவதுடன் மூடவும் வேண்டும் என ஜெ., மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இந்த அணுமின் நிலையம் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் உயர் நுட்ப விஷயங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மின்பற்றாக்குறையை சமாளிக்க அணுஉலை பெரிதும் அவசியமாக கருதப்படுகிறது என்றும் பிரதமரும் கருத்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி சென்னை வந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும், போராட்ட மக்களை சந்தித்து பேசினார். மேலும் மக்களின் அச்சத்தை போக்கிடவும் மக்களிடம் சந்தித்து இந்த விஷயத்தை தெளிவுபடுத்தவும் இதற்கிடையில் ஒரு குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு சுமுக முறையில் கொண்டு சென்று அணுமின் நிலையத்தை திறப்பதற்கான வழிமுறை காணும் செயலில் ஈடுபட்டு வருகிறது, காரணம் 15 ஆயிரம் கோடி வீணாகி விடக்கூடாது என்பதே என்று மத்திய அரசு செயலர் ஒருவர் கூறினார்.
போராட்டம் தொடர்கிறது: இடிந்தகரை பகுதியில் மக்கள் இன்றுடன் 19 வது நாளாக போராட்டத்தை துவக்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இன்று கூடன்குளத்தில் கடைகள் அடைக்கபடுகிறது.
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் : கூடன்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் இன்று தூத்துக்குடியில் உள்ள அம்புரோஸ் பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் துவக்கி வகித்தார். அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்க அமைப்பாளர் உதயகுமாரன் தலைமை வகித்தார்.
நிரூபித்தால் தீ்க்குளிக்க தயார் : தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தின்போது நிருபர்களிடம் பேசிய உதயகுமாரன் ; நாங்கள் வெளிநாட்டில் இருந்து காசுவாங்கி கொண்டு போராட்டம் நடத்துவதாக சிலர் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். எங்களுக்கு எந்தவொரு வெளிநாட்டு அமைப்பில் இருந்தும் பணம் வரவில்லை. அப்படி இருப்பதாக நிரூபித்தால் நாங்கள் தீக்குளிப்போம் என்றார். மேலும் அணுசக்தி கழக தலைவர் ஜெயின் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் என்றார்.
நன்றி தினமலர்
செயலாக்கம், பாதுகாப்பு விஷயங்கள் குறித்து எடுத்துரைப்பதற்காக மத்திய அணுசக்தி ஆணையம்( ஸ்ரீகுமார் ) , மற்றும் அணுசக்தி கழகம் ( ஜெயின் ) தலைவர்கள் நேற்று சென்னை வந்தனர். தமிழக முதல்வர் ஜெ.,வை சந்திப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து உரிய நேரம் ஒதுக்கவில்லை. இதனால் இன்று சந்திப்பார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைச்செயலாளருடன் சந்திப்பு:சென்னை வந்த இந்திய அணுசக்தி கழக தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி, தமிழக தலைமைச்செயலாளரை சந்தித்து பேசினார். இதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கூடங்குளத்தில் 99 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. கூடங்குளம் விவகாரம் தொடர்பாக போராட்டக்காரர்களுடன், மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அணுஉலை தொடர்பான மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; தமிழகத்திற்கு இந்த திட்டம் முக்கியமானது. இது நிறைடேறும் பட்சத்தில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். தற்போது அணு சம்பந்தமான எவ்வித பணியும் நடக்கவில்லை. அதே நேரத்தில் ஹாட் ரன் ' நிலை முடிந்து விட்டதால் அணு உலையை மூட முடியாது. இன்னும் பணி துவக்காமல் இருந்தால் அங்கு இருக்கும் பொருட்கள் துருப்பிடிக்க ஆரம்பித்து விடும் என்றார்.
தமிழக அரசும் - மத்திய அரசும் கருத்தொற்றுமை இல்லை: கூடன்குளம் அணுசக்தி மையம் செயல்பட துவங்கி விபத்துக்கள் எதுவும் ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படுமோ என்ற பீதியில் அப்பகுதி மக்கள் பலக்கட்ட போராட்டங்களை நடத்தினர். இதில் தமிழக அரசும் மக்களுக்கு துணையாக இருக்கும் என்றார் முதல்வர் ஜெ., மேலும் இந்த அணுமின் நிலையம் தொடர்பான அச்சம் தொடர்பாக இதன் செயல்பாட்டை நிறுத்துவதுடன் மூடவும் வேண்டும் என ஜெ., மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இந்த அணுமின் நிலையம் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் உயர் நுட்ப விஷயங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மின்பற்றாக்குறையை சமாளிக்க அணுஉலை பெரிதும் அவசியமாக கருதப்படுகிறது என்றும் பிரதமரும் கருத்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி சென்னை வந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும், போராட்ட மக்களை சந்தித்து பேசினார். மேலும் மக்களின் அச்சத்தை போக்கிடவும் மக்களிடம் சந்தித்து இந்த விஷயத்தை தெளிவுபடுத்தவும் இதற்கிடையில் ஒரு குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு சுமுக முறையில் கொண்டு சென்று அணுமின் நிலையத்தை திறப்பதற்கான வழிமுறை காணும் செயலில் ஈடுபட்டு வருகிறது, காரணம் 15 ஆயிரம் கோடி வீணாகி விடக்கூடாது என்பதே என்று மத்திய அரசு செயலர் ஒருவர் கூறினார்.
போராட்டம் தொடர்கிறது: இடிந்தகரை பகுதியில் மக்கள் இன்றுடன் 19 வது நாளாக போராட்டத்தை துவக்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இன்று கூடன்குளத்தில் கடைகள் அடைக்கபடுகிறது.
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் : கூடன்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் இன்று தூத்துக்குடியில் உள்ள அம்புரோஸ் பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் துவக்கி வகித்தார். அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்க அமைப்பாளர் உதயகுமாரன் தலைமை வகித்தார்.
நிரூபித்தால் தீ்க்குளிக்க தயார் : தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தின்போது நிருபர்களிடம் பேசிய உதயகுமாரன் ; நாங்கள் வெளிநாட்டில் இருந்து காசுவாங்கி கொண்டு போராட்டம் நடத்துவதாக சிலர் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். எங்களுக்கு எந்தவொரு வெளிநாட்டு அமைப்பில் இருந்தும் பணம் வரவில்லை. அப்படி இருப்பதாக நிரூபித்தால் நாங்கள் தீக்குளிப்போம் என்றார். மேலும் அணுசக்தி கழக தலைவர் ஜெயின் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் என்றார்.
நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ' ஹாட் ரன் ' நிலை முடிந்து விட்டது ; கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட முடியாது
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ' ஹாட் ரன் ' நிலை முடிந்து விட்டது ; கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட முடியாது
ஹாட் ரன்???????/? அப்ப்டினா என்னது ....பிளீஸ் யாராவது சொல்லுங்களேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» பணத்தால் வாங்கும் நிலை வாங்கமுடியா நிலை
» முதல்வர் ஜெ.,வுடன் அணுசக்தி கழக தலைவர் சந்திப்பு - கூடன்குளம் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசனை
» ஹாட்" டிரிங்க்ஸ்
» ராஜா ராணி நாடகம் முடிந்து...
» பயணம் முடிந்து விட்டதை நினைத்து..
» முதல்வர் ஜெ.,வுடன் அணுசக்தி கழக தலைவர் சந்திப்பு - கூடன்குளம் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசனை
» ஹாட்" டிரிங்க்ஸ்
» ராஜா ராணி நாடகம் முடிந்து...
» பயணம் முடிந்து விட்டதை நினைத்து..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|