தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாசாணி அம்மன்

+2
thaliranna
ganjali
6 posters

Go down

மாசாணி அம்மன் Empty மாசாணி அம்மன்

Post by ganjali Tue Nov 29, 2011 6:55 pm













மாசாணி அம்மன் Masanaiaman


























மாசாணி அம்மன் கோயில் சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்று !

பொல்ளாச்சி ல் இருந்து 14 ,கிலோமீட்டர் ல் ஆழியார் அணை

சந்திப்பில் ஆனைமலையில் மல்லாந்து படுத்த நிலையில் இந்த

அம்மன் உள்ளது! "மயான சயனி " என்பதில் இருந்து


மாசாணி அம்மனாக திகழ்கிறார். சுமார் 15 ,அடி நீளம் ,


நான்ங்கு கைகளுடன் கம்பிரமாக காட்சி அளிக்கிறார்.


இந்த அம்மனுக்கு ஒரு உண்மை கதை உள்ளது !


வெகு காலங்களுக்கு முன்பு இங்கு ஆழியார் அருகே

ஒரு அரசன் ஆண்டு வந்தார் ,அவருக்கு அடர்ந்த மாங்காடு

நிறைந்த மாமரங்கள் உண்டாம். அங்கு கடந்து செல்லும்

யாரும் கீழே கிடக்கும் மாங்காய் களை எடுக்க கூடாது ,

மீறி எடுபவர்களை கொன்று விடுவாராம் .கொடூரமான

அரசர் .அணையில் குளிக்க வந்த பெண்களில் ஒருவர்,

மிதந்து வந்த மாங்காய் ஒன்றை எடுத்து கடித்து சாப்பிடாராம்.

விஷயம் உடனே அரசனுக்கு செல்ல ,கோபத்துடன் அங்கு வந்து

அந்த பெண் மாங்காயை தெரியாமல் எடுத்து விட்டதாக வும்,

மன்னிதுவிடும்படி அந்த பென்னின் தந்தை அதற்கு ஈடாக எதுவும்

தருவதாக சொல்லியும் ,எதையும் கேட்காமல் தண்டனையை

நிறை வேற்றினார் !!ஆழியார் அருகே கல்லறை ல் புதைத்தனர் .

நாளடைவில் அந்த பெண் தனக்கு நேர்ந்த அநீதிக்காக அந்த

அரசனை கொன்று , அந்த இடத்தில் அப்பென்னின் உருவத்தை

படைத்தது இன்று மக்கள் பய பக்தியுடன் வழி பட்டு வருகின்றனர்.

மாசாணி அம்மன் Masmikak


























இங்கு மற்றொரு புதுமை என்வென்றால் ,செய்வினை மற்றும்


துரோகிகளால் ஏமாற்ற பட்டவர்கள், உடமைகளை பறிகொடுத்தவர்


இங்கு வந்து சன்னிதானத்தில் உள்ள சிலை மீது காய்ந்த மிளகாய்களை


அரைத்து பூசுகின்றனர்.இதற்கு என்று விசேஷ பூஜைகள் நடத்துகின்றனர்.


மிளகாய் எரிவது போல் ஏமாற்றியவரை தாக்குமாம் , பாதிக்கப்பட்டவரின்


மனசு சாந்தி கொண்டு அவருடைய பிரச்சனைகள் 3 வாரங்களில் தீருமாம் !


அதன் பின்பு அம்மணை சாந்தம் செய்ய தைல அபிசேகம் செய்யணுமாம்.


அநேகம் பேருக்கு பிரச்சனைகள் தீராமல் உண்டு.என் தோழி ஒருவர் ,தன்


மாமியார் ,சின்ன மாமியார் ,நாதனார்,களால் (செய்வினை)தன் கணவரை


பிரிந்து இருகிறாராம் .இவர்களால் பல அவமானங்கள் அடைந்து , தனியாக


கஷ்டங்களுக்கு ஆட்பட்டு இருகிறாராம்.இந்த அம்மனிடம் முறை இட்டு


மிளகாய் அரைத்து பூச போகிறாராம் , விரைவில் வரபோவதாக சொன்னார்.


நான் அவருக்கு ஆறுதல் சொல்லி தினமும் காலை 4 .௦30 ,-5 .30 ,சுவாமி படம்


முன்பு விளக்கு ஏற்றி உன் கஷ்டங்களை சொல்லி முறை இடு எல்லாம்


சரி ஆகிவிடும் என்று கூறி உள்ளேன் . தெய்வம் இருக்க என்ன பயம்?


இருபினும் சில துரோகிகள் செய்வினை என்ற பெயரில் ஒரு தனி பட்ட


மனிதரின் செய்கைகளை முடக்குவது ஏன்? கணவன் மனைவியை


பிரிக்க நினைப்பது ஏன்? இவர்களும் மனிதர்கள் தானே? எதற்கு இந்த


மாதரி செய்து கஷ்டபடுத்தனும்? இவர்களுக்கு இது மாதிரி நடந்தால்


எப்படி இருக்கும்.. யோசித்து பார்பார்களா? தெய்வ பக்தி உள்ள வரை


எதுவும் நம்மை ஆட்கொள்லாது என்று நான் சொன்னேன் என் தோழி இடம் .
ganjali
ganjali
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 38
Join date : 20/05/2011
Location : Coimbatore

Back to top Go down

மாசாணி அம்மன் Empty Re: மாசாணி அம்மன்

Post by thaliranna Fri Dec 09, 2011 9:09 pm

தெய்வம் காக்கட்டும்! வணங்குவோம் வழிபடுவோம் மாசானி அம்மனை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

மாசாணி அம்மன் Empty Re: மாசாணி அம்மன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 10, 2011 12:27 am

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மாசாணி அம்மன் Empty Re: மாசாணி அம்மன்

Post by கலைவேந்தன் Sat Dec 10, 2011 12:52 am

நானும் தரிசித்திருக்கிறேன்.

செய்வினை செயப்பாட்டு வினை என்பதெல்லாம் அர்த்தமற்ற பயங்கள்.

உண்மையில் அது சாத்தியமென்றால் கருணாநிதி ஜெயலலிதாவுக்கும் ஜெயலலிதா கருணாநிதிக்கும் மாற்றி மாற்றி செய்துவைத்துக்க மாட்டாங்களா..?

பகிர்வுக்கு நன்றி அஞ்சலி..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

மாசாணி அம்மன் Empty Re: மாசாணி அம்மன்

Post by mravi Sun Dec 11, 2011 5:31 pm

காலங்கள் செல்ல செல்ல உண்மையான வழி முறைகள் மாறிவிட்டன.
இந்த கோயிலின் சிறப்பு வேறு. நடை முறையில் உள்ளவை கிடையாது என்பது எனது கருத்து. உண்மைக்காரணங்கள் சிதைந்து விட்டது.
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

மாசாணி அம்மன் Empty Re: மாசாணி அம்மன்

Post by yarlpavanan Sun Dec 11, 2011 6:19 pm

நான் இந்தியா வந்த போது
மாசாணி அம்மனை வழிபட்டால்
பிள்ளை வரம் கிடைக்குமென
எனது
வடலூர் நண்பர்கள் சொன்னார்களே.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

மாசாணி அம்மன் Empty Re: மாசாணி அம்மன்

Post by mravi Sun Dec 11, 2011 6:29 pm

அல்சர், வயிற்றுக் கட்டிகள், கர்ப்பப்பை பிரச்னைகள், அபார்ஷன் பிரச்னை, மற்றும் தாங்கள் குறிப்பிட்ட தகவலும் அடங்கும். நன்றித் தோழரே!
http://atchaya48.blogspot.com
http://atchaya-krishnalaya.blogspot.com
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

மாசாணி அம்மன் Empty Re: மாசாணி அம்மன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum