தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
5 posters
Page 1 of 1
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
தமீழ உணர்ச்சி கவிஞசர் காசியானந்தனின் கவிதை வரிகளில் இருந்து நான் பெற்ற கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அவர் தனது கவிதை ஒன்றில் "கொல்லாதவன் உனக்கு மகாத்மா" கொன்றவனை கொல்கிறவன் எனக்கு மகாத்மா" என்று சொல்லி இருப்பார்.
அநீதம் இழைக்கப்பட்ட மக்கள் அதாவது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், இயலாதவர்கள் இவர்கள் கேட்கிறார்கள் இந்த அநியாய காரர்களை அழிக்க யாரும் முன்வரமாட்டார்களா என்று. அந்த பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கிறது இந்த கவிதை வரிகள்.
ஈழத்திலே கொல்லப்பட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உறவுகளின் குரலாய் ஒலிக்கிறது இந்த கவிதை வரிகள். இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள பயங்கரவாதிகளை அழிக்க வருபவர்களே எங்களுக்கு மகாத்மா என்று உணர்ச்சி பொங்க சொல்கிறது அந்த கவிதை வரிகள்.
அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படை மூலம் சமாதனம் செய்ய வருகிறோம் என்று சொல்லி சமாதிகள் எழுப்பிய அநியாயகாரர்களை, ஈழத்து விடுதலை தீயை அணைக்க சிங்கள பேரினவாதத்திற்கு ஆயுதம் கொடுத்து உதவியவர்களை தண்டிக்கும் மகாத்மா யார் என்று கேள்வி கேட்கிறது அந்த கவிதை வரிகள்.
ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா என்று ஈழத்து படுகொலைகளுக்கு பழி தீர்க்கப்பட வேண்டும் என்பதை சொல்லும் வீர வரிகள் அந்த கவிதை வரிகள்.
தமிழக மீனவர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படும்போது வேடிக்கை பார்த்தும், மீனவர்கள் கடல் எல்லை தாண்டி போககூடாது என்று எச்சரிக்கை செய்யும் அதிகார வல்லூறு அரசை நோக்கி இவர்களை அழிக்க வருபவர்கள் யாரோ அவர்களே எங்களுக்கு மகாத்மா என்று மாண்டுபோன மீனவர்களின் குரலாய் ஒலிக்கிறது.
சத்திஷ்கர் மாநில பழங்குடி மக்களை காட்டு வேட்டை என்கிற பெயரிலே வேட்டையாடியவர்களை தண்டிப்பவர்களே எங்கள் மாகாத்மாக்கள். போபால் விசவாய்வு கசிவில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காத அரசு இயந்திரத்தையும், நீதி துறையையும் தண்டிக்க வல்லவர்களே எங்களுக்கு மகாத்மாக்கள் என்று வீரத்தோடு முழங்குகிறது இந்த கவிதை வரிகள்.
ஒரிசாவிலே கற்பழிக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரி பெண்களின் குரலாய், காரோடு எரித்து கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பாதிரியார், மற்றும் அவரது பிஞ்சு குழந்தைகளின் குரலாய் அது ஒலிக்கிறது. குஜராத், பகல்பூர், மீரட், பீவாண்டி, கோவை, மும்பை, நெல்லி, ஒரிசா, ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா நடத்திய கலவரங்களினால் கொல்லப்பட்ட சிறுபான்மை இன மக்களின் குரலாய் அது ஒலிக்கிறது.
லஞ்சம், மற்றும் ஊழல், ஜாதிகொடுமை, மதகலவரங்கள், ரவுடிசம், இவற்றால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் குரலாய் இது ஒலிக்கிறது. உங்களில் யார் மாகாத்மா ஆக போகிறீர்கள். என்று கேள்வி எழுப்பும் அருமையான வரிகள் நிறைந்த கவிதை இது. இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி சொலுத்தும் மகாத்மாவாக ஒவ்வொரு மனிதனும் உருவெடுக்க வேண்டும்.
நம் கண்முன்னே நடக்கும் தீமைகளை பார்த்து கொண்டு, இனவாதம் மதவாதம் பேசாமல் பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி செலுத்தவும், பாதிப்பை ஏற்ப்படுத்தும் மனித குல விரோதிகள் அவர்களது செயல்களுக்கு ஏற்ப தண்டனை பெற வழி செய்யும் மகாத்மாவாக ஒவ்வொருவரும் தங்களை வார்த்தெடுக்க வேண்டும். எல்லாவிதமான அநீதிகளுக்கும் எதிராய் நியாத்தின் குரலாய் நம்மை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதே அந்த கவிதை வரிகள் தரும் பாடமாகும்.
நன்றி : [You must be registered and logged in to see this link.]
அவர் தனது கவிதை ஒன்றில் "கொல்லாதவன் உனக்கு மகாத்மா" கொன்றவனை கொல்கிறவன் எனக்கு மகாத்மா" என்று சொல்லி இருப்பார்.
அநீதம் இழைக்கப்பட்ட மக்கள் அதாவது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், இயலாதவர்கள் இவர்கள் கேட்கிறார்கள் இந்த அநியாய காரர்களை அழிக்க யாரும் முன்வரமாட்டார்களா என்று. அந்த பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கிறது இந்த கவிதை வரிகள்.
ஈழத்திலே கொல்லப்பட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உறவுகளின் குரலாய் ஒலிக்கிறது இந்த கவிதை வரிகள். இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள பயங்கரவாதிகளை அழிக்க வருபவர்களே எங்களுக்கு மகாத்மா என்று உணர்ச்சி பொங்க சொல்கிறது அந்த கவிதை வரிகள்.
அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படை மூலம் சமாதனம் செய்ய வருகிறோம் என்று சொல்லி சமாதிகள் எழுப்பிய அநியாயகாரர்களை, ஈழத்து விடுதலை தீயை அணைக்க சிங்கள பேரினவாதத்திற்கு ஆயுதம் கொடுத்து உதவியவர்களை தண்டிக்கும் மகாத்மா யார் என்று கேள்வி கேட்கிறது அந்த கவிதை வரிகள்.
ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா என்று ஈழத்து படுகொலைகளுக்கு பழி தீர்க்கப்பட வேண்டும் என்பதை சொல்லும் வீர வரிகள் அந்த கவிதை வரிகள்.
தமிழக மீனவர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படும்போது வேடிக்கை பார்த்தும், மீனவர்கள் கடல் எல்லை தாண்டி போககூடாது என்று எச்சரிக்கை செய்யும் அதிகார வல்லூறு அரசை நோக்கி இவர்களை அழிக்க வருபவர்கள் யாரோ அவர்களே எங்களுக்கு மகாத்மா என்று மாண்டுபோன மீனவர்களின் குரலாய் ஒலிக்கிறது.
சத்திஷ்கர் மாநில பழங்குடி மக்களை காட்டு வேட்டை என்கிற பெயரிலே வேட்டையாடியவர்களை தண்டிப்பவர்களே எங்கள் மாகாத்மாக்கள். போபால் விசவாய்வு கசிவில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காத அரசு இயந்திரத்தையும், நீதி துறையையும் தண்டிக்க வல்லவர்களே எங்களுக்கு மகாத்மாக்கள் என்று வீரத்தோடு முழங்குகிறது இந்த கவிதை வரிகள்.
ஒரிசாவிலே கற்பழிக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரி பெண்களின் குரலாய், காரோடு எரித்து கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பாதிரியார், மற்றும் அவரது பிஞ்சு குழந்தைகளின் குரலாய் அது ஒலிக்கிறது. குஜராத், பகல்பூர், மீரட், பீவாண்டி, கோவை, மும்பை, நெல்லி, ஒரிசா, ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா நடத்திய கலவரங்களினால் கொல்லப்பட்ட சிறுபான்மை இன மக்களின் குரலாய் அது ஒலிக்கிறது.
லஞ்சம், மற்றும் ஊழல், ஜாதிகொடுமை, மதகலவரங்கள், ரவுடிசம், இவற்றால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் குரலாய் இது ஒலிக்கிறது. உங்களில் யார் மாகாத்மா ஆக போகிறீர்கள். என்று கேள்வி எழுப்பும் அருமையான வரிகள் நிறைந்த கவிதை இது. இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி சொலுத்தும் மகாத்மாவாக ஒவ்வொரு மனிதனும் உருவெடுக்க வேண்டும்.
நம் கண்முன்னே நடக்கும் தீமைகளை பார்த்து கொண்டு, இனவாதம் மதவாதம் பேசாமல் பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி செலுத்தவும், பாதிப்பை ஏற்ப்படுத்தும் மனித குல விரோதிகள் அவர்களது செயல்களுக்கு ஏற்ப தண்டனை பெற வழி செய்யும் மகாத்மாவாக ஒவ்வொருவரும் தங்களை வார்த்தெடுக்க வேண்டும். எல்லாவிதமான அநீதிகளுக்கும் எதிராய் நியாத்தின் குரலாய் நம்மை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதே அந்த கவிதை வரிகள் தரும் பாடமாகும்.
நன்றி : [You must be registered and logged in to see this link.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
நன்றி பகிர்வுக்கு
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
R.MANIKANDAN- புதிய மொட்டு
- Posts : 17
Points : 30
Join date : 03/12/2011
Age : 27
Location : PALANI
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
gud eve ning
R.MANIKANDAN- புதிய மொட்டு
- Posts : 17
Points : 30
Join date : 03/12/2011
Age : 27
Location : PALANI
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
vaanga pesalamm
R.MANIKANDAN- புதிய மொட்டு
- Posts : 17
Points : 30
Join date : 03/12/2011
Age : 27
Location : PALANI
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
மணிகண்டன் வாங்க பேசலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
kandippaதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மணிகண்டன் வாங்க பேசலாம்
R.MANIKANDAN- புதிய மொட்டு
- Posts : 17
Points : 30
Join date : 03/12/2011
Age : 27
Location : PALANI
Similar topics
» சில காலங்களே எங்களுக்கு!
» எங்களுக்கு இப்படியும் போஸ் கொடுக்கதெரியும்ல
» எங்களுக்கு அரசியல் முக்கியமல்ல: கி.வீரமணி
» மகாத்மா
» கேமராமேன் எங்களுக்கு ஒரு "க்ளோஸப் ஷாட்" வைங்க - நகைச்சுவை படங்கள்...
» எங்களுக்கு இப்படியும் போஸ் கொடுக்கதெரியும்ல
» எங்களுக்கு அரசியல் முக்கியமல்ல: கி.வீரமணி
» மகாத்மா
» கேமராமேன் எங்களுக்கு ஒரு "க்ளோஸப் ஷாட்" வைங்க - நகைச்சுவை படங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|