தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Yesterday at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
+3
கவியருவி ம. ரமேஷ்
நிலாமதி
pakee
7 posters
Page 1 of 1
மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
பிரிதலின் நினைவுகள்
உயிர் பிரியும் வரை
பிரிவதில்லை
அதன் நினைவுகள்
காதல் காதலானது
கண்களில் தினமும் ஈரமானது
காலமும் என்னோடு பாரமானது
கடந்திடாத நினைவுகளும் என்னுள் உயிரானது
காதலே நீ என்னை தீண்டியதேன்
காதலே இன்றும் என்னுள் நீ வாழ்வதேன்
காதல் கொண்டவள் என்னை விட்டு பிரிந்ததேன்
காதலி தந்த காதல் இன்றும் என்னுள் வாழ்வதேன்
உண்மையான காதல் என்னுள் வந்ததாலா அல்லது
உண்மையாகவே அவளை நான் காதல் கொண்டதாலா
நேசம் அது உன் வாழ்வில் வேஷம்
என் வாழ்வின் நேசம் உண்மையான பாசம்
என்னில் நீ தந்த நேசம் என் வாழ்வின் சோகம்
உன்னில் நான் தந்த பாசம் என் உயிர் பாசம்
பிரிதலோடு நீ பிரிந்தாலும்
என் உயிர் துடிப்போடு தொடர்ந்திடும் என் நேசம்
என்னுள் இருக்கும் இதயம்
என்னை மறந்தாலும் மறக்கும் ஆனால்
உன்னையே நேசிக்கும் என் இதயம்
உன்னை எப்போதும் மறக்காது
உன்னை மறந்தால் தன் துடிப்பையும் மறந்திவிடும்
வார்த்தை நின்றாலும்
என் வாலிபம் முடிந்தாலும்
என் வாழ் நாள் முழுவதும்
உன் நினைவு நாள்தான்
செடியில் மலர்ந்த மலர் வாசனை வீசுவது
உதிரும் வரை
என் இதயத்தில் மலர்ந்த காதல்
இதய துடிப்பிருக்கும் வரை அதன் நேசம்
உன்னை நினைத்துகொண்டே இருக்கும்
கடலோடு அலைமோதி
கரையில் நுரையாகும் அலை
அலையின் பிரியாத பிரியத்தால்
என்னோடு அலைபோதும் காதலால்
உன் நினைவாகிறேன் நான்
என் பிரியாத பிரியத்தால்
என் நினைவு உன்னை நினைப்பதில்
என் கண்கள் உன்னை காண்பதில்
என் உறக்கம் உன் கனவுகளில்
என் இதயம் உன்னை நேசிப்பதில்
என் உயிர் உனக்காக என் உடலினில்
என் உடல் உனக்கான என் உயிர் வாழும் வரையினில்
ஒரு முறைதான் பிறப்பு
ஒரு முறைதான் இறப்பு
பலமுறைதான் தவிப்பு
உன்னை நினைப்பதுதான் என் இதய துடிப்பு
உனக்கென இருப்பது உன் உறவுகள்
எனக்கென இருப்பது உன் நினைவுகள்
பூத்திருந்து கண்கள்
புண்ணாகப் நோகின்றது,
மூச்சிவிடும் தென்றல்
முள்ளாகத்தைக்கின்றது,
துணையில்லா நெஞ்சம்
தவியாய் தவிக்கின்றது.......
நீயோ..!
காத்திருக்க சொல்லி.
காற்றோடு போனாயா..?
உன் மூச்சோடு நானும்
மூச்சற்று வாழ்கின்றேன்
எந்தன் சுவாசத்தில் உந்தன் நேசம்
உந்தன் சுவாசத்தில் வேறொரு நேசம்
என்னில் வாழும் பாசம்
உன்னில் வந்த காதல் நேசம்
நான் சுவாசம் கொள்ளும் நேசம் - என்றும்
என் இதயத்தில் வாழும் உன்னில் வந்த காதல் பாசம்
இருப்பதை மறந்திடலாம்
நினைத்ததையும் மறந்திடலாம் ஆனால்
மனதோடு மலராகி உறவாடிய காதலை
உயிருள்ளவரை மறக்க முடியாது...
[You must be registered and logged in to see this image.]
உயிர் பிரியும் வரை
பிரிவதில்லை
அதன் நினைவுகள்
காதல் காதலானது
கண்களில் தினமும் ஈரமானது
காலமும் என்னோடு பாரமானது
கடந்திடாத நினைவுகளும் என்னுள் உயிரானது
காதலே நீ என்னை தீண்டியதேன்
காதலே இன்றும் என்னுள் நீ வாழ்வதேன்
காதல் கொண்டவள் என்னை விட்டு பிரிந்ததேன்
காதலி தந்த காதல் இன்றும் என்னுள் வாழ்வதேன்
உண்மையான காதல் என்னுள் வந்ததாலா அல்லது
உண்மையாகவே அவளை நான் காதல் கொண்டதாலா
நேசம் அது உன் வாழ்வில் வேஷம்
என் வாழ்வின் நேசம் உண்மையான பாசம்
என்னில் நீ தந்த நேசம் என் வாழ்வின் சோகம்
உன்னில் நான் தந்த பாசம் என் உயிர் பாசம்
பிரிதலோடு நீ பிரிந்தாலும்
என் உயிர் துடிப்போடு தொடர்ந்திடும் என் நேசம்
என்னுள் இருக்கும் இதயம்
என்னை மறந்தாலும் மறக்கும் ஆனால்
உன்னையே நேசிக்கும் என் இதயம்
உன்னை எப்போதும் மறக்காது
உன்னை மறந்தால் தன் துடிப்பையும் மறந்திவிடும்
வார்த்தை நின்றாலும்
என் வாலிபம் முடிந்தாலும்
என் வாழ் நாள் முழுவதும்
உன் நினைவு நாள்தான்
செடியில் மலர்ந்த மலர் வாசனை வீசுவது
உதிரும் வரை
என் இதயத்தில் மலர்ந்த காதல்
இதய துடிப்பிருக்கும் வரை அதன் நேசம்
உன்னை நினைத்துகொண்டே இருக்கும்
கடலோடு அலைமோதி
கரையில் நுரையாகும் அலை
அலையின் பிரியாத பிரியத்தால்
என்னோடு அலைபோதும் காதலால்
உன் நினைவாகிறேன் நான்
என் பிரியாத பிரியத்தால்
என் நினைவு உன்னை நினைப்பதில்
என் கண்கள் உன்னை காண்பதில்
என் உறக்கம் உன் கனவுகளில்
என் இதயம் உன்னை நேசிப்பதில்
என் உயிர் உனக்காக என் உடலினில்
என் உடல் உனக்கான என் உயிர் வாழும் வரையினில்
ஒரு முறைதான் பிறப்பு
ஒரு முறைதான் இறப்பு
பலமுறைதான் தவிப்பு
உன்னை நினைப்பதுதான் என் இதய துடிப்பு
உனக்கென இருப்பது உன் உறவுகள்
எனக்கென இருப்பது உன் நினைவுகள்
பூத்திருந்து கண்கள்
புண்ணாகப் நோகின்றது,
மூச்சிவிடும் தென்றல்
முள்ளாகத்தைக்கின்றது,
துணையில்லா நெஞ்சம்
தவியாய் தவிக்கின்றது.......
நீயோ..!
காத்திருக்க சொல்லி.
காற்றோடு போனாயா..?
உன் மூச்சோடு நானும்
மூச்சற்று வாழ்கின்றேன்
எந்தன் சுவாசத்தில் உந்தன் நேசம்
உந்தன் சுவாசத்தில் வேறொரு நேசம்
என்னில் வாழும் பாசம்
உன்னில் வந்த காதல் நேசம்
நான் சுவாசம் கொள்ளும் நேசம் - என்றும்
என் இதயத்தில் வாழும் உன்னில் வந்த காதல் பாசம்
இருப்பதை மறந்திடலாம்
நினைத்ததையும் மறந்திடலாம் ஆனால்
மனதோடு மலராகி உறவாடிய காதலை
உயிருள்ளவரை மறக்க முடியாது...
[You must be registered and logged in to see this image.]
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
நீயோ..!
காத்திருக்க சொல்லி.
காற்றோடு போனாயா..?
உன் மூச்சோடு நானும்
மூச்சற்று வாழ்கின்றேன்........
......நிஜம் என்று ஒன்று இருக்கிற்து நிஜத்தை வாழ கனவை தொலை
காத்திருக்க சொல்லி.
காற்றோடு போனாயா..?
உன் மூச்சோடு நானும்
மூச்சற்று வாழ்கின்றேன்........
......நிஜம் என்று ஒன்று இருக்கிற்து நிஜத்தை வாழ கனவை தொலை
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
ட்ரை பாண்டேன் நன்றி அக்கா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
கவிதை சிறப்பு... பாராட்டுகள் :héhé: :héhé: :héhé:
ஒரு முறைதான் பிறப்பு
ஒரு முறைதான் இறப்பு
பலமுறைதான் தவிப்பு
உன்னை நினைப்பதுதான் என் இதய துடிப்பு
உனக்கென இருப்பது உன் உறவுகள்
எனக்கென இருப்பது உன் நினைவுகள்
இவ்வரிகள் கவிதைக்கு மகுடம்...
ஒரு முறைதான் பிறப்பு
ஒரு முறைதான் இறப்பு
பலமுறைதான் தவிப்பு
உன்னை நினைப்பதுதான் என் இதய துடிப்பு
உனக்கென இருப்பது உன் உறவுகள்
எனக்கென இருப்பது உன் நினைவுகள்
இவ்வரிகள் கவிதைக்கு மகுடம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
மிகவும் நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
நேசம் அது உன் வாழ்வில் வேஷம்
என் வாழ்வின் நேசம் உண்மையான பாசம்
என்னில் நீ தந்த நேசம் என் வாழ்வின் சோகம்
உன்னில் நான் தந்த பாசம் என் உயிர் பாசம்
[You must be registered and logged in to see this link.]super
என் வாழ்வின் நேசம் உண்மையான பாசம்
என்னில் நீ தந்த நேசம் என் வாழ்வின் சோகம்
உன்னில் நான் தந்த பாசம் என் உயிர் பாசம்
[You must be registered and logged in to see this link.] |
[You must be registered and logged in to see this link.]super
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
[You must be registered and logged in to see this image.] சில கவிதைகள் மட்டும் பாடலாகும். உன் வரிகளுக்கு திறன் உண்டு.. [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தம்பி
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.] சில கவிதைகள் மட்டும் பாடலாகும். உன் வரிகளுக்கு திறன் உண்டு.. [You must be registered and logged in to see this link.]
மிகவும் நன்றி நண்பரே
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
[You must be registered and logged in to see this image.]சிறப்பான கவிதை!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: மனதோடு மலராகி உறவாடிய காதலை உயிருள்ளவரை மறக்க முடியாது...
thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]சிறப்பான கவிதை!
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» உன்னை மறக்க முடியாது...
» உலகத்தையே மறக்க
» தமிழ்ப் பட உலகை மறக்க முடியாது! - அசின்
» மறக்க முடியுமா
» நீ மறக்க நினைப்பது
» உலகத்தையே மறக்க
» தமிழ்ப் பட உலகை மறக்க முடியாது! - அசின்
» மறக்க முடியுமா
» நீ மறக்க நினைப்பது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|