தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» துரோகம் – ஒரு பக்க கதைby அ.இராமநாதன் Yesterday at 7:23 pm
» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 7:23 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Mon Mar 01, 2021 7:59 pm
» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm
» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm
» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm
» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm
» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm
» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm
» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm
» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm
» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm
» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm
» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm
» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm
» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm
» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm
» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm
» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm
» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm
» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm
» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm
» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm
» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm
» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm
» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm
» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm
» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm
» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm
» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm
» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm
» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:58 pm
» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:57 pm
» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே!
by அ.இராமநாதன் Sat Feb 06, 2021 9:15 pm
» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm
» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:48 pm
» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:46 pm
» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:45 pm
» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm
» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm
» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am
» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm
ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
உன் நினைவு வந்தால்
உடனே போய்விடும்
என் மகிழ்ச்சி
இது நான் எழுதிய ஹைக்கூதான். ஆனால் இது ஹைக்கூ இல்லை. அப்படியென்றால் ஏன் ஹைக்கூ என்று பெயரிட்டு மூன்று வரியில் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது.
ஹைக்கூ என்று தலைப்பிட்டு மூன்று அடிகளில் எழுதிவிட்டால், அது ஹைக்கூ என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையாக அது ஹைக்கூ இல்லை. மேற்கண்டதும் ஹைக்கூ இல்லை. ஏன் அது ஹைக்கூ இல்லை என்று பார்ப்போம்.
முதலில் மனத்தில் பட்ட ஓர் உணர்வை, அனுபவத்தை மூன்று வரிகளில் ஹைக்கூவாக எழுதிப்பார்த்தேன்.
மேற்கண்டதுபோல் எழுதியதும் ஹைக்கூவுக்கான சாரம் இருந்தது. ஆனால் ஹைக்கூவாக இல்லை.
காரணம், இரண்டு காரணங்கள்.
ஒன்று, மேற்கண்ட ஹைக்கூவை இன்னும் அதிலுள்ள வார்த்தைகளைக் குறைத்து எழுதவேண்டும்.
இரண்டு, சில மாற்றங்ளை செய்ய வேண்டும்.
இரண்டாவது காரணத்திலிருந்து ஹைக்கூவை செதுக்குவோம்.
ஹைக்கூக்கள் எழுதும்போது நான், நீ, நாம், என், உன்,என்னை, உன்னை, நம்மை, அவன், அவள் போன்று வரும் முன்னிலைப்படுத்தும் சொற்களை/ வார்த்தைகளைத் தவிர்த்துவிட வேண்டும். மேற்கண்டவை பயின்று வருவது உண்மையான ஹைக்கூவிற்கு ஏற்புடையது அல்ல.
“உன் நினைவு வந்தால்
உடனே போய்விடும்
என் மகிழ்ச்சி”
என்பதை மேலே குறிப்பிட்ட படி தவிர்த்து எழுதுகிறேன்:
“நினைவு வந்தால்
உடனே போய்விடும்
மகிழ்ச்சி”
எழுதிப் பார்த்தும் மீண்டும் வாசிக்கிறேன். காரணம், ஒன்றின் படி, மேற்கண்ட ஹைக்கூவை இன்னும் அதிலுள்ள வார்த்தைகளைக் குறைத்து எழுதவேண்டும். இரண்டாவது அடியில் ‘உடனே’ என்ற வார்த்தை தேவையில்லை என்று கருதி அதை நீக்குகிறேன். அதை நீக்குவதால் கருத்துச் செறிவு குறைய வில்லை என்பதை கருத்தில் கொள்கிறேன்.
கடைசியில் ஹைக்கூ இப்படி இருக்கிறது:
“நினைவு வந்தால்
போய்விடும்
மகிழ்ச்சி”
இப்போது இது ஹைக்கூவாக இருக்கிறது. உண்மையான ஹைக்கூவாக / வடிவமாக இருக்கிறது.
சரி… ஹைக்கூவிற்கு வருவோம்.
ஹைக்கூ வாசிப்பு முறைப்படி முதல் இரண்டு அடிகளை எடுத்துக்கொள்வோம்.
“நினைவு வந்தால்
போய்விடும்”
எந்த நினைவு, என்ன நினைவு, யாருடைய நினைவு, எதற்காக எது போய்விடும், இன்ப நினைவு வந்தால் துன்பம் போய்விடுமா? துன்ப நினைவு வந்தால் இன்பம் போய்விடுமா? சரி... எதுதான் என்று பார்க்க ஹைக்கூ வாசிப்பு முறைப்படி முதலிரண்டு அடியை மீண்டும் படித்துவிட்டு மூன்றாம் அடியைப் படிக்கிறோம். போனது,
“மகிழ்ச்சி.”
“நினைவு வந்தால்
போய்விடும்
மகிழ்ச்சி”
சரி மகிழ்ச்சி ஏன் போனது. பார்ப்போம்.
வந்த நினைவு துன்பம் என்பதை அறிய முடிகிறது. துன்பம் வந்ததால் மகிழ்ச்சி போய்விட்டது.
துன்ப நினைவு யாருக்கு வந்தது?
தாத்தா பாட்டிக்கு துன்ப நினைவு வந்திருக்கலாம். அவர்கள் முதியோர் இல்லத்தில் இருந்திருக்கலாம்…
தாய், தந்தை துன்ப நினைவு வந்திருக்கலாம். காதலித்து யாருடனாவது உடன்போக்கு சென்றிருக்கலாம். அவர்களின் மகன், மகள் யாரவது தவறி இருக்கலாம்…
ஏமாற்றிய காதலிக்கு காதலன் நினைவோ, காதலனுக்குக் காதலி நினைவோ துன்ப நினைவாக வந்திருக்கலாம். அதனால் மகிழ்ச்சி போய் இருக்கலாம்…
விபத்தில் யாரேனும் சிக்கிய நினைவோ, இறந்தவரின் நினைவோ துன்ப நினைவாக வந்திருக்கலாம். அதனால் மகிழ்ச்சி போய் இருக்கலாம்…
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு காரணத்திற்காக வரும் துன்ப நினைவு மகிழ்ச்சியை களவாடிச் செல்கிறது.
சரி... உங்களுக்கு வரும் அந்த துன்ப நிகழ்வு என்ன?
நினைவு வந்தால்
போய்விடும்
மகிழ்ச்சி
© ம. ரமேஷ் ஹைக்கூ
உடனே போய்விடும்
என் மகிழ்ச்சி
இது நான் எழுதிய ஹைக்கூதான். ஆனால் இது ஹைக்கூ இல்லை. அப்படியென்றால் ஏன் ஹைக்கூ என்று பெயரிட்டு மூன்று வரியில் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது.
ஹைக்கூ என்று தலைப்பிட்டு மூன்று அடிகளில் எழுதிவிட்டால், அது ஹைக்கூ என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையாக அது ஹைக்கூ இல்லை. மேற்கண்டதும் ஹைக்கூ இல்லை. ஏன் அது ஹைக்கூ இல்லை என்று பார்ப்போம்.
முதலில் மனத்தில் பட்ட ஓர் உணர்வை, அனுபவத்தை மூன்று வரிகளில் ஹைக்கூவாக எழுதிப்பார்த்தேன்.
மேற்கண்டதுபோல் எழுதியதும் ஹைக்கூவுக்கான சாரம் இருந்தது. ஆனால் ஹைக்கூவாக இல்லை.
காரணம், இரண்டு காரணங்கள்.
ஒன்று, மேற்கண்ட ஹைக்கூவை இன்னும் அதிலுள்ள வார்த்தைகளைக் குறைத்து எழுதவேண்டும்.
இரண்டு, சில மாற்றங்ளை செய்ய வேண்டும்.
இரண்டாவது காரணத்திலிருந்து ஹைக்கூவை செதுக்குவோம்.
ஹைக்கூக்கள் எழுதும்போது நான், நீ, நாம், என், உன்,என்னை, உன்னை, நம்மை, அவன், அவள் போன்று வரும் முன்னிலைப்படுத்தும் சொற்களை/ வார்த்தைகளைத் தவிர்த்துவிட வேண்டும். மேற்கண்டவை பயின்று வருவது உண்மையான ஹைக்கூவிற்கு ஏற்புடையது அல்ல.
“உன் நினைவு வந்தால்
உடனே போய்விடும்
என் மகிழ்ச்சி”
என்பதை மேலே குறிப்பிட்ட படி தவிர்த்து எழுதுகிறேன்:
“நினைவு வந்தால்
உடனே போய்விடும்
மகிழ்ச்சி”
எழுதிப் பார்த்தும் மீண்டும் வாசிக்கிறேன். காரணம், ஒன்றின் படி, மேற்கண்ட ஹைக்கூவை இன்னும் அதிலுள்ள வார்த்தைகளைக் குறைத்து எழுதவேண்டும். இரண்டாவது அடியில் ‘உடனே’ என்ற வார்த்தை தேவையில்லை என்று கருதி அதை நீக்குகிறேன். அதை நீக்குவதால் கருத்துச் செறிவு குறைய வில்லை என்பதை கருத்தில் கொள்கிறேன்.
கடைசியில் ஹைக்கூ இப்படி இருக்கிறது:
“நினைவு வந்தால்
போய்விடும்
மகிழ்ச்சி”
இப்போது இது ஹைக்கூவாக இருக்கிறது. உண்மையான ஹைக்கூவாக / வடிவமாக இருக்கிறது.
சரி… ஹைக்கூவிற்கு வருவோம்.
ஹைக்கூ வாசிப்பு முறைப்படி முதல் இரண்டு அடிகளை எடுத்துக்கொள்வோம்.
“நினைவு வந்தால்
போய்விடும்”
எந்த நினைவு, என்ன நினைவு, யாருடைய நினைவு, எதற்காக எது போய்விடும், இன்ப நினைவு வந்தால் துன்பம் போய்விடுமா? துன்ப நினைவு வந்தால் இன்பம் போய்விடுமா? சரி... எதுதான் என்று பார்க்க ஹைக்கூ வாசிப்பு முறைப்படி முதலிரண்டு அடியை மீண்டும் படித்துவிட்டு மூன்றாம் அடியைப் படிக்கிறோம். போனது,
“மகிழ்ச்சி.”
“நினைவு வந்தால்
போய்விடும்
மகிழ்ச்சி”
சரி மகிழ்ச்சி ஏன் போனது. பார்ப்போம்.
வந்த நினைவு துன்பம் என்பதை அறிய முடிகிறது. துன்பம் வந்ததால் மகிழ்ச்சி போய்விட்டது.
துன்ப நினைவு யாருக்கு வந்தது?
தாத்தா பாட்டிக்கு துன்ப நினைவு வந்திருக்கலாம். அவர்கள் முதியோர் இல்லத்தில் இருந்திருக்கலாம்…
தாய், தந்தை துன்ப நினைவு வந்திருக்கலாம். காதலித்து யாருடனாவது உடன்போக்கு சென்றிருக்கலாம். அவர்களின் மகன், மகள் யாரவது தவறி இருக்கலாம்…
ஏமாற்றிய காதலிக்கு காதலன் நினைவோ, காதலனுக்குக் காதலி நினைவோ துன்ப நினைவாக வந்திருக்கலாம். அதனால் மகிழ்ச்சி போய் இருக்கலாம்…
விபத்தில் யாரேனும் சிக்கிய நினைவோ, இறந்தவரின் நினைவோ துன்ப நினைவாக வந்திருக்கலாம். அதனால் மகிழ்ச்சி போய் இருக்கலாம்…
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு காரணத்திற்காக வரும் துன்ப நினைவு மகிழ்ச்சியை களவாடிச் செல்கிறது.
சரி... உங்களுக்கு வரும் அந்த துன்ப நிகழ்வு என்ன?
நினைவு வந்தால்
போய்விடும்
மகிழ்ச்சி
© ம. ரமேஷ் ஹைக்கூ
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 12, 2012 3:06 pm; edited 1 time in total
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்
இதுதான் ஹைகூ
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்
இதுதான் ஹைகூ
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 50
Location : chennai
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
prlakshmi wrote:அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்
இதுதான் ஹைகூ
--
உங்கள் பார்வைக்கும் அல்லது ஹைக்கூ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கும் வாசகர்களுக்கும் இது ஹைக்கூதான்.
அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்
ஆனால் இது ஹைக்கூ இல்லை. ஹைக்கூவின் பிறிதோரு வகையான நகைச்சுவை, வேடிக்கை, சமூக கேலி கிண்டல்களை உள்ளடக்கமாகக் கொண்ட சென்ரியு வகையை சார்ந்தது.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
-ஹைகூ குறித்து இலக்கியவரலாறு -வித்யாசம் பாருங்கள் ரமேஷ்
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 50
Location : chennai
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
என்ன இலக்கியவரலாறு முடித்து விட்டீர்களா?சந்தேகம் இல்லையே
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 50
Location : chennai
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
ஹைகூவின் புதிய பரிணாம வளர்சசி வடிவம் -சென்றியு கவிதைகள்
இதில் நகை,,எள்ளல் நிறைந்திருக்கும்.
இதில் நகை,,எள்ளல் நிறைந்திருக்கும்.
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 50
Location : chennai
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
யாருடைய இலக்கிய வரலாறு என்று குறிப்பிடுங்களேன். படிக்கிறேன். நன்றி.
நான்,
மு. வரதராசனார் - தமிழ் இலக்கிய வரலாறு
தமிழண்ணல் - தமிழ் இலக்கிய வரலாறு
வனமாமலை - தமிழ் இலக்கிய வரலாறு
பொற்கோ - தமிழ் இலக்கிய வரலாறு
சிற்பி - தமிழ் இலக்கிய வரலாறு
கழகம் - தமிழ் இலக்கிய வரலாறு
முதலான இலக்கிய வரலாற்று நூல்களைப் படித்துள்ளேன்.
நான்,
மு. வரதராசனார் - தமிழ் இலக்கிய வரலாறு
தமிழண்ணல் - தமிழ் இலக்கிய வரலாறு
வனமாமலை - தமிழ் இலக்கிய வரலாறு
பொற்கோ - தமிழ் இலக்கிய வரலாறு
சிற்பி - தமிழ் இலக்கிய வரலாறு
கழகம் - தமிழ் இலக்கிய வரலாறு
முதலான இலக்கிய வரலாற்று நூல்களைப் படித்துள்ளேன்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
பார்த்தேன் பயந்தேன்
பார்வையின் திசையில்
பால் நிறம் தாங்கிய
பருவ மங்கை முகம்!
இது எப்படின்னு நீங்க சொல்லவே இல்லையே ரமேஷ்.
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 39
Location : சென்னை
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
--prlakshmi wrote:ஹைகூவின் புதிய பரிணாம வளர்சசி வடிவம் -சென்றியு கவிதைகள்
இதில் நகை,,எள்ளல் நிறைந்திருக்கும்.
ஹைக்கூவின் பரிணாம வளர்ச்சி அல்ல சென்ரியு.
ஹைக்கூவின் பரிணாமம் தான் சென்ரியு.
ஜப்பானிய மொழியில் இன்னும் - இன்றும் ஹைக்கூ, ஹைக்கூவாகவேதான் இருக்கிறது.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால் சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
எளிதில் புரிந்துக் கொள்ளும் விதமாக உள்ளது நண்பரே கவிஞர் ரமேஷ்... பாராட்டுக்கள்... உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் ... தொடரட்டும் உம் பணி நமது தோட்டத்தில்
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 36
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8



thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 45
Location : நத்தம் கிராமம்,
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
நன்றி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராஜ்திலக்
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராஜ்திலக்
thaliranna
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
:héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
அழகான விளக்கம் .தொடருங்கள் தோழரே .
அறியாததை அறிந்துக் கொள்ள வழிக் கிடைக்கும் ,
அறியாததை அறிந்துக் கொள்ள வழிக் கிடைக்கும் ,
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 55
Location : நண்பர்கள் இதயம் .
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 11
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
நன்றி...
கலை
kalainilaa
nvinitha
கலை
kalainilaa
nvinitha



_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8

_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
பின்னூட்டம் அளித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31305
Points : 68667
Join date : 26/01/2011
Age : 76
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8



_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
சூப்பர் சூப்பர் விளக்கமும் அதைவிட சூப்பர் இதற்க்கு நான் ஒரு ஹைக்கூ தரலாமா கவிஞரே ?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
கொடுங்கள்...கொடுங்கள்
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 8
கவியருவி ம. ரமேஷ் wrote:கொடுங்கள்...கொடுங்கள்

122.காதல் வந்தால்
பிறந்திடும்
கவிதை
0123. துணிவு வந்தால்
நிலைத்திடும்
வெற்றி
124. தமிழ் தோட்டம் வந்தால்
உதித்திடும்
கல்வெட்டில்
( ஹிஷாலீ )
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai
ஹைக்கூ - மிக அருமையான விளக்கங்கள். மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.
ஹைக்கூ - மிக அருமையான விளக்கங்கள். மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.
R.Eswaran- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 30/04/2012
Age : 58
Location : Vellakovil
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|