தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மெல்லியசோகம்

+7
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பார்த்திபன்
தங்கை கலை
sarunjeevan
நிலாமதி
கவினா
11 posters

Go down

மெல்லியசோகம்  Empty மெல்லியசோகம்

Post by கவினா Wed Jan 25, 2012 11:36 pm

சுதந்திர தினவிழாவில் பறக்க விடுவதற்காகவே
சும்மானாச்சும் சுற்றித்திரிந்த
வெள்ளை புறாவை
வேண்டுமென்றே பிடித்து சிறைவைப்பது.

கடையிலிருக்கும் பூமாலை
எழவு வீட்டுக்கா
கல்யாண வீட்டுகாவென
முடிவாகாமலேயே
தொங்கிக் கொண்டிருப்பது.

பேசவே தெரியாத
எங்கவூரு ஊமையன்
அற்புதமாய்
புல்லாங்குழலில் பாடுவது.

மூக்கு நுனிவரை வந்த தும்மல்
அருவமின்றி
திரும்பிவிடுவது.

கடற்கரையில்
நானும் அவளும்
கட்டிவைத்துவிட்டு வந்த
மணற்கோபுரம்
மழையிலே நனைந்து
கரைந்து போய் விடுவது.

மழைவேளையில்
வெளியே செல்ல
காரணம் கிடைக்காமல்
சிறுவனாய் இருந்தபோது
நான்
மனசுக்குள்ளேயே அழுதது.

என்னை மன்னித்து விடுயென
என் கரம் பற்றிய காதலி
கடைசியாய் முத்தமிட்டது.

இவற்றையெல்லாம்
எப்படி சொல்லமுடியும்
மெல்லிய சோகமென?
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by நிலாமதி Thu Jan 26, 2012 5:36 am

மெல்லிய அல்ல ஆழமான சோகம் ......... மகிழ்ச்சி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 56
Location : canada

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by sarunjeevan Thu Jan 26, 2012 3:53 pm

நண்பரே

ஆழமான சோகம்

தலைப்பு நன்றாக இருக்கிறது மெல்லியசோகம்

மூக்கு நுனிவரை வந்த தும்மல்
அருவமின்றி
திரும்பிவிடுவது.

இதில் என்ன சோகம்// [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by தங்கை கலை Thu Jan 26, 2012 5:59 pm

sarunjeevan wrote:நண்பரே

ஆழமான சோகம்

தலைப்பு நன்றாக இருக்கிறது மெல்லியசோகம்

மூக்கு நுனிவரை வந்த தும்மல்
அருவமின்றி
திரும்பிவிடுவது.

இதில் என்ன சோகம்// [You must be registered and logged in to see this image.]

அருண் கேக்குறது சரி தான் ...அதுல என்ன சோகம் இருக்கு <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

மற்ற சோகமெல்லாம் சோகமாத்தான் இருக்கு ..கவிதை சூப்பர்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by பார்த்திபன் Thu Jan 26, 2012 6:50 pm

சுந்தரபாண்டி wrote:சுதந்திர தினவிழாவில் பறக்க விடுவதற்காகவே
சும்மானாச்சும் சுற்றித்திரிந்த
வெள்ளை புறாவை
வேண்டுமென்றே பிடித்து சிறைவைப்பது.


உண்மைதான் கவிஞரே! அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 26, 2012 7:13 pm

சோகத்தை அழகாக சொல்லியிருக்கீங்க பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 26, 2012 9:14 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
பேசவே தெரியாத
எங்கவூரு ஊமையன்
அற்புதமாய்
புல்லாங்குழலில் பாடுவது.
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி இவ்வரிகள் மிகவும் சிறப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by pakee Thu Jan 26, 2012 9:15 pm

கடற்கரையில்
நானும் அவளும்
கட்டிவைத்துவிட்டு வந்த
மணற்கோபுரம்
மழையிலே நனைந்து
கரைந்து போய் விடுவது..... அழகான சோகம்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by அ.இராமநாதன் Fri Jan 27, 2012 12:57 pm

வீட்டுகாயென, என்பது வீட்டுக்காவென
என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 27, 2012 3:38 pm

திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவினா Thu Feb 02, 2012 7:59 am

நிலாமதி wrote:மெல்லிய அல்ல ஆழமான சோகம் ......... [You must be registered and logged in to see this image.]

நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவினா Thu Feb 02, 2012 8:04 am

sarunjeevan wrote:நண்பரே

ஆழமான சோகம்

தலைப்பு நன்றாக இருக்கிறது மெல்லியசோகம்

மூக்கு நுனிவரை வந்த தும்மல்
அருவமின்றி
திரும்பிவிடுவது.

இதில் என்ன சோகம்// [You must be registered and logged in to see this image.]

உண்மைதான் நண்பரே

மூக்கு நுனி வரை வந்த தும்பல் திரும்பிவிட்டால் மனதிற்கு லேசான வருத்தமாக இருந்தாலும் மேலே உள்ள கவிதையில் இடம்பெறும் அளவிற்கு அது பெரிய சோகமல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவினா Thu Feb 02, 2012 8:19 am

தங்கை கலை wrote:
sarunjeevan wrote:நண்பரே

ஆழமான சோகம்

தலைப்பு நன்றாக இருக்கிறது மெல்லியசோகம்

மூக்கு நுனிவரை வந்த தும்மல்
அருவமின்றி
திரும்பிவிடுவது.

இதில் என்ன சோகம்// [You must be registered and logged in to see this image.]

அருண் கேக்குறது சரி தான் ...அதுல என்ன சோகம் இருக்கு [You must be registered and logged in to see this image.]

மற்ற சோகமெல்லாம் சோகமாத்தான் இருக்கு ..கவிதை சூப்பர்

நன்றி தங்கையே

ஒப்புக்கொள்கிறேன்



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவினா Thu Feb 02, 2012 8:21 am

பார்த்திபன் wrote:
சுந்தரபாண்டி wrote:சுதந்திர தினவிழாவில் பறக்க விடுவதற்காகவே
சும்மானாச்சும் சுற்றித்திரிந்த
வெள்ளை புறாவை
வேண்டுமென்றே பிடித்து சிறைவைப்பது.


உண்மைதான் கவிஞரே! அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]

நன்றி பார்த்திபன்



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவினா Thu Feb 02, 2012 8:22 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சோகத்தை அழகாக சொல்லியிருக்கீங்க பாராட்டுக்கள்

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவினா Thu Feb 02, 2012 8:24 am

கவியருவி ம. ரமேஷ் wrote: [You must be registered and logged in to see this image.]
பேசவே தெரியாத
எங்கவூரு ஊமையன்
அற்புதமாய்
புல்லாங்குழலில் பாடுவது.
[You must be registered and logged in to see this image.] இவ்வரிகள் மிகவும் சிறப்பு

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவினா Thu Feb 02, 2012 8:25 am

pakee wrote:கடற்கரையில்
நானும் அவளும்
கட்டிவைத்துவிட்டு வந்த
மணற்கோபுரம்
மழையிலே நனைந்து
கரைந்து போய் விடுவது..... அழகான சோகம்

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவினா Thu Feb 02, 2012 8:27 am

அ.இராமநாதன் wrote:வீட்டுகாயென, என்பது வீட்டுக்காவென
என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு..

நன்றி அய்யா

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவினா Thu Feb 02, 2012 8:30 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:திருத்தம் செய்துள்ளேன்

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கலைவேந்தன் Thu Feb 02, 2012 12:44 pm

பாராட்ட நா எழவில்லை.. இதுவும் மெல்லிய சோகமல்ல தான்..

அசத்தல் நண்பரே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by அரசன் Thu Feb 02, 2012 7:47 pm

உணர்வின் வெளிப்பாடு வடிவான வரிகளில் ..
எதை சொல்லி பாராட்ட வார்த்தைகள் பஞ்சம் நண்பரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by கவினா Thu Feb 02, 2012 8:32 pm

கலைவேந்தன் wrote:பாராட்ட நா எழவில்லை.. இதுவும் மெல்லிய சோகமல்ல தான்..

அசத்தல் நண்பரே..!

அன்பு நண்பர் கலைவேந்தனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

மெல்லியசோகம்  Empty Re: மெல்லியசோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum