தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
மனித எந்திரம்
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
கவினா
7 posters
Page 1 of 1
மனித எந்திரம்
பணத்தை துரத்தி
நீயும் நானும்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
தடுக்கி விழுந்தவனை
தூக்கி விடவோ
'சாரி' சொல்லவோ
அவகாசமில்லை நமக்கு.
அவன்
நமது கால் இடறி
விழுந்தவனாய் இருந்தால் கூட.
கைக்கு எட்டாத நாகரிகத்தை
கற்றுக் கொள்வதிலேயே
காலம் தள்ளுகிறோம்.
பொருளோடு பிணைந்ததுதான்
நாகரிகமென்பதை மறந்துபோய்.
உன்வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக எனக்கோ
என் வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக உனக்கோ
நேரமில்லாமல் போய்விட்டது.
இரண்டு சம்பளமென்பதால்
ஞாயிற்று கிழமைகளைகூட
தொழிற்சாலையிலேயே
தொலைத்துவிட்டு வருகிறோம்.
எந்திரங்களுக்குள்
நீயும் நானும்
சக்கையாகிபோனோம்.
அதுவும்
நமது வியர்வையையே
எண்ணெய்யாக தந்து.
இந்த எந்திரவாழ்க்கையில்
பலகோடி எந்திரங்களோடு
மனிதனுமொரு எந்திரமாய்
மழுங்கி போனான்.
நாம்
ஒருவருக்கொருவர்
அந்நியமாகி போனோம்.
உலகமே வீடாக
வாழ்ந்த மனிதனின்று
வீடே உலகமாக
சுருங்கிபோனான்.
இதில்
எப்போதாவது ஒருமுறைதான்
ஒருவரையொருவர் பார்த்து
ஹலோ சொல்லிக்கொள்கிறோம்.
சிரிப்பைகூட
சிக்கனமாய்தான்
செலவு செய்கிறோம்.
ஒரு நாகரிகத்திற்காக.
"எப்படி இருக்கீங்க" என்றால்
"ஏதோ இருக்கேன்" என்கிறோம்
நமது பெருமூச்சின் அர்த்தம்
நாம் விரும்பும் வாழ்க்கை
இது இல்லையென்பது தானே?
நீயும் நானும்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
தடுக்கி விழுந்தவனை
தூக்கி விடவோ
'சாரி' சொல்லவோ
அவகாசமில்லை நமக்கு.
அவன்
நமது கால் இடறி
விழுந்தவனாய் இருந்தால் கூட.
கைக்கு எட்டாத நாகரிகத்தை
கற்றுக் கொள்வதிலேயே
காலம் தள்ளுகிறோம்.
பொருளோடு பிணைந்ததுதான்
நாகரிகமென்பதை மறந்துபோய்.
உன்வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக எனக்கோ
என் வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக உனக்கோ
நேரமில்லாமல் போய்விட்டது.
இரண்டு சம்பளமென்பதால்
ஞாயிற்று கிழமைகளைகூட
தொழிற்சாலையிலேயே
தொலைத்துவிட்டு வருகிறோம்.
எந்திரங்களுக்குள்
நீயும் நானும்
சக்கையாகிபோனோம்.
அதுவும்
நமது வியர்வையையே
எண்ணெய்யாக தந்து.
இந்த எந்திரவாழ்க்கையில்
பலகோடி எந்திரங்களோடு
மனிதனுமொரு எந்திரமாய்
மழுங்கி போனான்.
நாம்
ஒருவருக்கொருவர்
அந்நியமாகி போனோம்.
உலகமே வீடாக
வாழ்ந்த மனிதனின்று
வீடே உலகமாக
சுருங்கிபோனான்.
இதில்
எப்போதாவது ஒருமுறைதான்
ஒருவரையொருவர் பார்த்து
ஹலோ சொல்லிக்கொள்கிறோம்.
சிரிப்பைகூட
சிக்கனமாய்தான்
செலவு செய்கிறோம்.
ஒரு நாகரிகத்திற்காக.
"எப்படி இருக்கீங்க" என்றால்
"ஏதோ இருக்கேன்" என்கிறோம்
நமது பெருமூச்சின் அர்த்தம்
நாம் விரும்பும் வாழ்க்கை
இது இல்லையென்பது தானே?
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: மனித எந்திரம்
கவிதை ஸுபேரா இருக்கு அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனித எந்திரம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனித எந்திரம்
"எப்படி இருக்கீங்க" என்றால்
"ஏதோ இருக்கேன்" என்கிறோம்
நமது பெருமூச்சின் அர்த்தம்
நாம் விரும்பும் வாழ்க்கை
இது இல்லையென்பது தானே?
"ஏதோ இருக்கேன்" என்கிறோம்
நமது பெருமூச்சின் அர்த்தம்
நாம் விரும்பும் வாழ்க்கை
இது இல்லையென்பது தானே?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மனித எந்திரம்
உண்மைதான்... இது வாழ்க்கை இல்லைதான். மறுக்க முடியாது.
வேறு வழியில்லை... நாம் இவ்வாறு தள்ளப்பட்டுவிட்டோம்...
மாற்றிக் கொள்ள முடியாத நாகரிகத்தில் வாழ்ந்து வருகிறோம்...
வேறு வழியில்லை... நாம் இவ்வாறு தள்ளப்பட்டுவிட்டோம்...
மாற்றிக் கொள்ள முடியாத நாகரிகத்தில் வாழ்ந்து வருகிறோம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனித எந்திரம்
மிகவும் அருமையான கவிதை நண்பரே...
"உலகமே வீடாக
வாழ்ந்த மனிதனின்று
வீடே உலகமாக
சுருங்கிபோனான். "
"சிரிப்பைகூட
சிக்கனமாய்தான்
செலவு செய்கிறோம்.
ஒரு நாகரிகத்திற்காக. "
நாகரீகம் என்ற பெயரில் உறவுகளும் சுருங்கி விட்டது .....
"உலகமே வீடாக
வாழ்ந்த மனிதனின்று
வீடே உலகமாக
சுருங்கிபோனான். "
"சிரிப்பைகூட
சிக்கனமாய்தான்
செலவு செய்கிறோம்.
ஒரு நாகரிகத்திற்காக. "
நாகரீகம் என்ற பெயரில் உறவுகளும் சுருங்கி விட்டது .....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: மனித எந்திரம்
தங்கை கலை,தமிழ்த்தோட்டம் யூஜின், ஷிஷாலி , கவியருவி ரமேஷ்,தமிழ்1981 ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: மனித எந்திரம்
அட அட... என்ன அருமையான சிந்தனை...
வார்த்தைகள் வைரங்களாய் மின்னி மனதை அறுக்கின்றன..
மனமார்ந்த பாராட்டுகள் நண்பரே..
வார்த்தைகள் வைரங்களாய் மின்னி மனதை அறுக்கின்றன..
மனமார்ந்த பாராட்டுகள் நண்பரே..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: மனித எந்திரம்
கலைவேந்தன் wrote:அட அட... என்ன அருமையான சிந்தனை...
வார்த்தைகள் வைரங்களாய் மின்னி மனதை அறுக்கின்றன..
மனமார்ந்த பாராட்டுகள் நண்பரே..
உற்சாகமூட்டும் பாராட்டை தெரிவித்த அன்பு நண்பருக்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Similar topics
» மனித நேயம்
» காதலர்களை இயக்கும் எந்திரம் !! கவிஞர் இரா .இரவி !
» உண்ணாதே மனித...!
» மனித எரிமலைகளைப்பார்க்கலாம்
» மனித...
» காதலர்களை இயக்கும் எந்திரம் !! கவிஞர் இரா .இரவி !
» உண்ணாதே மனித...!
» மனித எரிமலைகளைப்பார்க்கலாம்
» மனித...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|