தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்!- சு. சாமி
3 posters
Page 1 of 1
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்!- சு. சாமி
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள சுப்பிரமணிய சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய சாமி கொடுத்துள்ள பேட்டி விவரம்:
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்.
ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம் என்பதால் அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்ச.
இதனால் ராஜபக்சவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் தோல்வியடைந்திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி
நன்றி : தமிழ் வின்
பின் குறிப்பு :
இவ்வருடத்தின் பெரிய காமெடி " விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்."
சுப்பிரமணிய சாமி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு " பாரத ரதனா" விருது கொடுக்கச் சொல்வதன் காரணம் என்ன?????/
எனில் இந்தியாவின் பவர் பிரதமர் அன்னை சோனியாவுக்காக , விடுதலைப் புலிகளை மட்டுமல்ல, இந்தியாவின் ஆயுதங்கள் கொண்டு தமிழினத்தையும் கொன்று, புதைத்தும், மனித உயிர்களை மண்ணாய் நினைத்து கனரக இயந்திரங்களைக் கொண்டு விதைத்தவர்க்கு இது கூட சோனியா செய்ய மாட்டாரா என்ன?? ஏற்கெனவே தமிழீன சமூகத்தை அழிக்க ஆயுதமும் கொடுத்து, அதில் இடிந்த வீடுகளைக் கட்ட கோடிக்கணக்கில் பணத்தை தந்தவர்கள் தானே .........
உலகமே இலங்கையின் போர்க் குற்றத்தை விசாரிக்க ஆதரவு கொடுத்த போது இந்தியா மட்டும் இலங்கையின் பக்கம்.........
குத்துங்க எஜமான் குத்துங்க..... நாங்களும் தமிழர்கள் தான்..... நீங்க என்ன செய்தாலும்..... நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்...... எனில் நாங்கள் வீ(ஈ)ர தமிழர்கள்...... நாங்கள் தொலைக்காட்சியில் இந்தியா இலங்கை கிரிக்கெட் ( கிரிக்கெட் மைதானத்தில் தமிழின தலைவரின் பேரன் இலங்கை தொப்பி போட்டு ரசித்தாலும்) அலல்து மானாட மயிலாட பார்த்து ரசிப்போம்.........
இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள சுப்பிரமணிய சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய சாமி கொடுத்துள்ள பேட்டி விவரம்:
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்.
ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம் என்பதால் அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்ச.
இதனால் ராஜபக்சவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் தோல்வியடைந்திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி
நன்றி : தமிழ் வின்
பின் குறிப்பு :
இவ்வருடத்தின் பெரிய காமெடி " விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்."
சுப்பிரமணிய சாமி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு " பாரத ரதனா" விருது கொடுக்கச் சொல்வதன் காரணம் என்ன?????/
எனில் இந்தியாவின் பவர் பிரதமர் அன்னை சோனியாவுக்காக , விடுதலைப் புலிகளை மட்டுமல்ல, இந்தியாவின் ஆயுதங்கள் கொண்டு தமிழினத்தையும் கொன்று, புதைத்தும், மனித உயிர்களை மண்ணாய் நினைத்து கனரக இயந்திரங்களைக் கொண்டு விதைத்தவர்க்கு இது கூட சோனியா செய்ய மாட்டாரா என்ன?? ஏற்கெனவே தமிழீன சமூகத்தை அழிக்க ஆயுதமும் கொடுத்து, அதில் இடிந்த வீடுகளைக் கட்ட கோடிக்கணக்கில் பணத்தை தந்தவர்கள் தானே .........
உலகமே இலங்கையின் போர்க் குற்றத்தை விசாரிக்க ஆதரவு கொடுத்த போது இந்தியா மட்டும் இலங்கையின் பக்கம்.........
குத்துங்க எஜமான் குத்துங்க..... நாங்களும் தமிழர்கள் தான்..... நீங்க என்ன செய்தாலும்..... நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்...... எனில் நாங்கள் வீ(ஈ)ர தமிழர்கள்...... நாங்கள் தொலைக்காட்சியில் இந்தியா இலங்கை கிரிக்கெட் ( கிரிக்கெட் மைதானத்தில் தமிழின தலைவரின் பேரன் இலங்கை தொப்பி போட்டு ரசித்தாலும்) அலல்து மானாட மயிலாட பார்த்து ரசிப்போம்.........
Last edited by தமிழ்1981 on Mon Feb 13, 2012 6:41 pm; edited 1 time in total
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்!- சு. சாமி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்!- சு. சாமி
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்
Similar topics
» சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்திற்கு ஜனாதிபதி விருது
» நாடு முழுவதும் இன்று ஹோலி கொண்டாட்டம்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து
» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது!
» அடிகளாசிரியருக்கு 'தொல்காப்பியர்' விருது-ஜார்ஜ் ஹார்ட்க்கு 'குறள்பீட' விருது: ஜனாதிபதி வழங்கினார்
» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
» நாடு முழுவதும் இன்று ஹோலி கொண்டாட்டம்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து
» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது!
» அடிகளாசிரியருக்கு 'தொல்காப்பியர்' விருது-ஜார்ஜ் ஹார்ட்க்கு 'குறள்பீட' விருது: ஜனாதிபதி வழங்கினார்
» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|