தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

2 posters

Go down

சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி Empty சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Wed Jun 23, 2010 11:05 pm

நூலின் பெயர் : சினிமாவுக்குப் போகலாம் வாங்க
நூல் ஆசிரியர் : முனைவர்.கு.ஞானசம்மந்தன்


அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியைப்போல நூலின் சிறப்பை அட்டைப்படமே உணர்த்தும் வண்ணம் அழகான வடிவமைப்பு சிலருக்கு நன்றாக பேசவரும். சிலருக்கு நன்றாக எழுத வரும். வெகு சிலருக்குத்தான் நன்றாக பேசவும், எழுதவும் வரும். அந்த வெகு சிலரில் சிகரமாகத் திகழ்கின்றனர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துப் பற்றி கூறவே தேவையில்லை. நூலை படிக்க வேண்டுமென்ற ஆவலைத்தூண்டும் வண்ணம் வந்துள்ளது. பத்மஸ்ரீ கமலஹாசன் இயக்குநர். திரு. பாண்டியராஜன் இயக்குநர். திரு.சரண் இப்படி பலரும் வாழ்த்துரை வழங்கி இருப்பது நூலிற்கு பெருமை சேர்க்கின்றது.நூலாசிரியர் என்னுரையில் நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளைப் போல பாட்டுப் புத்தங்கள் வழங்கிய நண்பர்களின் பெயர்கள் வரை குறிப்பிட்டு நன்றியை பதிவு செய்து உள்ளார்கள். நடிப்பில் நடமாடும் பல்கலைக் கழகமாகத்திகழும் கலைஞானி கமலஹாசனுடனான சந்திப்போடு துவங்குகின்றது நூல். 40 கட்டுரைகள் நூலில் உள்ளது. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் திரைத்துறைப் பற்றிய வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்தது நல்ல யுத்தி. திரைத்துறை செய்தியை படித்தவுடன் கட்டுரையை தொடர்ந்து படிக்கும் எண்ணம் வந்துவிடுகிறது. நூலின் நடையை பாராட்டியே தீர வேண்டும். மிகவும் எளிய நடை படித்தவர்களுக்கும் புரியும். பாமரர்களுக்கும் புரியும். கடினமான சொற்கள் எங்கும் பயன்படுத்தவே இல்லை பேச்சில் தனக்கென தனிபாணி அமைத்து நகைச்சுவை வெடிகளோடு இலக்கிய நிகழ்வுகளையும் கலந்து தந்து வெற்றி பெற்றதுபோலவே எழுத்திலும் தனக்கென தனிபாணி அமைத்து வெற்றி பெற்று இருக்கிறார். அந்தக் காலங்களில் குழந்தைகள் வானொலியை தொடுவதற்கு கூட தடை இருந்ததை அழகாக பதிவு செய்துள்ளார்.
இன்று குழந்தைகள் சர்வ சாதாரணமாக கணிப்பொறியில் விளையாடுவதும் கால மாற்றத்தை கண்முன் கொண்டுவந்தது.திரைப்படங்கள் இன்று போட்டி போட்டுக்கொண்டு நமது இல்லத்திற்கே மடை திறந்த வெள்ளமென வந்துவிட்டது. ஆனால் அந்த காலத்தில் திரைப்படம் பார்க்க திரையரங்கிற்கு சென்று எப்படி பார்த்தார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்து இருக்கிறார்கள். இந்நூலை படிக்கும்போது அவரவர் குழந்தையாக இருக்கும்போது திரையரங்கு சென்ற அனுபவத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து விடுகிறது. இதுதான் நூலின் வெற்றி. ஆசிரியர் பெற்ற உணர்வை நூலை படிக்கும் வாசகனும் பெறுகின்றான்.டூரிங் திரையரங்கில் ஒரு சினிமா காட்டும் இயந்திரம்தான் இருக்கும் 4 ரீல் முடிந்தவுடன் சிறிய இடைவேளை விடுவது வழக்கம். இதுபோன்ற பலநுட்பமான விசயங்களை எல்லாம் நகைச்சுவை உணர்வோடு விளக்கி உள்ளார். காலத்தின் கண்ணாடி இலக்கியம் என்பார்கள். மிக சிறப்பாக எழுதி இருக்கிறார்கள். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான “காளிதாஸ் முதல் திருமிகு.பி.யூ.சின்னப்பா” வரையிலான வரலாற்று உண்மைகள் தகவல் சுரங்கமாக உள்ளது. பதிவு செய்து ஒலிபரப்பும் வசதி இல்லாத காலத்தில் நேரடியாக நாடகம் ஒலிப்பரப்பான செய்தி படிக்கும்போது இன்றைய தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிகளுக்கு அன்றே முன்னோட்டம் நடந்துள்ளதை அழகாக விளக்கி இருக்கிறார்கள். கல்கி இதழில் தொடராக ஒவ்வொரு வரமாக வந்தபோது ஒவ்வொரு வாரம் காத்திருந்து படித்த வாசகர்களுக்கு ஒட்டுமொத்தமாக நூலாக வந்து இருப்பது கற்கண்டுச் செய்தி. அன்று படித்தவர்களும் ஆர்வமுடன் திரும்பவும் படித்து மகிழ்கின்றார்கள். அன்று படிக்காதவர்களும் ஆர்வமுடன் வாங்கி படித்து இன்புறுகிறார்கள் பரவலாக வாசிக்கப்படும் புத்தகமாக பேசப்படும் புத்தமாக வந்து இருப்பது நூலாசிரியர், பேராசிரியர், முனைவர், கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு மட்டுமல்ல மதுரைக்கே பெருமை தரும் பதிவாகும். இந்நூல் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்து சாதனை படைக்கும் என்பது உண்மை

அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியைப்போல நூலின் சிறப்பை அட்டைப்படமே உணர்த்தும் வண்ணம் அழகான வடிவமைப்பு சிலருக்கு நன்றாக பேசவரும். சிலருக்கு நன்றாக எழுத வரும். வெகு சிலருக்குத்தான் நன்றாக பேசவும், எழுதவும் வரும். அந்த வெகு சிலரில் சிகரமாகத் திகழ்கின்றனர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துப் பற்றி கூறவே தேவையில்லை. நூலை படிக்க வேண்டுமென்ற ஆவலைத்தூண்டும் வண்ணம் வந்துள்ளது. பத்மஸ்ரீ கமலஹாசன் இயக்குநர். திரு. பாண்டியராஜன் இயக்குநர். திரு.சரண் இப்படி பலரும் வாழ்த்துரை வழங்கி இருப்பது நூலிற்கு பெருமை சேர்க்கின்றது.நூலாசிரியர் என்னுரையில் நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளைப் போல பாட்டுப் புத்தங்கள் வழங்கிய நண்பர்களின் பெயர்கள் வரை குறிப்பிட்டு நன்றியை பதிவு செய்து உள்ளார்கள். நடிப்பில் நடமாடும் பல்கலைக் கழகமாகத்திகழும் கலைஞானி கமலஹாசனுடனான சந்திப்போடு துவங்குகின்றது நூல். 40 கட்டுரைகள் நூலில் உள்ளது. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் திரைத்துறைப் பற்றிய வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்தது நல்ல யுத்தி. திரைத்துறை செய்தியை படித்தவுடன் கட்டுரையை தொடர்ந்து படிக்கும் எண்ணம் வந்துவிடுகிறது. நூலின் நடையை பாராட்டியே தீர வேண்டும். மிகவும் எளிய நடை படித்தவர்களுக்கும் புரியும். பாமரர்களுக்கும் புரியும். கடினமான சொற்கள் எங்கும் பயன்படுத்தவே இல்லை பேச்சில் தனக்கென தனிபாணி அமைத்து நகைச்சுவை வெடிகளோடு இலக்கிய நிகழ்வுகளையும் கலந்து தந்து வெற்றி பெற்றதுபோலவே எழுத்திலும் தனக்கென தனிபாணி அமைத்து வெற்றி பெற்று இருக்கிறார். அந்தக் காலங்களில் குழந்தைகள் வானொலியை தொடுவதற்கு கூட தடை இருந்ததை அழகாக பதிவு செய்துள்ளார்.
இன்று குழந்தைகள் சர்வ சாதாரணமாக கணிப்பொறியில் விளையாடுவதும் கால மாற்றத்தை கண்முன் கொண்டுவந்தது.திரைப்படங்கள் இன்று போட்டி போட்டுக்கொண்டு நமது இல்லத்திற்கே மடை திறந்த வெள்ளமென வந்துவிட்டது. ஆனால் அந்த காலத்தில் திரைப்படம் பார்க்க திரையரங்கிற்கு சென்று எப்படி பார்த்தார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்து இருக்கிறார்கள். இந்நூலை படிக்கும்போது அவரவர் குழந்தையாக இருக்கும்போது திரையரங்கு சென்ற அனுபவத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து விடுகிறது. இதுதான் நூலின் வெற்றி. ஆசிரியர் பெற்ற உணர்வை நூலை படிக்கும் வாசகனும் பெறுகின்றான்.டூரிங் திரையரங்கில் ஒரு சினிமா காட்டும் இயந்திரம்தான் இருக்கும் 4 ரீல் முடிந்தவுடன் சிறிய இடைவேளை விடுவது வழக்கம். இதுபோன்ற பலநுட்பமான விசயங்களை எல்லாம் நகைச்சுவை உணர்வோடு விளக்கி உள்ளார். காலத்தின் கண்ணாடி இலக்கியம் என்பார்கள். மிக சிறப்பாக எழுதி இருக்கிறார்கள். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான “காளிதாஸ் முதல் திருமிகு.பி.யூ.சின்னப்பா” வரையிலான வரலாற்று உண்மைகள் தகவல் சுரங்கமாக உள்ளது. பதிவு செய்து ஒலிபரப்பும் வசதி இல்லாத காலத்தில் நேரடியாக நாடகம் ஒலிப்பரப்பான செய்தி படிக்கும்போது இன்றைய தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிகளுக்கு அன்றே முன்னோட்டம் நடந்துள்ளதை அழகாக விளக்கி இருக்கிறார்கள். கல்கி இதழில் தொடராக ஒவ்வொரு வரமாக வந்தபோது ஒவ்வொரு வாரம் காத்திருந்து படித்த வாசகர்களுக்கு ஒட்டுமொத்தமாக நூலாக வந்து இருப்பது கற்கண்டுச் செய்தி. அன்று படித்தவர்களும் ஆர்வமுடன் திரும்பவும் படித்து மகிழ்கின்றார்கள். அன்று படிக்காதவர்களும் ஆர்வமுடன் வாங்கி படித்து இன்புறுகிறார்கள் பரவலாக வாசிக்கப்படும் புத்தகமாக பேசப்படும் புத்தமாக வந்து இருப்பது நூலாசிரியர், பேராசிரியர், முனைவர், கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு மட்டுமல்ல மதுரைக்கே பெருமை தரும் பதிவாகும். இந்நூல் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்து சாதனை படைக்கும் என்பது உண்மை
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி Empty Re: சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

Post by eeranila Wed Jul 07, 2010 3:00 pm

திரைபடங்கள் சமூகத்தை தவறான பாதையில் கொண்டு செல்கிறது என்பது ஒரு சிலரின் கருத்து, ஆனால் இன்னூல் திரைப்படங்களின் வரலாற்றை அழகாக எடுத்துரைக்கிறது.திரைப்படங்கள் வாயிலாக பல உயர்ந்த கருத்துக்களும் இந்த சமுதாயத்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை எடுத்தாண்டு தெளிவுபடுத்துகிறது நூல்.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி Empty n andri

Post by eraeravi Thu Jul 08, 2010 2:05 pm

வணக்கம் மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
eraeravi.wordpress.com
www.kavimalar.com கன்னத்தில் அறை
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி Empty Re: சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum