தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மறவாமல் வந்ததால் ...!
+4
தமிழ்1981
கவிக்காதலன்
தங்கை கலை
ஹிஷாலீ
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மறவாமல் வந்ததால் ...!
காதலித்தேன் உன்னை
வேறு காதல் கிட்டியதால்
கை விட்டாய் என்னை
காதலித்தாய் என்னை
பழைய காதல் வெட்டியதால்
கை பிடிக்க மறுத்தேன் உன்னை
ஆனால் என்
கண்ணில் சோகம்
நம் காதலில் பாவம்
என் தேகம் வாடியது
தென்றலில் நீ சொன்ன
கண்ணீர் துரல்கள் கண்டு
மோகம் கூடியது நீ
மோதும் சுவாச
தீண்டலின் போது
அன்பே
விடை பெற முடியாமல்
அணைக்கிறேன்
ஆருயிராய் பேசும்
அன்பு மூச்சினை
துடிக்கிறேன்
ஒருயிராய் பேசும்
இதயத் துடிப்பினை
என் காதல் உண்மை
நீ
என்னை மறந்தும்
மறவாமல் வந்ததால் ...!
வேறு காதல் கிட்டியதால்
கை விட்டாய் என்னை
காதலித்தாய் என்னை
பழைய காதல் வெட்டியதால்
கை பிடிக்க மறுத்தேன் உன்னை
ஆனால் என்
கண்ணில் சோகம்
நம் காதலில் பாவம்
என் தேகம் வாடியது
தென்றலில் நீ சொன்ன
கண்ணீர் துரல்கள் கண்டு
மோகம் கூடியது நீ
மோதும் சுவாச
தீண்டலின் போது
அன்பே
விடை பெற முடியாமல்
அணைக்கிறேன்
ஆருயிராய் பேசும்
அன்பு மூச்சினை
துடிக்கிறேன்
ஒருயிராய் பேசும்
இதயத் துடிப்பினை
என் காதல் உண்மை
நீ
என்னை மறந்தும்
மறவாமல் வந்ததால் ...!
Last edited by ஹிஷாலீ on Fri Mar 16, 2012 1:44 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
ஹீ செம டச்சிங் ஆ இருக்குப் போங்க ,,,
ஸுபேரோ சூப்பர்
ஸுபேரோ சூப்பர்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மறவாமல் வந்ததால் ...!
இதுக்கு பெயர் காதலே இல்லீங்க...காதலித்தேன் உன்னை
வேறு காதல் கிட்டியதால்
கை விட்டாய் என்னை
கவிதை நல்லாதாங்க இருக்கு !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மறவாமல் வந்ததால் ...!
தங்கை கலை wrote:ஹீ செம டச்சிங் ஆ இருக்குப் போங்க ,,,
ஸுபேரோ சூப்பர்
நன்றி கலை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
கவிக்காதலன் wrote:இதுக்கு பெயர் காதலே இல்லீங்க...காதலித்தேன் உன்னை
வேறு காதல் கிட்டியதால்
கை விட்டாய் என்னை
கவிதை நல்லாதாங்க இருக்கு !!
நன்றிகள் கவி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
"என் காதல் உண்மை
நீ
என்னை மறந்தும்
மறவாமல் வந்ததால் ...!"
" மறவாமல் வந்ததால்" அருமை...... சில நேரங்களில் உண்மைக் காதலை புரிய தவறை சரி செய்து, திரும்ப சிறிது காலங்கள் எடுப்பது தவறில்லை....
நீ
என்னை மறந்தும்
மறவாமல் வந்ததால் ...!"
" மறவாமல் வந்ததால்" அருமை...... சில நேரங்களில் உண்மைக் காதலை புரிய தவறை சரி செய்து, திரும்ப சிறிது காலங்கள் எடுப்பது தவறில்லை....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: மறவாமல் வந்ததால் ...!
சூப்பர் கவிதை
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மறவாமல் வந்ததால் ...!
தமிழ்1981 wrote:"என் காதல் உண்மை
நீ
என்னை மறந்தும்
மறவாமல் வந்ததால் ...!"
" மறவாமல் வந்ததால்" அருமை...... சில நேரங்களில் உண்மைக் காதலை புரிய தவறை சரி செய்து, திரும்ப சிறிது காலங்கள் எடுப்பது தவறில்லை....
நன்றி தமிழ்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
pakee wrote:சூப்பர் கவிதை
நன்றி பகீ
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
என்னங்க இது காதல் ...
நீங்க பயன்படுத்திய வரிகள் செம கலக்கல் ..
ஆனால் அந்த காதலித்த ஆள் சரியில்லை ..
எதற்கும் உஷாரா இருங்க
நீங்க பயன்படுத்திய வரிகள் செம கலக்கல் ..
ஆனால் அந்த காதலித்த ஆள் சரியில்லை ..
எதற்கும் உஷாரா இருங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறவாமல் வந்ததால் ...!
அரசன் wrote:என்னங்க இது காதல் ...
நீங்க பயன்படுத்திய வரிகள் செம கலக்கல் ..
ஆனால் அந்த காதலித்த ஆள் சரியில்லை ..
எதற்கும் உஷாரா இருங்க
ஹேலோ அதன் முடிவுலையே சொல்லியச்சில அப்புறம் என்ன உஷாரா இருங்க என்று சொல்ரேங்க இது வெறும் கற்பனை கவிதை தான் ok
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
ஹா ஹா நீங்க அடிச்சு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறவாமல் வந்ததால் ...!
அரசன் wrote:ஹா ஹா நீங்க அடிச்சு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்
நீங்கள் நம்பினா என்ன நம்பாட்டினா என்ன எனக்கு கவலையில்லை ok
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹா ஹா நீங்க அடிச்சு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்
நீங்கள் நம்பினா என்ன நம்பாட்டினா என்ன எனக்கு கவலையில்லை ok
இப்படி நீங்க கோவத்துல சொன்னாலும் நான் நம்பமாட்டேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறவாமல் வந்ததால் ...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹா ஹா நீங்க அடிச்சு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்
நீங்கள் நம்பினா என்ன நம்பாட்டினா என்ன எனக்கு கவலையில்லை ok
இப்படி நீங்க கோவத்துல சொன்னாலும் நான் நம்பமாட்டேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
[You must be registered and logged in to see this image.]கவிதைக்கு பாராட்டுக்கள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மறவாமல் வந்ததால் ...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹா ஹா நீங்க அடிச்சு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்
நீங்கள் நம்பினா என்ன நம்பாட்டினா என்ன எனக்கு கவலையில்லை ok
இப்படி நீங்க கோவத்துல சொன்னாலும் நான் நம்பமாட்டேன்
என்னங்க ஒடுறீங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறவாமல் வந்ததால் ...!
பின்ன என்ன அழவச்ச ஓடமா சும்மாவா இருப்பாங்க
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
ஹிஷாலீ wrote:பின்ன என்ன அழவச்ச ஓடமா சும்மாவா இருப்பாங்க
யாருங்க அழுதது ./..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறவாமல் வந்ததால் ...!
நான் தான்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
தங்கையே அழுறீங்களா என்னாச்சு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மறவாமல் வந்ததால் ...!
சும்மா அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
[You must be registered and logged in to see this image.]சும்மாவும் அழுவீங்களா? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மறவாமல் வந்ததால் ...!
அரசன் தான் என்ன அழவச்சாங்க அண்ணா அவர தான் அடிக்கணும்.
கற்பனை கவிதையை என்னோடதுணு சொல்றாங்க அதன்
கற்பனை கவிதையை என்னோடதுணு சொல்றாங்க அதன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மறவாமல் வந்ததால் ...!
அரசனா? எங்க அவரு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதல் வந்ததால்…
» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|