தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
பால்...கலப்பால்...!
2 posters
Page 1 of 1
பால்...கலப்பால்...!
-
என் வீட்டுப் பால்காரன்
இரைந்து கூப்பிட்டான்!
-
தன் கை வண்ணத்தால்
தண்ணீர்க்கு வெள்ளையடித்து
அன்றறைக்கும் ஊற்றினான்! - இது
''அறத்துப்பால் அல்ல'' என்றேன்!
-
புரிந்து கொண்ட அவனோ
புன்னகைத்தான் - ''என்னுடைய
வரும்படிக்கு மூலதனம்
வற்றாத நீர், கலப்புப்
பொருளாதாரம் எனக்குப்
''பொருட்பால்'' இது, என்றான்!
-
''கலம்நீரைக் காதலிக்கும்
'காமத்துப் பால்' இது போ!
நிலம் கூட பொறுக்காது
நீ செய்யும் கலப்பு' என்றேன்!
-
பால்காரன் பதிலுக்குப்
பதறாமல் சொல்லுகின்றான்
'நீர் படிக்கும் முப்பாலே
நீர் கலந்த பால்தானே!
யார் கலந்தார்? வள்ளுவனார்..!
அவர் வழியில் நான் கலந்தேன்''
அவன் போட்ட அதிர்வேட்டு
அதிர்ந்தேன் அதைக்கேட்டு
-
'அப்பாவி என நினைத்தேன்
அடப்பாவி! பொதுமறையைத்
தப்பாகப் பேசுகிறாய்,
தாங்காது என்னிதயம்
முப்பாலில் கலப்பாடமா?
மூளை கெட்டுப் போயிற்றா?''
-
அடியுங்கள், திட்டுங்கள்
அதற்கு முன்பு திருக்குறளைப்
படியுங்கள் மறுபடியும் - என்
பதிலுரையின் பொருள் புரியும்
கடவுளை வாழத்திவிட்டு
கவி பாடத் தொடங்கியவர்
உடனடியாக வான்சிறப்பை
உரைத்தாரே எதற்காக?
-
''நீரின்றி அமையாது உலகு எனின் யாய் யார்க்கும்
வானின்றி அமையது ஒழுக்கு -
முப்பாலே மழைநீரில்
முழுகிவரும்போது
இப்பால் குழாய் நீரில்
குளிப்பதிலே தவறேது?
என்றான் பால்காரன்
-
பக்கத்தில் என்தாய்
பால்காரனைச் சபித்தாள்
-
''ஆவின் பால் னும் பெயரில்
ஆற்றுப்பால் தரும் உனக்குச்
சாவின்பால் ஒரு ஒட்டுச்
சங்குப்பால் கிடைக்காது
-
முணுமுணுத்தாள் என் அன்னை
முதுகுக்குப் பின்னாலிருந்து
தணித்தேன் என் பார்வையால்
தணியாத கோபத்தை!
-
பால்காரரிடம்:-
''திரியாத முப்பாலைத்
திரித்துரைத்தாய்...என்றாலும்
திருக்குறளில் ஒன்றை நீ
தெளிவாக ஒப்பித்தாய் - அதனால்
-
தண்ணிப்பால் தந்தாலும்
தடையின்றி வாங்குகிறேன்
கொண்டு வா நாளைக்கும்
கொஞ்சமேனும் பால் கலந்து..!
-
===========================
> தாராபாரதி
நன்றி: தாராபாரதி கவிதைகள்
என் வீட்டுப் பால்காரன்
இரைந்து கூப்பிட்டான்!
-
தன் கை வண்ணத்தால்
தண்ணீர்க்கு வெள்ளையடித்து
அன்றறைக்கும் ஊற்றினான்! - இது
''அறத்துப்பால் அல்ல'' என்றேன்!
-
புரிந்து கொண்ட அவனோ
புன்னகைத்தான் - ''என்னுடைய
வரும்படிக்கு மூலதனம்
வற்றாத நீர், கலப்புப்
பொருளாதாரம் எனக்குப்
''பொருட்பால்'' இது, என்றான்!
-
''கலம்நீரைக் காதலிக்கும்
'காமத்துப் பால்' இது போ!
நிலம் கூட பொறுக்காது
நீ செய்யும் கலப்பு' என்றேன்!
-
பால்காரன் பதிலுக்குப்
பதறாமல் சொல்லுகின்றான்
'நீர் படிக்கும் முப்பாலே
நீர் கலந்த பால்தானே!
யார் கலந்தார்? வள்ளுவனார்..!
அவர் வழியில் நான் கலந்தேன்''
அவன் போட்ட அதிர்வேட்டு
அதிர்ந்தேன் அதைக்கேட்டு
-
'அப்பாவி என நினைத்தேன்
அடப்பாவி! பொதுமறையைத்
தப்பாகப் பேசுகிறாய்,
தாங்காது என்னிதயம்
முப்பாலில் கலப்பாடமா?
மூளை கெட்டுப் போயிற்றா?''
-
அடியுங்கள், திட்டுங்கள்
அதற்கு முன்பு திருக்குறளைப்
படியுங்கள் மறுபடியும் - என்
பதிலுரையின் பொருள் புரியும்
கடவுளை வாழத்திவிட்டு
கவி பாடத் தொடங்கியவர்
உடனடியாக வான்சிறப்பை
உரைத்தாரே எதற்காக?
-
''நீரின்றி அமையாது உலகு எனின் யாய் யார்க்கும்
வானின்றி அமையது ஒழுக்கு -
முப்பாலே மழைநீரில்
முழுகிவரும்போது
இப்பால் குழாய் நீரில்
குளிப்பதிலே தவறேது?
என்றான் பால்காரன்
-
பக்கத்தில் என்தாய்
பால்காரனைச் சபித்தாள்
-
''ஆவின் பால் னும் பெயரில்
ஆற்றுப்பால் தரும் உனக்குச்
சாவின்பால் ஒரு ஒட்டுச்
சங்குப்பால் கிடைக்காது
-
முணுமுணுத்தாள் என் அன்னை
முதுகுக்குப் பின்னாலிருந்து
தணித்தேன் என் பார்வையால்
தணியாத கோபத்தை!
-
பால்காரரிடம்:-
''திரியாத முப்பாலைத்
திரித்துரைத்தாய்...என்றாலும்
திருக்குறளில் ஒன்றை நீ
தெளிவாக ஒப்பித்தாய் - அதனால்
-
தண்ணிப்பால் தந்தாலும்
தடையின்றி வாங்குகிறேன்
கொண்டு வா நாளைக்கும்
கொஞ்சமேனும் பால் கலந்து..!
-
===========================
> தாராபாரதி
நன்றி: தாராபாரதி கவிதைகள்
Last edited by அ.இராமநாதன் on Tue Apr 24, 2012 8:25 pm; edited 2 times in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பால்..!!!!!!!!!!!!!!!!!!!!!
» சிந்தனை சிகிச்சை
» இயற்க்கை பால்
» அமலா பால்..
» கடைசியில் ஊற்றும் பால்..
» சிந்தனை சிகிச்சை
» இயற்க்கை பால்
» அமலா பால்..
» கடைசியில் ஊற்றும் பால்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|