தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்!

2 posters

Go down

ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்! Empty ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்!

Post by அ.இராமநாதன் Tue Jun 26, 2012 7:43 pm

ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்! P86

ராமாயணத்தை கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, திருமலையிலிருந்தே
ஸ்ரீநிவாச பெருமாள் வந்தார் தெரியுமா? அதுவும் எப்படி? திருமலை நம்பி
ராமானுஜருக்கு ராமாயணத்தைச் சொல்லும்போது, தானும் வந்து கேட்டாராம்”
என்றார் உ.வே.கருணாகராச்சாரியார் ஸ்வாமி, தமது உபன்யாசத்தில்.


ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்! P87

ராமானுஜருக்கு வால்மீகி ராமாயணத்தை, தம் மாமாவான திருமலை நம்பிகள்
வாயால் சொல்லி கேட்க வேண்டும் என்று ஆவல். திருமலை நம்பிகளோ, தினம்
திருமலையானுக்கு சேவை செய்து கொண்டிருப்பவர். திருமலையையே திருமாலாக
பார்த்த ராமானுஜர், திருமலை மீது கால் கொண்டு ஏற மனம் இல்லாமல், மலை
அடிவாரத்திலேயே இருந்துவிட்டாராம்
. சரியாக 18 நாட்கள்

ராமானுஜருக்கு ராமாயணம் சொல்வதற்காக திருமலை நம்பிகள் தினம்
திருமலையிலிருந்து இறங்கி வந்து, ராமானுஜருக்கு ராமாயணத்தை சொல்வாராம்.
அப்படித்தான் ஒருநாள், ஸ்ரீநிவாசரும் வந்து ராமாயணத்தை கேட்பதை
பார்த்தாராம் திருமலை நம்பிகள். அப்போது, பகவான், அவரிடம்


ராமானுஜருக்கு சொல்கிறீர், எனக்கு சொல்லவில்லையே!
என்று கேட்டாராம்.

ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்! Sri-rama

ஆக, பகவானே விரும்பிக் கேட்கும்படியான விசேஷம் கொண்டது ராமாயணம்.
இன்றளவும் ராமாயணம் ஒலிக்கும் இடங்களிலெல்லாம், அப்படித்தான் ஆஞ்சநேயர்
வந்து உட்கார்ந்து கொண்டு கேட்கிறார். அதனால்தான் ராமாயண உபன்யாசம்
நடக்கும்போது, நேர் எதிரில் பலரும் உட்கார்ந்து கேட்கமாட்டார்கள். ஏன்னா
அந்த ஸீட் ஹனுமனுக்கானது. கோசலத்துல அவதார நோக்கம் முடிஞ்சு, தன்னோட
யதாஸ்தானத்துக்கு பகவான் திரும்பும் போது, இருக்குற செடி, கொடிக்கெல்லாம்
கூட மோட்சம் கொடுத்து, தன்னோடு வைகுண்டத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்.
ஆனால் ஹனுமன் அவரோட போகலை.
-
ஏன்? ‘நான் அந்த ஊருக்கு வரல. அங்க,
வைகுண்டத்துல ராமாயண உபன்யாசம் உண்டா? இல்லியே. ராமா, உன்கிட்ட எனக்கு
அன்பும், பக்தியும் இருக்கு. எனக்கு ராமாயண உபன்யாசம் கேட்டுண்டே
இருக்கணும். அதனால, நான் இங்கேயே இருக்கேன்’ என்று சொல்லி, பூலோகத்திலேயே
தங்கி விட்டார் ஹனுமன்.

ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்! Sri_jaya_hanuman

அதுமட்டுமல்ல; கிராமர்னா – இலக்கணம்னா, நம்மள்ல பலருக்கும் அலர்ஜி. ஆனா,
கிராமர்ல கெட்டிகாரர்ன்னா அது ஹனுமன்தான். ஒன்பது கிராமர்களை
தெரிஞ்சுண்டவா இதிகாசத்துலேயே வேறயாரும் கிடையாது, ஹனுமாரை தவிர. அதனாலதான்
ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை பண்ணும்போது கூட
,
நவ வ்யாகரண பண்டிதாய நம:என்று ஒரு நாமம் சொல்வார்கள்.

ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்! P93b

ஆஞ்சநேயரை பார்த்து, ராமரே வியந்து பேசியிருக்கார். குறிப்பா,
ஹனுமனோட பேசற திறமை. ராமர், லக்ஷ்மணர்கிட்டசொல்றார்
:
லக்ஷ்மணா,
பேசினா, ஹனுமன் மாதிரி பேசணும். இந்த ஹனுமன் பேசறா மாதிரி பேசினா,
கத்தியோடு எதிரே கொல்லணும்னு-வர்றவன் கூட அவர் பேச்சுல மதிமயங்கி அப்படியே
கத்திய போட்டுட்டு உட்கார்ந்துடுவான்
’னு.
கம்ப ராமாயணத்துலயும், ராமன் வாக்காய் சொல்றது இப்படித்தான்
:

ஆர்கொலொ இச்சொல்லின் செல்வன்.

ஆஞ்சநேயர் பண்றதை எல்லாம் தாமும் பண்ணனும்னு பகவான் ஆசைப்படுவாராம்.
அவர் ராம தூதராய் இருப்பதை போலவே, தாமும் பாண்டவர்களுக்காக கிருஷ்ண
அவதாரத்துல தூது போனார். ஆஞ்சநேயர் போல நன்றாக பேசக்கூடியவர், தமக்கு
அப்பாவாக வேண்டும் என்றே வசுதேவரை தேர்வு செய்தாராம் கிருஷ்ணர்.


ராமருக்கும் சுக்ரீவனுக்குமான நட்பு என்பது என்றும் நிலையாக நிற்க
வேண்டும் என விருப்பப்பட்டு, கற்களை கொண்டு தீயை ஏற்றி, அந்த அக்னியை

நீங்க ரெண்டு பேரும் தம்பதி மாதிரி வலம் வாங்கோ
என சொன்னவர் ஆஞ்சநேயர். அதனால்தான் நாமும்,

புத்திர்பலம் யசோ தைர்யம்

நிர்பயத்வம் அரோகதாத்:

அஜாட்யம் வாக்படும் த்வம்ச

ஹனூமத் ஸ்மரணாத் பவேத்,

என்று ஹனுமனின் பிரபாவத்தைச் சொல்லித் துதிக்கிறோம்.

ராம பக்தனான, ஆஞ்சநேயரை மனத்தில் நிறுத்தி,

நாமும் வாக்கு வன்மை தொடங்கி, சாதுர்ய புத்தியை,

உண்மையான பக்தியைப் பெற்றிடுவோம்.

=======================================
–நளினி சம்பத்குமார்
நன்றி – தீபம் (கல்கி வழங்கும்
http://balhanuman.wordpress.com/2012/06/26 ஆன்மீக இதழ்)
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்! Empty Re: ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 27, 2012 4:44 pm

ராமாயணம்-கேட்க-வந்த-பெருமாள்! 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum