தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை.. ஏன் ?

+2
ஹிஷாலீ
அ.இராமநாதன்
6 posters

Go down

வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை..  ஏன் ? Empty வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை.. ஏன் ?

Post by அ.இராமநாதன் Thu Jun 28, 2012 4:38 pm

திருக்குறளில் அறம் – பொருள் – இன்பம் – வீடு

ஆகிய நான்கு
விஷயங்களையும் பேசவந்த வள்ளுவர்

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று
விஷயங்களை

மட்டும் பேசுகிறார்.

அவர் வீடுபேற்றைப்பற்றி ஒரு குறள்கூட
எழுதவில்லை..


ஏன் ?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை..  ஏன் ? Empty Re: வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை.. ஏன் ?

Post by ஹிஷாலீ Thu Jun 28, 2012 4:46 pm

ஏன் என்றால் அந்த வீடு பேற்றை அவர் அப்போது உணர்ந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன் ஐயா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை..  ஏன் ? Empty Re: வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை.. ஏன் ?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 28, 2012 7:50 pm

அறம் – பொருள் பெற்று இன்பமுடன் வாழ்ந்தால் வீடுபேறு (வீடு) தானாகவே கிட்டும் என்பதால்தான் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை..  ஏன் ? Empty Re: வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை.. ஏன் ?

Post by கவி கவிதா Wed Jul 11, 2012 1:15 am

ஏன் என்றால் அவருக்கு ஏற்கனவே வீடு இருந்தது. அதனால் வீடு
பத்தி சொன்னா வீடு இல்லாமல் பிளாட், க்வாட்ரஸ் ல இருக்கற மக்கள் பீல்
பண்ணுவாங்கன்னு அத பத்தி சொல்லல
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை..  ஏன் ? Empty Re: வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை.. ஏன் ?

Post by அ.இராமநாதன் Wed Jul 11, 2012 9:29 am

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை..  ஏன் ? Empty Re: வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை.. ஏன் ?

Post by dhilipdsp Wed Jul 11, 2012 9:29 am

[You must be registered and logged in to see this image.]

ஏன் என்றால் அவருக்கு ஏற்கனவே வீடு இருந்தது. அதனால் வீடு
பத்தி சொன்னா வீடு இல்லாமல் பிளாட், க்வாட்ரஸ் ல இருக்கற மக்கள் பீல்
பண்ணுவாங்கன்னு அத பத்தி சொல்லல [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை..  ஏன் ? Empty Re: வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை.. ஏன் ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jul 11, 2012 10:47 am

இப்போ தான் இதனை நானும் யோசிக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை..  ஏன் ? Empty Re: வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை.. ஏன் ?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 11, 2012 7:03 pm

கவி கவிதா wrote:ஏன் என்றால் அவருக்கு ஏற்கனவே வீடு இருந்தது. அதனால் வீடு
பத்தி சொன்னா வீடு இல்லாமல் பிளாட், க்வாட்ரஸ் ல இருக்கற மக்கள் பீல்
பண்ணுவாங்கன்னு அத பத்தி சொல்லல

அறம் – பொருள் பெற்று இன்பமுடன் வாழ்ந்தால் வீடுபேறு (வீடு) தானாகவே கிட்டும் என்பதால்தான் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை..  ஏன் ? Empty Re: வீடு பேற்றைப்பற்றி திருவள்ளுவர் ஒரு குறள்கூட எழுதவில்லை.. ஏன் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum