தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீங்கள் தமிழரா.... தமிழராய் உங்கள் கடமையினை செய்யவும்......

2 posters

Go down

நீங்கள் தமிழரா.... தமிழராய் உங்கள் கடமையினை செய்யவும்...... Empty நீங்கள் தமிழரா.... தமிழராய் உங்கள் கடமையினை செய்யவும்......

Post by தமிழ்1981 Sat Oct 20, 2012 7:46 pm

ஐக்கியநாடுகள் அவையின் Universal Periodic Review ஒவ்வொரு நாட்டின் மீதான அரசுசார்பற்ற நிறுவனங்களினால் கொடுக்கப்பட்ட புகார்களின் மீதும் விவாதங்கள் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் நடத்தப்படும். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட நேரம் ஒதுக்கப்படும். வரும் நவம்பர் 1ம் தேதி மதியம் 2.30மணியிலிருந்து 6 மணிவரை இலங்கைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் அனைத்து நாடுகளும் எந்த நாட்டின் மீதான மனித உரிமை மீறல் மீதான தகவல்களை கேட்கலாம், இதில் கடந்த 2008ம் ஆண்டு இலங்கை பங்கு கொண்டது. இலங்கையின் மீதான குற்றசாட்டுகளுக்கும், அதன் மீதான இலங்கை அரசின் நடவடிக்கையை பற்றிய மீளாய்வு கூட்டம் வரும் அக்டோபர் 22 முதல் தொடங்கி நவம்பர் 5 வரை நடைபெற இருக்கிறது. இதில் தான் இலங்கை பதிலளிக்க இருக்கிறது அதன் பதில் 2008ம் வருடத்திற்கான குற்றசாட்டின் மீதான பதிலாக இருந்தாலும் அதன் பிறகு நடந்த மனித உரிமை மீறல் மீதான குற்றசாட்டுகளும் வைக்கப்படும் விவாதிக்கப்படும். இதில் அரசுசார்பற்ற நிறுவனங்கள் பங்கு பெறலாம் அவைகளுக்கும் 20நிமிட நேரம் கொடுக்கப்படும். இலங்கையின் பதில் விவாதிக்கப்பட அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி இல்லாவிடினும், கூட்டத்தில் பங்கு பெறும் மற்ற நாடுகளிடம் அந்த வளாகத்தில் பேச அனுமதி உண்டு, தங்களின் குற்றசாட்டுகளுக்கு ஆதரவு திரட்ட அனுமதி உண்டு.

இதை நோக்கமாக கொண்டு இலங்கையில் 2006 ஆகஸ்டு 4ம் நாள் நடைபெற்ற மூதூர் அரசு சார்பற்ற நிறுவன(Action Against Hunger) 17 ஊழியர்கள் படுகொலைக்காக கையெழுத்து கோரும் இணையதள கோரிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இதை வரும் அக்டோபர் 22ம் தேதி ஐக்கிய நாடுகளவையின் தலைவரிடம் கையளிக்கவுள்ளார்கள். ஆனால் உலகமெங்கும் 12 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழினம் 13,692 கையெழுத்துகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. இந்த கையெழுத்துகளில் பலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர், ஆனால் 12 கோடி தமிழர்களால் 1லட்சம் கையெழுத்தை திரட்ட முடியாத அவலம் தான் உள்ளது. இதை பார்த்தால் தமிழகத்தில் சாதி தலைவர்கள் அனைவரும் எங்கள் சாதியில் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கு சொல்வதை மொத்தமாக கூட்டினால் 20 கோடி தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள் என்பது போல் கணக்கு வரும், இதே கதையை தான் நாம் சொல்லி வருகிறோமா 12 கோடி என்று, இன்னும் இரண்டு நாட்களே உள்ளன 1லட்சம் கையெழுத்து வாங்க.. இனிமேலாவது நாம் அதை செய்து முடிப்போமா..

உங்கள் உறவினர் நண்பர் என்று அனைவரையும் அழையுங்கள் கையெழுத்திட செய்யுங்கள் அவர்களின் இலக்கு 1லட்சம் தான் ஆனால் 12 கோடி தமிழர்களாய் நாம் 1 கோடி கையெழுத்தை குறிக்கோளாக கொண்டு இலக்கை அடைவோம்..

கையெழுத்திட‌ வேண்டிய‌ முகவரி :

[You must be registered and logged in to see this link.]

தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நீங்கள் தமிழரா.... தமிழராய் உங்கள் கடமையினை செய்யவும்...... Empty Re: நீங்கள் தமிழரா.... தமிழராய் உங்கள் கடமையினை செய்யவும்......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 22, 2012 11:54 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் வேலையில் நீங்கள் ஜொலிக்கணுமா??
» திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!!
» நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் மின் அஞ்சல் அனுப்பப்பட வேண்டுமா?
» உங்கள் வீட்டில் கைவசம் உள்ள பொருட்களை உபயோகித்தே நீங்கள் பேரழகியாக முடியும்.
» "மூலிகைகளை நீங்கள் வேறு எங்கும் தேடி அலைய வேண்டாம். அது உங்கள் வீட்டுச் சமையலறையிலேயே இருக்கிறது"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum