தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
முட்டை மாஸ்
3 posters
Page 1 of 1
முட்டை மாஸ்
[You must be registered and logged in to see this image.] தேவையானப் பொருட்கள்:
* அவித்த முட்டை - 4
* சிறிய தக்காளி - 4
* வெங்காயம் - ஒன்று (பெரியது)
* மிளகாய் - 2
* மல்லி, கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* ஏதாவது கறி சால்னா - விருப்பப்பட்டால் ஒரு குழிக்கரண்டி
* மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
* சீரகத்தூள் - அரை ஸ்பூன்
* மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
* உப்பு - தேவைக்கு
செய்முறை :
* அவித்த முட்டையை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மட்டும் மிக்ஸியில் ஒரு அடி அடித்துக்கொள்ளலாம்.
* நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி, கறிவேப்பிலை, மல்லி, மிளகாய் போட்டு வதக்கி அரைத்த தக்காளி, மசாலா வகை, உப்பு சேர்த்து சிறிது வதக்கவும்.
* பின்பு நறுக்கின அவித்த முட்டையை சேர்க்கவும். அதனுடன் கறி சால்னா பவுடரை சேர்த்து பிரட்டி விட்டு சுண்டி வரும் போது இறக்கவும்.
* சுவையான முட்டை மாஸ் ரெடி.
* அவித்த முட்டை - 4
* சிறிய தக்காளி - 4
* வெங்காயம் - ஒன்று (பெரியது)
* மிளகாய் - 2
* மல்லி, கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* ஏதாவது கறி சால்னா - விருப்பப்பட்டால் ஒரு குழிக்கரண்டி
* மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
* சீரகத்தூள் - அரை ஸ்பூன்
* மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
* உப்பு - தேவைக்கு
செய்முறை :
* அவித்த முட்டையை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மட்டும் மிக்ஸியில் ஒரு அடி அடித்துக்கொள்ளலாம்.
* நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி, கறிவேப்பிலை, மல்லி, மிளகாய் போட்டு வதக்கி அரைத்த தக்காளி, மசாலா வகை, உப்பு சேர்த்து சிறிது வதக்கவும்.
* பின்பு நறுக்கின அவித்த முட்டையை சேர்க்கவும். அதனுடன் கறி சால்னா பவுடரை சேர்த்து பிரட்டி விட்டு சுண்டி வரும் போது இறக்கவும்.
* சுவையான முட்டை மாஸ் ரெடி.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: முட்டை மாஸ்
நாக்கில் உமிழ்நீர் ஊறுகிறதே .......
விமல்- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 25/11/2010
Age : 50
Location : நம்ம பூமியில்தான் ....
Re: முட்டை மாஸ்
விமல் wrote:நாக்கில் உமிழ்நீர் ஊறுகிறதே .......
எனக்கும் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்வதற்கான நடைமுறைகள்!
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
» முட்டை ரவாப்பணியாரம்
» கரண்டி முட்டை
» முட்டை ப்ரைட் ரைஸ்
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
» முட்டை ரவாப்பணியாரம்
» கரண்டி முட்டை
» முட்டை ப்ரைட் ரைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|