தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
திருமணம் சரிந்து சிதைவதேன்?!
2 posters
Page 1 of 1
திருமணம் சரிந்து சிதைவதேன்?!
[முஸ்லீம் திருமணங்களில் மஞ்சள் மேனி, பண வலிமை, ஊர் வெறி காரணிகளாகிறது. இதன் கோர விளைவு விவாகரத்து வரை சென்று முடிகிறது. ஆங்கில முஸ்லீம் வார இதழில் வெளியிடும் திருமண விளம்பரங்களில் 35 சதவீதம் கைவிடப்பட்ட மகளிர்க்கானது.
ஆண், பெண் இருபாலரில் மீண்டும் மணப்பொருத்தம் தேடுவோர் - அதாவது மறுமணம் வேண்டுவோர் 10 சதவீதம் உயர்ந்துளள்தாக இன்னொரு புள்ளிவிபரம் கூறுகிறது. முஸ்லீம் திருமண இணையதளத்தில் திருமணத்திற்கு காத்திருப்போர் எண்ணிக்கை 1,10,000. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 15,000 பேர் மட்டுமே காத்திருந்தோர் பட்டியலில் இடம் பெற்றனர். திருமணம் இலகுவாக நடைபெறவில்லை.
ஆடம்பர திருமணங்கள் முஸ்லீம் சமுதாயத்தில் பாலியல் மறுப்பை உறுவாக்கும். நகர மயமாக்கம் சமூக உறவுகளில் சிதைவைத் தந்துள்ளது.]
வல்லரசு நாடுகளுக்கு எதிராகப் பேரணி, கண்டனம், எதிர்க்குரல் முழங்குமளவுக்கு தமிழக முஸ்லீம் பெண்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளனர். தனியார் சின்னத்திரைகள் முஸ்லீம் இயக்க வாடகை நிதி கைங்கர்யத்தில் (sponsor) மகளிர் பங்களிப்பை வெளிச்சமிடுகின்றன.
முஸ்லீம் மகளிர் அடைந்துள்ள விழிப்புணர்வுக்கு இதுவும் ஒரு சாட்சி. இஸ்லாமியக் கண்காட்சியில் முஸ்லீம் மகளிருக்கு தனியே உபதேச அரங்குகளும் இன்று நிஜக்காட்சி. திருமண மண்டப இஸ்லாமிய சொற்பொழிவுகள், கேள்வி பதில் நாடகத்தனங்களில் முஸ்லீம் மகளிர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதாக காட்சிகள் காட்டப்படுகின்றன.
முஸ்லீம் மகளிர் கல்வி நிறுவனங்கள், மதப் பிரச்சார நிலையங்கள் புற்றீசல் போல பெருகுகின்றன. பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முஸ்லீம் மகளிர் எண்ணிக்கை கணிசமாக வெளிப்படையாகவே அதிகரித்து வருகிறது.
''சிறுகுடும்பம், சிங்காரக் குடும்பம்'' நாட்டில் திணிக்கப்பட்ட சூழலில் முஸ்லீம் பெண்களும் குடும்பக் கட்டுப்பாடு காத்து மைய நீரோட்டத்தில் கலந்து விட்டனர். இருபது ஆண்டுகளாக தமிழகத்தில் நுழைந்துள்ள பெட்ரோ டாலர் வருமானமும் பெண் கல்விக்கு அடித்தளமிட்டுள்ளது. உடன் நுகர்வு வெறியும் ஊடாடுவதை மறுக்க இயலாது.
கல்வியும், வேலை வாய்ப்பும் இதனால் அதிகரித்தன. சொந்தக்காலில் நிற்பதற்கு உரிய நிதி வலிமையும் மகளிருக்கு எளிதாயிற்று.
தொலைக்காட்சி, பணியிடம், நிதி வரவு, கூட்டுக்குடும்பச் சிதைவு ஏனைய சமுதாயத்தில் சிக்கலை ஏற்படுத்தியதைப் போலவே முஸ்லீம் சமுதாயமும் பாதிப்புக்குள்ளானது.
பழமைக்கும், நவீனத்துவத்துக்குமான போட்டி, இழுபறி, போர், வம்பு, கெடுபிடிகள் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.
வெளிநாட்டில் பணிபுரியும் குடும்பத் தலைவர்களின் இல்லங்களில் பிரச்சனை பூதகரமாக படமெடுக்கிறது.
வறுமையிலிருந்து வெளியே வர, சுய மரியாதை, அத்தியாவசிய வாழ்வியல் தேவை நிறைவேற ஆண் அயலகம் போகிறான். இதே காரணங்கள் மகளிர் பணிக்குச் செல்வதற்கும் முழுமையாகவே பொருந்தும்.
என்றாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது மகளிர் நிலை பரிதாபமாகிறது. வரதட்சணை, நகை, விருந்துபசாரம், ஆடை, மண்டப வாடகை மணமகளின் தலையில் சுமத்தப்படுகிறது.
குணநலனை முதன்மைப்படுத்தி திருமணம் உத்தேசிக்க வலியுறுத்தும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏவுரை கண்டுகொள்ளப் படுவதில்லை. அழகு, அந்தஸ்து, பணம் இன்று முதலிடம் வகிக்கிறது.
முஸ்லீம் திருமணங்களில் மஞ்சள் மேனி, பண வலிமை, ஊர் வெறி காரணிகளாகிறது. இதன் கோர விளைவு விவாகரத்து வரை சென்று முடிகிறது. ஆங்கில முஸ்லீம் வார இதழில் வெளியிடும் திருமண விளம்பரங்களில் 35 சதவீதம் கைவிடப்பட்ட மகளிர்க்கானது.
ஆண், பெண் இருபாலரில் மீண்டும் மணப்பொருத்தம் தேடுவோர் - அதாவது மறுமணம் வேண்டுவோர் 10 சதவீதம் உயர்ந்துளள்தாக இன்னொரு புள்ளிவிபரம் கூறுகிறது. முஸ்லீம் திருமண இணையதளத்தில் திருமணத்திற்கு காத்திருப்போர் எண்ணிக்கை 1,10,000. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 15,000 பேர் மட்டுமே காத்திருந்தோர் பட்டியலில் இடம் பெற்றனர். திருமணம் இலகுவாக நடைபெறவில்லை.
முஸ்லீம் சமுதாயத்தின் சமூக தளம் மிக பலவீனமாயுள்ளது. மணவரன்களுக்குரிய குணநலன் உத்தரவாதம், சான்றிதழ் எளிதில் கிடைப்பதில்லை.
முஹல்லா ஜமாஅத்துக்கள் வலிமைபெற வேண்டும். சேவை மனதுடையோர் நிர்வாகப் பொறுப்புகளில் அமர வேண்டும். திருமணம் மற்றும் விவாகரத்து இரண்டுமே எளிமைப்பட வேண்டும். விதவை, மறுமணம், பலதார விருப்பம் ஷரீஅத் பார்வையில் பாலியல் நீதி, சம நோக்குடன் கவனிக்கப்பட வேண்டும். செயல்பட வேண்டும்.
ஆடம்பர திருமணங்கள் முஸ்லீம் சமுதாயத்தில் பாலியல் மறுப்பை உறுவாக்கும். நோய், தனிமை, விரக்தி, தாபம், மோகம் பெருகும். திருமணம் உடைபடுவது இயற்கை. நகர மயமாக்கம் சமூக உறவுகளில் சிதைவைத் தந்துள்ளது. உரிமை வேட்கையும் இயல்பானதே. திருமண விழாவையும், திருமண விலக்க விழாவையும் ஒரு சேர பாவிக்க வேண்டும். இரண்டும் இயற்கையுடன் இணைந்தது. இதில் காட்டப்படும் ஆதிக்கம், அலட்சியம், சமூகத்தை மேலும் சிதைக்கும்
ஆண், பெண் இருபாலரில் மீண்டும் மணப்பொருத்தம் தேடுவோர் - அதாவது மறுமணம் வேண்டுவோர் 10 சதவீதம் உயர்ந்துளள்தாக இன்னொரு புள்ளிவிபரம் கூறுகிறது. முஸ்லீம் திருமண இணையதளத்தில் திருமணத்திற்கு காத்திருப்போர் எண்ணிக்கை 1,10,000. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 15,000 பேர் மட்டுமே காத்திருந்தோர் பட்டியலில் இடம் பெற்றனர். திருமணம் இலகுவாக நடைபெறவில்லை.
ஆடம்பர திருமணங்கள் முஸ்லீம் சமுதாயத்தில் பாலியல் மறுப்பை உறுவாக்கும். நகர மயமாக்கம் சமூக உறவுகளில் சிதைவைத் தந்துள்ளது.]
வல்லரசு நாடுகளுக்கு எதிராகப் பேரணி, கண்டனம், எதிர்க்குரல் முழங்குமளவுக்கு தமிழக முஸ்லீம் பெண்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளனர். தனியார் சின்னத்திரைகள் முஸ்லீம் இயக்க வாடகை நிதி கைங்கர்யத்தில் (sponsor) மகளிர் பங்களிப்பை வெளிச்சமிடுகின்றன.
முஸ்லீம் மகளிர் அடைந்துள்ள விழிப்புணர்வுக்கு இதுவும் ஒரு சாட்சி. இஸ்லாமியக் கண்காட்சியில் முஸ்லீம் மகளிருக்கு தனியே உபதேச அரங்குகளும் இன்று நிஜக்காட்சி. திருமண மண்டப இஸ்லாமிய சொற்பொழிவுகள், கேள்வி பதில் நாடகத்தனங்களில் முஸ்லீம் மகளிர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதாக காட்சிகள் காட்டப்படுகின்றன.
முஸ்லீம் மகளிர் கல்வி நிறுவனங்கள், மதப் பிரச்சார நிலையங்கள் புற்றீசல் போல பெருகுகின்றன. பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முஸ்லீம் மகளிர் எண்ணிக்கை கணிசமாக வெளிப்படையாகவே அதிகரித்து வருகிறது.
''சிறுகுடும்பம், சிங்காரக் குடும்பம்'' நாட்டில் திணிக்கப்பட்ட சூழலில் முஸ்லீம் பெண்களும் குடும்பக் கட்டுப்பாடு காத்து மைய நீரோட்டத்தில் கலந்து விட்டனர். இருபது ஆண்டுகளாக தமிழகத்தில் நுழைந்துள்ள பெட்ரோ டாலர் வருமானமும் பெண் கல்விக்கு அடித்தளமிட்டுள்ளது. உடன் நுகர்வு வெறியும் ஊடாடுவதை மறுக்க இயலாது.
கல்வியும், வேலை வாய்ப்பும் இதனால் அதிகரித்தன. சொந்தக்காலில் நிற்பதற்கு உரிய நிதி வலிமையும் மகளிருக்கு எளிதாயிற்று.
தொலைக்காட்சி, பணியிடம், நிதி வரவு, கூட்டுக்குடும்பச் சிதைவு ஏனைய சமுதாயத்தில் சிக்கலை ஏற்படுத்தியதைப் போலவே முஸ்லீம் சமுதாயமும் பாதிப்புக்குள்ளானது.
பழமைக்கும், நவீனத்துவத்துக்குமான போட்டி, இழுபறி, போர், வம்பு, கெடுபிடிகள் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.
வெளிநாட்டில் பணிபுரியும் குடும்பத் தலைவர்களின் இல்லங்களில் பிரச்சனை பூதகரமாக படமெடுக்கிறது.
வறுமையிலிருந்து வெளியே வர, சுய மரியாதை, அத்தியாவசிய வாழ்வியல் தேவை நிறைவேற ஆண் அயலகம் போகிறான். இதே காரணங்கள் மகளிர் பணிக்குச் செல்வதற்கும் முழுமையாகவே பொருந்தும்.
என்றாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது மகளிர் நிலை பரிதாபமாகிறது. வரதட்சணை, நகை, விருந்துபசாரம், ஆடை, மண்டப வாடகை மணமகளின் தலையில் சுமத்தப்படுகிறது.
குணநலனை முதன்மைப்படுத்தி திருமணம் உத்தேசிக்க வலியுறுத்தும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏவுரை கண்டுகொள்ளப் படுவதில்லை. அழகு, அந்தஸ்து, பணம் இன்று முதலிடம் வகிக்கிறது.
முஸ்லீம் திருமணங்களில் மஞ்சள் மேனி, பண வலிமை, ஊர் வெறி காரணிகளாகிறது. இதன் கோர விளைவு விவாகரத்து வரை சென்று முடிகிறது. ஆங்கில முஸ்லீம் வார இதழில் வெளியிடும் திருமண விளம்பரங்களில் 35 சதவீதம் கைவிடப்பட்ட மகளிர்க்கானது.
ஆண், பெண் இருபாலரில் மீண்டும் மணப்பொருத்தம் தேடுவோர் - அதாவது மறுமணம் வேண்டுவோர் 10 சதவீதம் உயர்ந்துளள்தாக இன்னொரு புள்ளிவிபரம் கூறுகிறது. முஸ்லீம் திருமண இணையதளத்தில் திருமணத்திற்கு காத்திருப்போர் எண்ணிக்கை 1,10,000. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 15,000 பேர் மட்டுமே காத்திருந்தோர் பட்டியலில் இடம் பெற்றனர். திருமணம் இலகுவாக நடைபெறவில்லை.
முஸ்லீம் சமுதாயத்தின் சமூக தளம் மிக பலவீனமாயுள்ளது. மணவரன்களுக்குரிய குணநலன் உத்தரவாதம், சான்றிதழ் எளிதில் கிடைப்பதில்லை.
முஹல்லா ஜமாஅத்துக்கள் வலிமைபெற வேண்டும். சேவை மனதுடையோர் நிர்வாகப் பொறுப்புகளில் அமர வேண்டும். திருமணம் மற்றும் விவாகரத்து இரண்டுமே எளிமைப்பட வேண்டும். விதவை, மறுமணம், பலதார விருப்பம் ஷரீஅத் பார்வையில் பாலியல் நீதி, சம நோக்குடன் கவனிக்கப்பட வேண்டும். செயல்பட வேண்டும்.
ஆடம்பர திருமணங்கள் முஸ்லீம் சமுதாயத்தில் பாலியல் மறுப்பை உறுவாக்கும். நோய், தனிமை, விரக்தி, தாபம், மோகம் பெருகும். திருமணம் உடைபடுவது இயற்கை. நகர மயமாக்கம் சமூக உறவுகளில் சிதைவைத் தந்துள்ளது. உரிமை வேட்கையும் இயல்பானதே. திருமண விழாவையும், திருமண விலக்க விழாவையும் ஒரு சேர பாவிக்க வேண்டும். இரண்டும் இயற்கையுடன் இணைந்தது. இதில் காட்டப்படும் ஆதிக்கம், அலட்சியம், சமூகத்தை மேலும் சிதைக்கும்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 41
Location : தமிழ்த்தோட்டம்
Re: திருமணம் சரிந்து சிதைவதேன்?!
சங்கவி wrote:
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» சேலை சரிந்து கிடக்கிறது கூட தெரியாம…
» காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெத்தவங்க பார்த்து செய்யற திருமணம் சிறந்ததா?
» திருமணம் . . .
» திருமணம்!!!!!!!!!!!!!!!!!
» திருமணம்
» காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெத்தவங்க பார்த்து செய்யற திருமணம் சிறந்ததா?
» திருமணம் . . .
» திருமணம்!!!!!!!!!!!!!!!!!
» திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|