தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



'''சர்வர் சுந்தரம்’- நாகேஷ் நடித்த நல்சினிமா (RK`s -2)

Go down

'''சர்வர் சுந்தரம்’- நாகேஷ் நடித்த நல்சினிமா (RK`s -2) Empty '''சர்வர் சுந்தரம்’- நாகேஷ் நடித்த நல்சினிமா (RK`s -2)

Post by Rajendrakumar Mon Feb 04, 2013 8:58 pm





'''சர்வர் சுந்தரம்’- நாகேஷ் நடித்த நல்சினிமா RK`s-2



நாகேஷ் ஒரு இமாலய கலைஞன்
இந்த வார்த்தைக்கு பொருள் என்ன
என்று
இப்படத்தை பார்த்து புரிந்துகொள்ளலாம்.





'''சர்வர் சுந்தரம்’ கதை வசனம் எழுதும்
போது நாகேஷ் என்ற உன்னதமான

கலைஞனை நினைத்துக்கொண்டு எழுதினீர்களா?''

திரு கே.பாலசந்தரது வார்த்தைகளில்
''ஆம்.
நாகேஷ் என் நண்பன். அடிக்கடி என் அலுவலகத்துக்கு வந்து தனக்கு என் நாடகத்தில் பங்கு
கேட்பான்.
நான் அவனுக்காகவே எழுதியதுதான் 'சர்வர் சுந்தரம்’ நாடகம். அவனுடைய
கவர்ச்சியற்ற முகவெட்டு, உடல்மொழி,

அழவும் சிரிக்கவும் வைக்கக் கூடிய அவன் திறமை,
இவற்றை எல்லாம் மனதில் வைத்துத்தான் நான் சுந்தரத்தை
உருவாக்கினேன். ஒவ்வொரு நாளும்
கொட்டகை நிரம்பி வழிந்தது.

அதை ஏவி.எம். நிறுவனம், கிருஷ்ணன் - பஞ்சு
இயக்கத்தில் திரைப்படமாக்கியது.

ஒரு நகைச்சுவை நடிகனைக் கதாநாயகனாக நடிக்கவைத்து
வெற்றி கண்டேன்!''









[You must be registered and logged in to see this image.]



ஒளி
[You must be registered and logged in to see this link.]

..‎


[You must be registered and logged in to see this image.]

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

அனேக
படங்களில் அப்போது பெயர் போட்டவுடனே
பாடல் தொடங்கும்..அப்படி ஆரம்பித்த
பல
பாடல்கள் பிரபலமாகி இருக்கின்றன'
காதலிக்க நேரமில்லை - என்ன
பார்வை
வெண்ணிற ஆடை - சித்திரமே சொல்லடி
சுமதி என் சுந்தரி - ஆலயமாகும் மங்கை
மனது
அதை போல இப்படத்திலும் சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

[You must be registered and logged in to see this image.]











[i][b][size=16]எத்தனை பேர்
ரசிப்பார்கள் என்று பார்க்கலாம்
[/size][/b][/i]
உயர்வான ஒலிதரம் எல்லா பாடல்களுமே
ஒலி சிலை எடுத்தான் ஒரு
சின்ன பெண்ணுக்கு

ஒளி [You must be registered and logged in to see this link.]

.

[You must be registered and logged in to see this image.]

எப்படி
சர்வர் ஆனாருன்னு


அழகான
எடுப்பான தோற்றமும் முகமும் இல்லை நாகேஷுக்கு
ஆனாலும் இவர் கதாநாயகனாக வந்து
சிறப்பாக அமைந்தது சர்வர் சுந்தரம்

படத்தின் ஆரம்பத்திலே இருந்து கடைசி
காட்சி வரை
எல்லாமே நாகேஷ்தான்..
இப்படி ஓட்டைபாக்கெட்டிலே தவறி
விழுந்ததை
எடுக்கும் போது அந்த முகத்திலே வரும் சந்தோசமும்
15 பைசா
கிடைச்சாசுன்னு ஓட்டலுக்குள்
நுழையும் கம்பீரமும், காசு இல்லாம
சிக்கும்
அடுத்தவனை பத்தி சொல்லும் போதும் நாகேஷ்......

அவரு எப்படி
சர்வர் ஆனாருன்னு பார்க்க இதோ
[You must be registered and logged in to see this image.]

ஒளி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this image.]


காமெடி நடிகை
.


எப்படி சினிமாவிலே நடிகர் நடிகை எல்லாம்
பந்தா
பண்ணுவாங்க...அதுவும் தமிழே சரியா பேச வராம
புதுசா யாரு வந்தாலும் இப்படித்தான்
அதட்டி உருட்டி....

இந்த காட்சியிலே சினிமாவை கண்ணு முன்னாடி கொண்டு
வந்து
அதனோட இன்னொரு பக்கம் எப்படி இருக்கும்னு
காண்பிப்பாங்க...

நாகேஷுக்கு நடிப்பு சும்மா அல்வா துண்டாட்டம்
டைரக்டர்
ரங்காராவ் படும் அவஸ்தையும்,இப்ப இருக்கும் நடிகைகள் போல
`உங்கல் அலகு முகம் என் உல்லத்தை கொல்லை கொல்லும் `

தமிழை கொல்லும்
காட்சியும், வாய் விட்டு சிரியுங்கள்
[You must be registered and logged in to see this image.]


ஒளி
[You must be registered and logged in to see this link.]

.
.
[You must be registered and logged in to see this image.]

பாட்டொன்று தருவார்
எல்
ஆர் ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடிய
கலகலப்பான பாடலும் ஆடலும்....
கே ஆர்
விஜயாவின்
ஆடலும் அந்த இளவயது முகமும்
பாந்தமாகதான்
பொருந்துகின்றன.....

[You must be registered and logged in to see this image.]
ஒலி [You must be registered and logged in to see this link.]

ஒளி [You must be registered and logged in to see this link.]


.
[You must be registered and logged in to see this image.]


சுந்தரத்துக்கு
வாய்ப்பு
கிடைத்ததா?

நடிப்பதற்கு
வாய்ப்பு கேட்கப்போனால்
முகம் சரிய இல்லைன்னு சொல்லி அவமான
படனுமா ராகவன்,
நான் சர்வராவே இருந்திட்டு
என்னோட வாழ்க்கையை ஓட்டிடுவேனே
இருடா சுந்தரம்
உனக்கு இந்த கம்பனியில்
கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும்.
நீ பெரிய நட்சத்திரமா
வருவேடா

நன்றி ராகவா.......

சுந்தரத்துக்கு வாய்ப்பு
கிடைத்ததா?
வாருங்கள் பார்க்கலாம்

[You must be registered and logged in to see this image.]

ஒளி சுந்தரத்துக்கு வாய்ப்பு
கிடைத்ததா?

.
[You must be registered and logged in to see this image.]


[size=21]நண்பனை பாராட்ட
[/size]
நண்பனை பாராட்ட வந்த போது
வருங்கால மனைவியை சந்தித்தால்
சில கோபங்கள் சில சந்தேகங்கள்
சந்திதால்தானே தெரியும்
அது கூட நல்லதுக்குதான்
அப்பதான் உண்மை எல்லாம் விளங்கும்.
உண்மை விளங்கினால் பெண்மை
வெட்கப்படும்
[You must be registered and logged in to see this image.]


ஒளி [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

`அவளுக்கென்ன
அழகிய முகம்
'

ஒரு
அதி முக்கியமான காட்சி இதுதான்

சினிமாவிலே முன்னே தெரிவது வேறு
நிஜமா
இருப்பது வேறுன்னு காட்டி இருப்பாங்க
இப்படத்தின் அத்தனை பாடல்களும் பிரபலம்
ஆயின
அதிலும் 'அவளுக்கென்ன அழகிய முகம்' வரி,
இசை,நடனம்
என எல்லாவற்றிலும் ஒரு புதுமையை கான்பித்து
பாடலையும் நினைவிலே
வைத்தது.


நிகரற்ற கலைஞர்களின் பங்களிப்பில்
மாசற்ற மேதைகளின்
திறமையில்
ஈடற்ற பாடலாசிரியனின் வார்த்தைகளில்
இணையற்ற பாட்டுதலைவனின்
குரலோசையில்
பிசிரற்ற மெல்லிசையரசனின் இன்னிசையில்

கோடி கொடுத்தாலும்
கிட்டாத முகம் - அது
அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன

பாடிக்கொண்டு
சௌந்திரராஜன்
பாட வைத்துக்கொண்டு விஸ்வநாதன்
கையிலே அட்டையோடு
வாலி
மான்டலினில் டிவி ராஜு
கிடாரில் பிலிப்ஸ்
அக்கார்டியனில்
மங்களமூர்த்தி
டபுள்பேங்கெஸோடு கணேஷ்(சங்கர்)
இன்னும் நான் மதிக்கும்
கலைஞர்களோடு

எத்தனை வாட்டி கேட்டது இன்னுமே அதே போல
[You must be registered and logged in to see this image.]
ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this image.]


தத்தை
நெஞ்சம்

தத்தை
நெஞ்சம் அதாவது பெண்ணின் மனது
ஆகாயத்தில பறக்குதாம்
துள்ளிக்
குதிக்குதாம்
சந்தோசத்தில மிதக்குதாம்
சத்தம் போட்டு
பாடுதாம்

துணையாய் இருக்கும் பச்சைக்கிளிக்கு
தலைவியின் குதூகலம்
ஏனென்று தெரியவில்லை
அடக்கிளியே அவளை பெண் பார்க்க வராதவன்
இப்போது கணவனாகாவே
வரத்தயாரகிவிட்டானாம்
பிறகு, குதூகலம் தானே!

சுசீலாவின் தேன் குரலில்
தத்தை நெஞ்சம் முத்தத்திலே........
[You must be registered and logged in to see this image.]
ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this image.]

பழைய வாழ்க்கையை
மறக்காது

பணம்
சேர பவுசும் சேருகிறது...
நடை உடை பாவனை மாறுகிறது..
மிடுக்கும் மிளிர்வும்
கூடுகிறது

நடிகன் ஆன பின்னே நாகேஷ் தரும் பேட்டி
பழைய வாழ்க்கையை
மறக்காது எப்போதும்
அதை நினைத்து வாழ்பவர் எத்தனை
பேர்....

ஒளி பழைய வாழ்க்கையை
மறக்காது

.

[You must be registered and logged in to see this image.]


போகப்
போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்


போகப்
போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்
ஆரம்ப பல்லவியிலே

ஒரு ராகம்
நெஞ்சிலே விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்...

ஒரு EARPHONE மாட்டி
இந்த வார்த்தைகளை கேளுங்கள்
இத்தனை இதமுடன்
கொஞ்சும் நெளிவுடன்
செவிக்கு
நளினமுடன்

சுசீலவாலேதான் நம்மை சந்தோசப்படுத்தமுடியும்

[You must be registered and logged in to see this image.]
ஒலி போகப்
போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்

ஒளி போகப்
போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்

.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
.


உயர்ந்த
அந்தஸ்து கிடைத்து விட்டது .
இனி ராதவை பெண் கேட்பதில்
சுந்தரத்துக்கு
என்னதான் குறைவு

இதோ ராதாவிடம் தன் ஆசையை
சொல்லிவிட்டான்

ஏன் சுந்தரம் என்ன ஆச்சு ?

எதுக்கு வார்த்தை
தழும்புது ?

ராதா அப்படி என்னதா சொன்னே?
.[You must be registered and logged in to see this image.]

ஒளி [You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this image.]


இறுதியிலே


தனது
அந்தஸ்து பெருகியபோது தாயிடம்
இருந்து செய்ய வேண்டியதை செய்ய முடியாது
போகிறது
இறுதியிலே தேடிபார்த்தபோது நடிகனாக இருப்பதை
விட ஒரு சர்வராக
இருந்ததே நிம்மதியாம்.....



[You must be registered and logged in to see this image.]


ஒளி [You must be registered and logged in to see this link.]
.

2006 மே மாதம் நானும் எனது மனைவி மற்றும் 2
குழந்தைகளும் கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும்
போது சென்னை விமானநிலையைத்திலே
திரு நாகேஷ் அவரை பார்த்தோம்.பேசினோம்
`உங்களோடு ஒரு போட்டோ எடுக்கட்டுமா..
தராளமா
எடுத்துக்கோன்னு சொன்ன என் தோள்மேல கையை
போட்டபடி நின்னார்.
எனது கைபேசி அப்ப பார்த்து வேலை செய்யாது போனது
ஒரு பிறவிகலைஞனோடு போட்டோ எடுத்துக்க முடியாம போன
வருத்தம் இப்பவும் இருக்கு....





பரியின்பதி
(ராஜேந்திரகுமார்
)
Rajendrakumar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 60
Location : coimbatore

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum