தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உலகம் சுற்றும் வாலிபன் -சாதனை படைத்த திரைப்படம்- பாகம் 3

2 posters

Go down

உலகம் சுற்றும் வாலிபன் -சாதனை படைத்த திரைப்படம்- பாகம் 3 Empty உலகம் சுற்றும் வாலிபன் -சாதனை படைத்த திரைப்படம்- பாகம் 3

Post by Rajendrakumar Fri Feb 08, 2013 7:07 pm

உலகம் சுற்றும் வாலிபன் -பாகம் 3-
சாதனை படைத்த திரைப்படம் 3
பாகம் 3 ல் தொடர்கிறது lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

பன்சாயி காதல் பறவைகள் பாடும் கவிதைகள்



[You must be registered and logged in to see this image.]
ஜப்பானை முழுக்க காண்பிக்க ஆசைப்பட்டாரம் எம் ஜி ஆர்
ஆனால் படத்தில் நீளம் கருதி இந்த பாடலில் குறிப்பிட்ட இடங்களை படம் எடுத்து பொருத்தி விட்டாரம்
பன்சாயி சந்திரகலாவுக்கு அந்த ஜப்பானின் ஆடையும் பொருந்தித்தான் இருந்தது

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி
[You must be registered and logged in to see this link.]



டி.எம்.சௌந்திரராஜன் - எல்.ஆர்.ஈஸ்வரி


lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

அவளொரு நவரச நாடகம்
லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள்

[You must be registered and logged in to see this image.]

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]


SP.பாலசுப்ரமணியன்

lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

ஜப்பான் மொழி பாட்டு

EXPO 70 ல அண்ணனை தேடி தம்பி வரும்போது
பின்புலத்திலே ஒரு பாட்டு ஒன்னு வரும்.
அது ஒரு ஜப்பான் மொழி பாட்டு...
இதையும் பயன்படுத்தி இருப்பார் தலைவர்

ஒளி [You must be registered and logged in to see this link.]


lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

உலகம் அழகு கலைகளின்


[You must be registered and logged in to see this image.]















இந்த படத்தின் முக்கிய அம்சமே ஜப்பானின்

ஒசாகா நகரில் நடந்த EXPO 70 தான்.



படத்திலே கதை என்று எதுவும் கிடையாது,ஆனாலும்

இதை படமாக்க எம்ஜிஆர் குறைவான பண கையிருப்புடன்

தான் சென்றாராம். இதயம் பேசுகிறது மணியன் செய்த

ஏற்பாட்டின்படி எம்ஜிஆர் ஜப்பான் வந்தார். ஜப்பான்

வரும்போது அவர் கூடசிலரே வந்தார்கள்.



புறப்படும் முன்னர்

எம்ஜிஆர் மெட்ராஸில் பட்ட கஸ்டங்கள் அதிகம்.

கடைசியாக எம்ஜி ஆர் ஜப்பானில் வந்து தங்கிவேலையை தோடங்கினார்.

அவரது கார் , கார் பார்கிங்கில் தடை செய்யபட்டதும் ஒரு செய்தி.

தனது தோளிலேயே காமிராவை தூக்கிகொண்டு அந்த EXPO பூராவும்

சலிக்காது ஓய்வே இல்லாது நடந்தே அத்தனை இடத்தையும் தானே

படமாக்கினார் திரு எம்ஜி ஆர். என்ற மாமனிதன் அப்போது அவரது

வயது 53. தேவையான மற்றும் ரசிக்ககூடிய இடங்களையும் கண்டு

கொண்டு அடுத்த நாளே உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பாடலை

படமாக்கினார் எம்ஜி ஆர்.இந்த பாட்டு மட்டும் 200 SHOT ஆயின.

அப்படத்தின் எடிட்டர் திகைப்போடுதான்

இந்த பாடலை எடிட் செய்தார். ஓரு தமிழ் பாட்டுக்கு இந்தனை

SHOTவைத்தது இதுதான் முதல்.



இந்த பாட்டிலேயே முக்கியமான இடங்களை படமாக்கியது ஒரு சாதனையாகும்



EXPO 70 யை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த படமே ஆரம்பிக்கப்பட்டதாம்….
ஓடிக்கொண்டே இருக்கும் எம் ஜி ஆரோடு ஒடமுடியாத சந்திரகலா……
எழுபதுகளில் இப்படி ஒரு உலகம் இருந்ததை நம்பத்தானே வேண்டும்







உலகம் அழகு கலைகளின் சுரங்கம்

















ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]



TM சௌந்திரராஜன்
S ஜானகி


lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll




சாதனைகள் படைத்த `உலகம் சுற்றும் வாலிபன்'-
வெற்றிச் சிகரத்தில் எம்.ஜி.ஆர்

[You must be registered and logged in to see this image.]
பாடல்களை கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத,சௌந்திரராஜன் சுசிலா, ஈஸ்வரி,ஜானகி,யேசுதாஸ் கோவிந்தராஜன்,பாலு பாட
எம். எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்


உலகம் சுற்றும் வாலிபன் படம் ரெடியாயிட்டிருந்த நேரம்.
பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.
கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம் போல
வார்த்தைகளால ஜாலம் காட்ட,
எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.

அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.
பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்க போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.எடிட்டிங் முடிஞ்சு, இறுதி கட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.
படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.
எம்ஜியாருக்கு
வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே”ன்னு தான் கூப்பிடுவார். சரி, வாலியைக்
கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல
பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட
போறதில்லை” அப்டீன்னாராம்.

வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.
“அட, நிஜமாதான் சொல்றேன். உங்க பேர் வராது.”
“என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”
“அப்டியா? நான் ரிலீஸ் பண்ணிட்டா?”
“எப்டிங்க
ரிலீஸ் பண்ணுவீங்க? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதுல
‘வாலி’ங்கறத எடுத்துட்டா ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும். மக்கள் திலகம்
நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க?”

எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்















[You must be registered and logged in to see this image.]






. இதில்
எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா, லதா, தாய்லாந்து
நடிகை மெட்டா ருங்ரட்டா, எம்.என்.நம்பியார், அசோகன், மனோகர், நாகேஷ்,
வி.கோபால கிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர். லதாவுக்கு இதுதான் முதல்
படம். விஞ்ஞானி முருகனாகவும், அவன் தம்பி ராஜ×வாகவும் எம்.ஜி.ஆர்.
நடித்தார்.




.



பரியின் பதி
(ராஜேந்திரகுமார்)



Want
to know what happened in Malaysia? In 1969 there were racial riots in
Malaysia following which all midnight shows were banned. Midnight shows
were screened on Saturdays. Only famous and first time releases were
screened this way. However the ban was lifted for Ulagam Sutrum valiban.
What was the use? Tickets were already sold out 12 hours ahead. Many
came and were disappointed. What used to be just one dollar ticket was
sold for 30 dollars and yet tickets were not enough. the film started at
midnight. Hundreds were stranded outside the theatre with indescribable
frustration and ANGER! the theater owner purposely increased the
volume. As someone waked out o the theatre door to purchase some sweets,
the door opened and sound of songs came drilling into the ears of those
stranded. Tension ran high. IN the uncontrollable
anger some threw stones at the theatre and broke the window panes.
Police was called. The crowd dispersed. The theatre decided not to
screen midnight movies. Malaysia too had die hard MGR fans. That was for
Deepavali 1973.
Rajendrakumar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 60
Location : coimbatore

Back to top Go down

உலகம் சுற்றும் வாலிபன் -சாதனை படைத்த திரைப்படம்- பாகம் 3 Empty Re: உலகம் சுற்றும் வாலிபன் -சாதனை படைத்த திரைப்படம்- பாகம் 3

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 09, 2013 10:51 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum