தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
3 posters
Page 1 of 1
பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
பெங்களூரூ : பெங்களூரூவில் மல்லேஸ்வரத்தை தொடர்ந்து, ஹிப்பல் என்ற இடத்தில் உள்ள மேம்பாலம் அருகிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மல்லேஸ்வரத்தில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 8 போலீசார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். ஹிப்பல் மேம்பாலத்தில் நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ., தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காருக்கு அருகில் இருந்த பைக்கில் வெடிகுண்டு வெடித்தது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு : நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரூ போலீசார் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தாக்குதல் தான். மர்ம நபர்கள், கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிகுண்டை வைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் கூறி உள்ளனர். முதலில் காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாயின. எனினும் வெடித்தது பைக் குண்டு என பா.ஜ., அலுவலக வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் உறுதி செய்துள்ளனர்.
யாரை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதனால் பா.ஜ. அலுவலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அடுத்த வாரம் பா.ஜ., முக்கிய தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அத்வானி, மோடி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர உள்ள நிலையில் பா.ஜ., அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், கடந்த பிப்ரவரி மாதம் தில்சுக் நகர் பஸ் நிலையம் எதிரே, கோனார்க் மற்றும் வெங்கடாத்ரி எனஅடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகளில், 20 பேர் பலியாயினர்; 80 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூரூவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு:
குண்டுவெடிப்பிற்கு அரசியல் ஆதாயமே காரணம் என காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பா.ஜ., வே இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக பெங்களூரூ குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பாதுகாப்பு :
பெங்களூரூவில் ஒரே நாளில் நடைபெற்ற இரு குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் இன்று நடந்தது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மக்கள் கூடும் இடங்கள், கோயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ., தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காருக்கு அருகில் இருந்த பைக்கில் வெடிகுண்டு வெடித்தது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு : நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரூ போலீசார் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தாக்குதல் தான். மர்ம நபர்கள், கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிகுண்டை வைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் கூறி உள்ளனர். முதலில் காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாயின. எனினும் வெடித்தது பைக் குண்டு என பா.ஜ., அலுவலக வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் உறுதி செய்துள்ளனர்.
யாரை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதனால் பா.ஜ. அலுவலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அடுத்த வாரம் பா.ஜ., முக்கிய தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அத்வானி, மோடி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர உள்ள நிலையில் பா.ஜ., அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், கடந்த பிப்ரவரி மாதம் தில்சுக் நகர் பஸ் நிலையம் எதிரே, கோனார்க் மற்றும் வெங்கடாத்ரி எனஅடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகளில், 20 பேர் பலியாயினர்; 80 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூரூவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு:
குண்டுவெடிப்பிற்கு அரசியல் ஆதாயமே காரணம் என காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பா.ஜ., வே இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக பெங்களூரூ குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பாதுகாப்பு :
பெங்களூரூவில் ஒரே நாளில் நடைபெற்ற இரு குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் இன்று நடந்தது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மக்கள் கூடும் இடங்கள், கோயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
தினமலர் வாசகர் கருத்துகள்
raviraaj - mayiladuthurai,இந்தியா
17-ஏப்-201317:29:20 IST Report Abuse
இதை அரசியலாக்க கூடாது. இதை வைத்து உண்மை குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.
raviraaj - mayiladuthurai,இந்தியா
17-ஏப்-201317:29:20 IST Report Abuse
இதை அரசியலாக்க கூடாது. இதை வைத்து உண்மை குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
kumaresan.m - hochimin ,வியட்னாம்
17-ஏப்-201317:24:32 IST Report Abuse
" நாம் இந்தியர்கள் அனைவரும் வேற்றுமை பாராட்டாமல் ஒன்றுமையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது ".....எதிரிகள் நம்மில் இருந்தாலும் மற்றும் எதிரி நாட்டில் இருந்தாலும் நீதியின் முன்பு நிறுத்துவோம் ...என் தாய் திருநாட்டுக்குள் தீவிரவாதம் என்ற பெயரில் விடப்படும் மறை முக போரை இம் மண்ணின் மைந்தர்கள் முறியடிப்போம் "....ஜெய் ஹிந்த் "
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
kumaresan.m - hochimin ,வியட்னாம்
17-ஏப்-201317:15:57 IST Report Abuse
" இது போன்று துயர சம்பவங்கள் நடைபெறும் பொழுதும் நாட்டு மக்களுக்கு கட்சி பாகுபாடு பாராமல் உறுதுணையாக இருந்து காத்திட வேண்டும் ...ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் அறிக்கை வன்முறையை தூண்டுவது போல் உள்ளது .....அரசியல் ஆதாயத்திற்காக எந்த ஒரு விசாரணை முடிவு தெரியாமல் கருத்து தெரிவிப்பது ....வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது "
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
m.chellapandian - coimbatore,இந்தியா
17-ஏப்-201317:08:10 IST Report Abuse
ஒவ்வரு ஹிந்துக்களும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரம் இது. இல்லையேல் இந்திய ஹிந்துவுக்கு இல்லையென்று ஆகிவிடும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
m.chellapandian - coimbatore,இந்தியா
17-ஏப்-201317:04:37 IST Report Abuse
இந்த செய்கைகள் அனைத்தும் காங்கிரஸ் & தீவிரவாதிகளின் கூட்டணியன் செயலாகத்தான் இருக்கும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
Manidhan - india,இந்தியா
17-ஏப்-201316:47:55 IST Report Abuse
பிஜேபி மற்றும் RSS யின் கர்நாடக தேர்தல் பிரசாரம் ஆரம்பித்து விட்டது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
naushad - nagapattinam,இந்தியா
17-ஏப்-201316:46:28 IST Report Abuse
தம்பி அஜய்குமார இஸ்ரேல் கரெண்டே கேட்க சொல்றியே வெட்கமில்ல இன்னொரு நாடலே பொழைக்க போன நம்ம தமிழர்களே தனிநாடு கேட்டா ஆதரிக்கிறே அவன் நாட்லெ அத்துமீறி ஆக்கிரமிசத தட்டிகேட்டா அது தப்பா.உன் வீட்ட பக்கத்துக்கு வீட்டுகாரனுக்கு பட்டா பண்ணிட்டு அப்புறமா இதுமாதிரி பேசு. எல்லாம் தெரிந்த மாதிரி கையிலே எதாவது கேட்ச தட்டகூடாடு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
karuthu kannaairam - london,யுனைடெட் கிங்டம் 17-ஏப்-201317:23:17 IST Report Abuse
நௌசாத் நீங்க(எல்லாருந்தான்) தமிழ் நாட்டுக்கு பொழைக்க வந்துருக்கீன்களா.. அது உண்மை என்றால்.. ஈழ தமிழர்கள் தனி நாடு கேட்பது தவறு....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
Jabeen Khan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201316:37:28 IST Report Abuse
எங்க குண்டு வெடிச்சாலும் கால்ல போட்டு மிதிக்கிறது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்த தான். எப்போ தான் மக்களுக்கு புரியுமோ தெரியல.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
itashokkumar - trichy,இந்தியா 17-ஏப்-201316:57:19 IST Report Abuse
யாரையும் யாரும் மிதிக்கவில்லை. ஒரு இனத்தை சேர்ந்த பலர் பல வித அமைப்புகள் பெயரிலும் மதத்தின் பெயரிலும் குண்டு கலாச்சாரத்தில் ஈடுபட்டாலும் அதே இனத்தை சேர்ந்த எத்தனையோ பெயர் அதற்கு கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லை என்று தெரிந்தும் புரிந்தும் வைத்துள்ளனர் பொது மக்கள். அதனால் தான் எந்த இனத்தையும் யாரும் கண்ணை முடிகொண்டு எதிர்க்க வில்லை. எதிர்க்கப்படுவதும் வேருக்கபடுவது தீவிரவாதம் செய்பவர்களை தான்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
விசாரணை முடிவில் வரும் உண்மையை
எதிர்நோக்கலாம்...
எதிர்நோக்கலாம்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
அ.இராமநாதன் wrote:விசாரணை முடிவில் வரும் உண்மையை
எதிர்நோக்கலாம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நைஜீரியாவில் குண்டுவெடிப்பு : 9 பேர் பலி
» சென்னை ரயில் குண்டுவெடிப்பு: 3 பேர் அடையாளம் தெரிந்தது
» மழை நீரை சேமிக்க 500 இடங்களில் குட்டை
» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
» தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
» சென்னை ரயில் குண்டுவெடிப்பு: 3 பேர் அடையாளம் தெரிந்தது
» மழை நீரை சேமிக்க 500 இடங்களில் குட்டை
» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
» தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|