தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மனநிறைவு அடைவது எப்படி ?
2 posters
Page 1 of 1
மனநிறைவு அடைவது எப்படி ?
மனநிறைவு அடைவது எப்படி ?
எங்களது மனம் ஒரு நிலையில் நிற்காது . அலைபாய்ந்து திரியும் . அதை இப்படி செய்தால் நல்லமா , எப்படி செய்தால் நல்லம் என்று மனதை போட்டு குழப்பிக் கொண்டு இருப்போம் . யாருடைய மனதுக்குள் என்ன இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள முடியாது . அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தான் நாம் அவர்களை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது .
மனதை அலைபாய விடாதே . மனதை ஒருநிலைப்படுத்து என்று சொல்கிறார்கள் . எல்லோராலும் அப்படி இருக்க முடிகிறதா . ம்ம்ம்ம்ம்ம்ம் இல்லையே . தியானம் அவசியம் . ஆனால், எல்லோரும் மனதை ஒருநிலைப்படுத்தி இருக்க அவர்களுக்கு முடிகிறதா ? சந்தேகம் தான் .
உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தம்மை விட வசதி அதிகமாகவும் , ஆடம்பரமுள்ளவர்களாகவும், சொத்துகள் , வீடுகள் என்று வசதி உடையோரிடம் பழகத்தான் ஆசைப்படுகிறார்கள் . விருப்பபடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையை , வசதிகளை தமது வாழ்க்கையோடு , வசதியோடு ஒப்பிட்டு பார்த்து அவர்கள் இப்படி இருக்கிறார்கள் , அப்படி இருக்கிறார்கள் என ஏக்கம் அடைகின்றனர் . இதுதான் துன்பத்திற்க்கு ஆரம்ப புள்ளியாகி வாழ்க்கையை நரகமாக்குகிறது .
எம்மை விட வசதி குறைந்தவர்களுடன் எமது வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் . அப்போது எமது வாழ்க்கை இன்னமும் வசதி கூடியதாகத் தெரியும் . மனதை இவ்வாறு சமாதானப்படுத்தி வாழும்போது தான் துன்பத்திலிருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகிறது . இதுதான் மன நிறைவு என்று சொல்வார்கள் . மனதை இப்படித்தான் நிறைவோடு வைத்திருக்க முடியும் .
நாம் அம்பானி ஆகி விட வேண்டும் , பில்கேட்ஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இரண்டு நாளில் ஆகிவிட முடியுமா ? நமக்கு எது முடியுமோ அதனை தான் செய்ய வேண்டும் . நாம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால் உடனே ஆகி விட முடியுமா . இல்லை . நாம் முன்னேற வேண்டும் என்றால் கடின உழைப்பு , புத்திசாலித்தனம் , தைரியம் , தன்னம்பிக்கை போன்ற குணாதிசயங்கள் நம்மிடத்தில் இருந்தால் தான் நாம் முன்னேற முடியும் .
அவர் இப்படி இருக்கிறார் , நல்ல சாரி அவள் அணிந்து இருக்கிறாள் , நகைகள் அடுக்கி போட்டு இருக்கிறாள் என்று நாம் மற்றவர்களை பார்த்து ஏங்குகிறோம், பொறாமை படுகின்றோம் . அது தவறு . நமது வசதி வாய்ப்புக்கு ஏற்ப தான் நாம் வாழ முடியும் .
http://pavithulikal.blogspot.in
எங்களது மனம் ஒரு நிலையில் நிற்காது . அலைபாய்ந்து திரியும் . அதை இப்படி செய்தால் நல்லமா , எப்படி செய்தால் நல்லம் என்று மனதை போட்டு குழப்பிக் கொண்டு இருப்போம் . யாருடைய மனதுக்குள் என்ன இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள முடியாது . அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தான் நாம் அவர்களை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது .
மனதை அலைபாய விடாதே . மனதை ஒருநிலைப்படுத்து என்று சொல்கிறார்கள் . எல்லோராலும் அப்படி இருக்க முடிகிறதா . ம்ம்ம்ம்ம்ம்ம் இல்லையே . தியானம் அவசியம் . ஆனால், எல்லோரும் மனதை ஒருநிலைப்படுத்தி இருக்க அவர்களுக்கு முடிகிறதா ? சந்தேகம் தான் .
உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தம்மை விட வசதி அதிகமாகவும் , ஆடம்பரமுள்ளவர்களாகவும், சொத்துகள் , வீடுகள் என்று வசதி உடையோரிடம் பழகத்தான் ஆசைப்படுகிறார்கள் . விருப்பபடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையை , வசதிகளை தமது வாழ்க்கையோடு , வசதியோடு ஒப்பிட்டு பார்த்து அவர்கள் இப்படி இருக்கிறார்கள் , அப்படி இருக்கிறார்கள் என ஏக்கம் அடைகின்றனர் . இதுதான் துன்பத்திற்க்கு ஆரம்ப புள்ளியாகி வாழ்க்கையை நரகமாக்குகிறது .
எம்மை விட வசதி குறைந்தவர்களுடன் எமது வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் . அப்போது எமது வாழ்க்கை இன்னமும் வசதி கூடியதாகத் தெரியும் . மனதை இவ்வாறு சமாதானப்படுத்தி வாழும்போது தான் துன்பத்திலிருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகிறது . இதுதான் மன நிறைவு என்று சொல்வார்கள் . மனதை இப்படித்தான் நிறைவோடு வைத்திருக்க முடியும் .
நாம் அம்பானி ஆகி விட வேண்டும் , பில்கேட்ஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இரண்டு நாளில் ஆகிவிட முடியுமா ? நமக்கு எது முடியுமோ அதனை தான் செய்ய வேண்டும் . நாம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால் உடனே ஆகி விட முடியுமா . இல்லை . நாம் முன்னேற வேண்டும் என்றால் கடின உழைப்பு , புத்திசாலித்தனம் , தைரியம் , தன்னம்பிக்கை போன்ற குணாதிசயங்கள் நம்மிடத்தில் இருந்தால் தான் நாம் முன்னேற முடியும் .
அவர் இப்படி இருக்கிறார் , நல்ல சாரி அவள் அணிந்து இருக்கிறாள் , நகைகள் அடுக்கி போட்டு இருக்கிறாள் என்று நாம் மற்றவர்களை பார்த்து ஏங்குகிறோம், பொறாமை படுகின்றோம் . அது தவறு . நமது வசதி வாய்ப்புக்கு ஏற்ப தான் நாம் வாழ முடியும் .
http://pavithulikal.blogspot.in
கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 68
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» முக்தி அடைவது எப்படி..!
» மனநிறைவு - ஒரு தேடல்
» வீட்ல சாப்பிட்ட மனநிறைவு கிடைக்குமாம்..!
» 20 முதல் 35 வயதுக்குள் குழந்தைப் பேறு அடைவது நல்லது
» எப்படி இருந்த பயலை எப்படி மாத்திட்டாங்க பாத்தீங்களா...
» மனநிறைவு - ஒரு தேடல்
» வீட்ல சாப்பிட்ட மனநிறைவு கிடைக்குமாம்..!
» 20 முதல் 35 வயதுக்குள் குழந்தைப் பேறு அடைவது நல்லது
» எப்படி இருந்த பயலை எப்படி மாத்திட்டாங்க பாத்தீங்களா...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|