தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காக வேனும்
வாழ்ந்து கொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காக வேணும்
காதலித்துப் பார்
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காக வேனும்
வாழ்ந்து கொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காக வேணும்
காதலித்துப் பார்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
அணைக்கு ஆணைகள் வாங்கி
குளங்களை வெட்டினாய்
குளங்களுக்கு ஆணைகள் வாங்கி
நீச்சல் குளம் கட்டினாய்
அணைகளின் உடம்பெல்லாம்
கண்ணீராய் ஒழுகவிட்டாய்
பாலங்கள் கட்டுவதாய்
பாடைகள் கட்டினாய்
குளங்களை வெட்டினாய்
குளங்களுக்கு ஆணைகள் வாங்கி
நீச்சல் குளம் கட்டினாய்
அணைகளின் உடம்பெல்லாம்
கண்ணீராய் ஒழுகவிட்டாய்
பாலங்கள் கட்டுவதாய்
பாடைகள் கட்டினாய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
காலண்டரில்
இந்த ஆகஸ்ட் பதினைந்தை
அச்சடித்த சிவப்பில்
எனக்கு
இலங்கைத் தமிழனின்
ரத்த நெடி அடிக்கிறது
இந்த ஆகஸ்ட் பதினைந்தை
அச்சடித்த சிவப்பில்
எனக்கு
இலங்கைத் தமிழனின்
ரத்த நெடி அடிக்கிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பாரதத்தின் மூன்று பக்கம்
கடல் இருக்கு
பாரதத்தின் நான்கு பக்கம்
கடன் இருக்கு
கடல் இருக்கு
பாரதத்தின் நான்கு பக்கம்
கடன் இருக்கு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மானுக்கு
வலைகள் வேண்டும்
யானைக்கோ
பள்ளம் வேண்டும்
எங்கள் ஜனநாயகத்தில்
ஜனங்களைப் பிடிக்கச்
சப்தமே போதும்
வலைகள் வேண்டும்
யானைக்கோ
பள்ளம் வேண்டும்
எங்கள் ஜனநாயகத்தில்
ஜனங்களைப் பிடிக்கச்
சப்தமே போதும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
அணைக்கு ஆணைகள் வாங்கி
குளங்களை வெட்டினாய்
குளங்களுக்கு ஆணைகள் வாங்கி
நீச்சல் குளம் கட்டினாய்
அணைகளின் உடம்பெல்லாம்
கண்ணீராய் ஒழுகவிட்டாய்
பாலங்கள் கட்டுவதாய்
பாடைகள் கட்டினாய்
குளங்களை வெட்டினாய்
குளங்களுக்கு ஆணைகள் வாங்கி
நீச்சல் குளம் கட்டினாய்
அணைகளின் உடம்பெல்லாம்
கண்ணீராய் ஒழுகவிட்டாய்
பாலங்கள் கட்டுவதாய்
பாடைகள் கட்டினாய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பாவம் மனைவி
இந்த
இல்லறக் கிரிக்கெட்டில்
கட்டிலறைக்கும்
சமையலறைக்கும்
ரன்கள் எடுத்தெடுத்தே
ரணமாய்ப் போனாள்
இன்னும் ஆண்களுக்கு
இது ஏன் புரியவில்லை
இந்த
இல்லறக் கிரிக்கெட்டில்
கட்டிலறைக்கும்
சமையலறைக்கும்
ரன்கள் எடுத்தெடுத்தே
ரணமாய்ப் போனாள்
இன்னும் ஆண்களுக்கு
இது ஏன் புரியவில்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சில ஆண்களின்
ஆரோக்கியமில்லாத பார்வைகள்
கம்பளிப் பூச்சியாய்
உள் முதுகில் ஊறும்
சிலர்
கோப்புகளை வாங்கும்போது
விரல்களையும் விசாரிப்பார்கள்
ஆரோக்கியமில்லாத பார்வைகள்
கம்பளிப் பூச்சியாய்
உள் முதுகில் ஊறும்
சிலர்
கோப்புகளை வாங்கும்போது
விரல்களையும் விசாரிப்பார்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
திரும்பத் திரும்பத்
திருத்தியும் திருத்தியும்
முற்றும் பிழை நீக்க
முடியவில்லை
இத்தனை ஓட்டைகள்
இருப்பினும் என்னில்
வழியாதெப்படி
வந்து நிறைந்துள்ளாய்
என் தமிழே?
திருத்தியும் திருத்தியும்
முற்றும் பிழை நீக்க
முடியவில்லை
இத்தனை ஓட்டைகள்
இருப்பினும் என்னில்
வழியாதெப்படி
வந்து நிறைந்துள்ளாய்
என் தமிழே?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
தமிழா
காற்றின் ஈரம் பருகிவாழும்
பாலைவனத் தாவரம்போல்
முன்னாள் பெருமை என்னும்
முதுமக்கள் தாழியில் மூச்சுவிடும் தமிழா
கிளியோபாட்ராவின் சாராயத்துக்கு
முத்துக்கள் தந்தாய்
பாவம்
உன் சோற்றுக்குத்தான்
உப்பின்றிப் போனாய்
காற்றின் ஈரம் பருகிவாழும்
பாலைவனத் தாவரம்போல்
முன்னாள் பெருமை என்னும்
முதுமக்கள் தாழியில் மூச்சுவிடும் தமிழா
கிளியோபாட்ராவின் சாராயத்துக்கு
முத்துக்கள் தந்தாய்
பாவம்
உன் சோற்றுக்குத்தான்
உப்பின்றிப் போனாய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பிற்காலச் சுந்தரபாண்டியன்
மாலிக்கபூருக்கு
மலர்க்குடம் வைத்தநாள்
இனத்தின் பிணத்துக்கு
மலர்வளையம் வைத்தநாள்
அந்தநாள்
மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்தநாள்
தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்
மாலிக்கபூருக்கு
மலர்க்குடம் வைத்தநாள்
இனத்தின் பிணத்துக்கு
மலர்வளையம் வைத்தநாள்
அந்தநாள்
மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்தநாள்
தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
நம் சமூகம்
கண்கள் அறியாக்
கம்பிகொண்ட சிறைச்சாலை
வீடுதாண்டி விடுதலை இல்லை
பெண்டிர்க்கு
மனம் தாண்டி விடுதலை இல்லை
மனிதர்க்கு
மடம் தாண்டி விடுதலை இல்லை
துறவியர்க்கு
வா !
நீயும் நானுமேனும்
விடுதலை பெறுவோம்
அடிமைத்தளை வேண்டாம்
கண்கள் அறியாக்
கம்பிகொண்ட சிறைச்சாலை
வீடுதாண்டி விடுதலை இல்லை
பெண்டிர்க்கு
மனம் தாண்டி விடுதலை இல்லை
மனிதர்க்கு
மடம் தாண்டி விடுதலை இல்லை
துறவியர்க்கு
வா !
நீயும் நானுமேனும்
விடுதலை பெறுவோம்
அடிமைத்தளை வேண்டாம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐந்நூறாண்டுப் பள்ளத்தில்
ஏ நாடாளுமன்றமே !
வறுமைக் கோட்டின் கீழ்
நாற்பது கோடி மக்கள் என்றாய்
அறிவுக் கோட்டிக் கீழ்
அறுபது கோடி
அதை மட்டும் ஏன் அறிவிக்க மறந்தாய்?
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐந்நூறாண்டுப் பள்ளத்தில்
ஏ நாடாளுமன்றமே !
வறுமைக் கோட்டின் கீழ்
நாற்பது கோடி மக்கள் என்றாய்
அறிவுக் கோட்டிக் கீழ்
அறுபது கோடி
அதை மட்டும் ஏன் அறிவிக்க மறந்தாய்?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பழைய பிடி விடமுடியாமலும்
புதிய அடி தொடமுடியாமலும்
திரிசங்கு சொர்க்கத்தில்
கிழவன் கிழவிகள்
ஆனாலும் இன்னும்
தேர்தல் - திரைப்படச்
சுவரொட்டி எதிர்பார்த்து
சில பிராணிகளும்
பல ஜீவன்களும்
புதிய அடி தொடமுடியாமலும்
திரிசங்கு சொர்க்கத்தில்
கிழவன் கிழவிகள்
ஆனாலும் இன்னும்
தேர்தல் - திரைப்படச்
சுவரொட்டி எதிர்பார்த்து
சில பிராணிகளும்
பல ஜீவன்களும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மதம் வந்தது
நீ
வருணமாய்ப் பிரிந்தாய்
வருணம் வந்தது
சாதியாப்ப் பிரிந்தாய்
தேர்தல் வந்தது
தெருவாய்ப் பிரிந்தாய்
நீ
வருணமாய்ப் பிரிந்தாய்
வருணம் வந்தது
சாதியாப்ப் பிரிந்தாய்
தேர்தல் வந்தது
தெருவாய்ப் பிரிந்தாய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சேரிக்குள் சென்று திரும்பிய
சில அரசியல் தலைவர்கள்
வந்தவுடன் செய்யும்
முதல் சீர்திருத்தம்
தம்
சட்டை வேட்டியைச்
சலவைக்குப் போடுவதுதான்
சில அரசியல் தலைவர்கள்
வந்தவுடன் செய்யும்
முதல் சீர்திருத்தம்
தம்
சட்டை வேட்டியைச்
சலவைக்குப் போடுவதுதான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
தட்டுங்கள் திறக்கப்படுமென்ற
கர்த்தனின் மொழி இங்கே
கவைக்குதவாது
சேரிக் கதவின் முன்
குரல் கொடுங்கள்
திறந்துவிடும்
தட்டினால்
விழுந்து விடும்
கர்த்தனின் மொழி இங்கே
கவைக்குதவாது
சேரிக் கதவின் முன்
குரல் கொடுங்கள்
திறந்துவிடும்
தட்டினால்
விழுந்து விடும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
கண்மணியே உனைக்காண வைத்ததாலே - என்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீபோகும் பாதையெல்லாம் - தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகிறேன்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீபோகும் பாதையெல்லாம் - தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகிறேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
காதல் இன்றேல் சாதல் என்றே
கவிதை சொன்னதும் ஒரு காலம்
காதல் என்பது சந்தர்ப்பம்தான்
கண்டு தெளிந்ததும் ஒரு காலம்
கவிதை சொன்னதும் ஒரு காலம்
காதல் என்பது சந்தர்ப்பம்தான்
கண்டு தெளிந்ததும் ஒரு காலம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மரணப் பிரதேசம் தாண்டி
நாம்
மௌனம் பேசுவோம்
நீ
பிறந்து வளர்ந்த பூமிக்கு
முத்தங்கொடுத்து என்னுயிரை
முடித்துக் கொள்கிறேன்
அவன் உடலைவிட்டு
பிரிந்தது உயிர்
பிரியவில்லை உளி
நாம்
மௌனம் பேசுவோம்
நீ
பிறந்து வளர்ந்த பூமிக்கு
முத்தங்கொடுத்து என்னுயிரை
முடித்துக் கொள்கிறேன்
அவன் உடலைவிட்டு
பிரிந்தது உயிர்
பிரியவில்லை உளி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பிரிவுக்கு யார் பொறுப்பு
நீயா?
நானா?
இருவருமா?
நீயா?
நானா?
இருவருமா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
நாம்
பிரிவு கொண்டோம் என்பதைப்
பிரபஞ்சம் அறியாதா?
இன்னும் பூமி
சுற்றிக்கொண்டிருக்கிறதே
மாதம் ஒரு பௌர்ணமி
வான வெளியில் வருகிறதே
காற்று தன் பயணத்தை
நிறுத்திக் கொள்ளவில்லையே...
பிரிவு கொண்டோம் என்பதைப்
பிரபஞ்சம் அறியாதா?
இன்னும் பூமி
சுற்றிக்கொண்டிருக்கிறதே
மாதம் ஒரு பௌர்ணமி
வான வெளியில் வருகிறதே
காற்று தன் பயணத்தை
நிறுத்திக் கொள்ளவில்லையே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
நீ தந்த சுகமெல்லாம் -
நெற்றியில் தீயெரியும் தியானத்தில் வந்ததில்லை
வில்லாய் விறைக்கும் கலவியில் கண்டதில்லை
பிரசவம் முடிந்த பெருமூச்சில் கொண்டதில்லை
எங்கே மீண்டுமொரு முறை
முந்தானைக்குள் புகுந்து
முயல்குட்டியாகு
தட்டாதே
தாய் சொல்லைக் கேள்
பத்து மாதம் என் வயிறுசுமந்த
பிஞ்சுப் பிரபஞ்சமே
நெற்றியில் தீயெரியும் தியானத்தில் வந்ததில்லை
வில்லாய் விறைக்கும் கலவியில் கண்டதில்லை
பிரசவம் முடிந்த பெருமூச்சில் கொண்டதில்லை
எங்கே மீண்டுமொரு முறை
முந்தானைக்குள் புகுந்து
முயல்குட்டியாகு
தட்டாதே
தாய் சொல்லைக் கேள்
பத்து மாதம் என் வயிறுசுமந்த
பிஞ்சுப் பிரபஞ்சமே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
முடிவெட்டலாகாது
நகம் களைதலாகாது
பேன் பார்க்கலாகாது
அழுக்குத் துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது
“ஒன்றை மறந்தீரே ! ”
“என்னது? ”
“தொலைக்காட்சி ஆகாது
நகம் களைதலாகாது
பேன் பார்க்கலாகாது
அழுக்குத் துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது
“ஒன்றை மறந்தீரே ! ”
“என்னது? ”
“தொலைக்காட்சி ஆகாது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
ஒலிஒளிப் பெட்டிகளின்
சந்துகள் வழியே
கண் காது திருடும்
கலாசார இரைச்சல்
சந்துகள் வழியே
கண் காது திருடும்
கலாசார இரைச்சல்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அடங்காநல்லூர் – கவிப்பேரரசு வைரமுத்து
» சிறுமியும் தேவதையும் - கவிப்பேரரசு வைரமுத்து
» கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க்கை குறிப்பு...
» அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» சிறுமியும் தேவதையும் - கவிப்பேரரசு வைரமுத்து
» கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க்கை குறிப்பு...
» அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|