தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
எங்கே போனது மனிதம்.......?
+4
parthie
Rikaz (Amarkkalam)
manjubashini
DURAIAN
8 posters
Page 1 of 1
எங்கே போனது மனிதம்.......?
[You must be registered and logged in to see this image.]
தாண்டிச் செல்வோரெல்லாம்
சொல்லிவைத்தார்ப் போன்று
கவனிக்காதது போல தவிர்த்துவிட...
சாலையைக் கடக்க
வழியற்ற நிலையில்
விழியற்ற ஒருவர்..........
ஒருகரம் கொடுத்தால்
மறுபுரம் சென்றிடுவாரே நொடியில்...!
ஒருமணி நேரமாகியும்
ஓராயிரம்பேர் கடந்தும் - அதில்
ஒருமனிதன் கூட வரவில்லையே...?
’என்னாயிற்று மனித நேயம் ??’
விடையைக்
கணிக்க இயலாமல் –
நிகழ்வைக்
கவனித்து கொண்டிருக்கிறேன்
நான் எனது
சன்னலின் வழியே ........
தாண்டிச் செல்வோரெல்லாம்
சொல்லிவைத்தார்ப் போன்று
கவனிக்காதது போல தவிர்த்துவிட...
சாலையைக் கடக்க
வழியற்ற நிலையில்
விழியற்ற ஒருவர்..........
ஒருகரம் கொடுத்தால்
மறுபுரம் சென்றிடுவாரே நொடியில்...!
ஒருமணி நேரமாகியும்
ஓராயிரம்பேர் கடந்தும் - அதில்
ஒருமனிதன் கூட வரவில்லையே...?
’என்னாயிற்று மனித நேயம் ??’
விடையைக்
கணிக்க இயலாமல் –
நிகழ்வைக்
கவனித்து கொண்டிருக்கிறேன்
நான் எனது
சன்னலின் வழியே ........
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: எங்கே போனது மனிதம்.......?
மனிதன் மனிதம் மறந்ததால் தானோ மிருகமாகிக்கொண்டிருப்பதும் அழிக்க துடிப்பதும் ??
மிக அருமையான வரிகள் துரை.....
விழியற்றவருக்கு வழிகாட்ட ஒருவர் கூடவா இல்லை என்ற வெறுமை மனதை கனக்கச்செய்கிறது உங்கள் கவி வரிகள்....
இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு என்று மிக அருமையாக சொல்லி இருக்கீங்க துரை...
அன்பு பாராட்டுக்கள்பா...
மிக அருமையான வரிகள் துரை.....
விழியற்றவருக்கு வழிகாட்ட ஒருவர் கூடவா இல்லை என்ற வெறுமை மனதை கனக்கச்செய்கிறது உங்கள் கவி வரிகள்....
இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு என்று மிக அருமையாக சொல்லி இருக்கீங்க துரை...
அன்பு பாராட்டுக்கள்பா...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: எங்கே போனது மனிதம்.......?
////இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு////
இதுதான் நான் சொல்ல நினைத்ததும் ....
மிகச் சரியாக பிடித்து விட்டீர்கள் .... வாழ்த்துகள்
நன்றி நன்றி .. :
இதுதான் நான் சொல்ல நினைத்ததும் ....
மிகச் சரியாக பிடித்து விட்டீர்கள் .... வாழ்த்துகள்
நன்றி நன்றி .. :
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Rikaz (Amarkkalam)- செவ்வந்தி
- Posts : 327
Points : 440
Join date : 23/11/2010
Re: எங்கே போனது மனிதம்.......?
DURAIAN wrote:////இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு////
இதுதான் நான் சொல்ல நினைத்ததும் ....
மிகச் சரியாக பிடித்து விட்டீர்கள் .... வாழ்த்துகள்
நன்றி நன்றி .. :
இந்த வரி அங்கயும் எழுத நினைச்சு டைம் ஆகிரவே ஆபிசு விட்டு கிளம்ப வேண்டியதாகிவிடவே இந்த நச் வரிகள் தானே கவிதையை நிமிர்த்தி நிற்க வைத்த வரிகள் என்று நினைத்தேன் இங்க எழுதிட்டேன் அங்க எழுதலை
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: எங்கே போனது மனிதம்.......?
மிக அருமையான வரிகள் துரை.....
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: எங்கே போனது மனிதம்.......?
DURAIAN wrote:////இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு////
இதுதான் நான் சொல்ல நினைத்ததும் ....
மிகச் சரியாக பிடித்து விட்டீர்கள் .... வாழ்த்துகள்
நன்றி நன்றி .. :
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 36
Location : madurai
Re: எங்கே போனது மனிதம்.......?
manjubashini wrote:மனிதன் மனிதம் மறந்ததால் தானோ மிருகமாகிக்கொண்டிருப்பதும் அழிக்க துடிப்பதும் ??
மிக அருமையான வரிகள் துரை.....
விழியற்றவருக்கு வழிகாட்ட ஒருவர் கூடவா இல்லை என்ற வெறுமை மனதை கனக்கச்செய்கிறது உங்கள் கவி வரிகள்....
இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு என்று மிக அருமையாக சொல்லி இருக்கீங்க துரை...
அன்பு பாராட்டுக்கள்பா...
குறைக்கூறுவது இயல்பாகிவிட்டது மனிதனுக்கு
மிகவும் அருமையாக உண்மையை கவி வரிகளில் வடித்துள்ளீர்கள் மிக்க நன்றி நண்பரே
தொடர்ந்து உங்கள் கவி மழையை பொழியுங்கள் தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எங்கே போனது மனிதம்.......?
abi wrote:DURAIAN wrote:////இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு////
இதுதான் நான் சொல்ல நினைத்ததும் ....
மிகச் சரியாக பிடித்து விட்டீர்கள் .... வாழ்த்துகள்
நன்றி நன்றி .. :
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: எங்கே போனது மனிதம்.......?
நன்றி நன்றி
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: எங்கே போனது மனிதம்.......?
மிகவும் அருமை உங்களைப் போல் நல்ல கருத்துக்கள் தரும் அன்பர்கள் தமிழ் தோட்டத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Similar topics
» மனிதம் எங்கே போனது?
» மனிதம் எங்கே?.....
» எங்கே போனது கவிதை
» அழகு எங்கே போனது...? - கவிதை
» மனிதம் ~~~{Q}
» மனிதம் எங்கே?.....
» எங்கே போனது கவிதை
» அழகு எங்கே போனது...? - கவிதை
» மனிதம் ~~~{Q}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|