தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
கே இனியவன் நகைசுவை கவிதைகள்
3 posters
Page 1 of 1
கே இனியவன் நகைசுவை கவிதைகள்
அன்பின் வாசகர்களே நான் இதுவரை " கானாகவிதை" என்ற தலைப்பில் நகைசுவை கவிதைகளை பல எழுதியுள்ளேன் அவற்றில் சில தொகுத்து ஒரே திரியில் நகைசுவை கவிதைகள் என்ற தலைப்பில்
தொகுத்துள்ளேன் நேரம் இருக்கும் போது படியுங்கள் ஒரே தடவையில் இதை படிக்க யாருக்குத்தான் நேரம் உண்டு
இப்படி ஒரே தொகுப்பில் வடிவமைக்க உதவிய தமிழ்த்தோட்டம் தளத்துக்கு நன்றி ..
என்னவள் சிரித்தால் ..
சீனி" டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும் ...!!!
என்னவள் கதைத்தால் ..
தகர "டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்...!!!
என்னவளே நீ ஓடி வந்தால் ..
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்...!!!
சிலநேரம்
செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல் இருக்கும்..
என்னதான் என்னவள் "'டப்பாவோ"' பீபபாவோ""
என்" இதய டப்பாவுக்குள் " குடிகொண்டிருக்கும் ..
அன்பு டப்பா .....!!!
தொகுத்துள்ளேன் நேரம் இருக்கும் போது படியுங்கள் ஒரே தடவையில் இதை படிக்க யாருக்குத்தான் நேரம் உண்டு
இப்படி ஒரே தொகுப்பில் வடிவமைக்க உதவிய தமிழ்த்தோட்டம் தளத்துக்கு நன்றி ..
என்னவள் சிரித்தால் ..
சீனி" டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும் ...!!!
என்னவள் கதைத்தால் ..
தகர "டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்...!!!
என்னவளே நீ ஓடி வந்தால் ..
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்...!!!
சிலநேரம்
செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல் இருக்கும்..
என்னதான் என்னவள் "'டப்பாவோ"' பீபபாவோ""
என்" இதய டப்பாவுக்குள் " குடிகொண்டிருக்கும் ..
அன்பு டப்பா .....!!!
Last edited by கவிஞர் கே இனியவன் on Thu Aug 01, 2013 2:28 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
அதிகாலையில் துயில்
எழுவதற்கு ஆசைப்படு.....!
கட்டணம் இன்றி காலை
கடனை கழிக்க ஆசைப்படு ...!
துயில் எழுந்தபின்
குளிக்க ஆசைப்படு.........!
குளித்தபின் காபி குடிக்க ஆசைப்படு....!
அழகாக உடையணிய ஆசைப்படு...!
உடுத்த உடையை
ஊத்தையாக்காமல் ஆசைப்படு...!
நிற்கும் பஸ்சில் ஏற ஆசைப்படு....!
நேரம் தவராமல் வேலை செய்ய ஆசைப்படு .....!
மெதுவாக கதைக்க ஆசைப்படு ....!
மென்மையாக கதைக்க ஆசைப்படு ...!
மெத்தன போக்கை நீக்க ஆசைப்படு...!
பெண்களை மதிக்க ஆசைப்படு.....!
எழுவதற்கு ஆசைப்படு.....!
கட்டணம் இன்றி காலை
கடனை கழிக்க ஆசைப்படு ...!
துயில் எழுந்தபின்
குளிக்க ஆசைப்படு.........!
குளித்தபின் காபி குடிக்க ஆசைப்படு....!
அழகாக உடையணிய ஆசைப்படு...!
உடுத்த உடையை
ஊத்தையாக்காமல் ஆசைப்படு...!
நிற்கும் பஸ்சில் ஏற ஆசைப்படு....!
நேரம் தவராமல் வேலை செய்ய ஆசைப்படு .....!
மெதுவாக கதைக்க ஆசைப்படு ....!
மென்மையாக கதைக்க ஆசைப்படு ...!
மெத்தன போக்கை நீக்க ஆசைப்படு...!
பெண்களை மதிக்க ஆசைப்படு.....!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
ஆறடி பனை போல்
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி
குட்டை பாவாடை போடச்சொல்லி .....
குதிக்கால் செருப்பணிந்து -குதிரைபோல்
போனவளே ..உன் குதி இருக்குது
கால் எங்கே ...?
கை பைக்குள் காசை தவிர -கண்டதையும்
வைதிருந்தவளே -கை இருக்குது
கைப்பை எங்கே ...?
கண்டதையும் பூசி அழகு காட்டியவளே
உன் முகம் இருக்குது ....
அழகு எங்கே .........................?
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி
குட்டை பாவாடை போடச்சொல்லி .....
குதிக்கால் செருப்பணிந்து -குதிரைபோல்
போனவளே ..உன் குதி இருக்குது
கால் எங்கே ...?
கை பைக்குள் காசை தவிர -கண்டதையும்
வைதிருந்தவளே -கை இருக்குது
கைப்பை எங்கே ...?
கண்டதையும் பூசி அழகு காட்டியவளே
உன் முகம் இருக்குது ....
அழகு எங்கே .........................?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
அத்தை பெத்த மெத்தையே
அழகான சொத்தையே ...!
ஒற்றை -அடிப்பாதையிலே ...நின்று
ஓரக்கண்ணால் பார்த்தவளே ..!
இரட்டை மாட்டு வண்டியிலே ..
இரட்டை சடையுடன் வந்தவளே ..
மூன்று முறை முத்தமிட்டாய் குண்டும் குழிபாதையாலே...
நாலு முழ வேட்டியாலே நாடு தொடையை கண்டவளே ..!
ஐந்து வயது பெண்ணைப்போல நாணப்பட்டு நிக்கிறாயே...!
ஆறு தண்ணி ஓடுவதுபோல் அழகாக சிரிப்பவளே
ஏழு ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் பொண்டாட்டி ...!
அழகான சொத்தையே ...!
ஒற்றை -அடிப்பாதையிலே ...நின்று
ஓரக்கண்ணால் பார்த்தவளே ..!
இரட்டை மாட்டு வண்டியிலே ..
இரட்டை சடையுடன் வந்தவளே ..
மூன்று முறை முத்தமிட்டாய் குண்டும் குழிபாதையாலே...
நாலு முழ வேட்டியாலே நாடு தொடையை கண்டவளே ..!
ஐந்து வயது பெண்ணைப்போல நாணப்பட்டு நிக்கிறாயே...!
ஆறு தண்ணி ஓடுவதுபோல் அழகாக சிரிப்பவளே
ஏழு ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் பொண்டாட்டி ...!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
சங்கு கழுத்தழகி ..!-என்னை -
சங்கடத்தில் சாச்சவளே ...!
மீனைப்போல் கண்ணழகி ..!
மீனைப்போல தூங்காமல் வைத்தவளே ..!
அன்ன நடையழகி ..!
அடைக்கலம் ஆனேனடி ..!
சங்கடத்தில் சாச்சவளே ...!
மீனைப்போல் கண்ணழகி ..!
மீனைப்போல தூங்காமல் வைத்தவளே ..!
அன்ன நடையழகி ..!
அடைக்கலம் ஆனேனடி ..!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
சிலருக்கு அலட்ட பிடிக்கும்
சிலருக்கு ஆட பிடிக்கும்
சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்....
சிலருக்கு பனித்துளி பிடிக்கும்.....
காதலித்து பாருங்கள் கண்ணீர்துளியும் பிடிக்கும்...
இப்படி கதைத்துக்கொண்டு ..இருந்தால் ..
பைத்தியம் பிடிக்கும்
அதற்கு நான் நான் பொறுப்பல்ல....!
சிலருக்கு ஆட பிடிக்கும்
சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்....
சிலருக்கு பனித்துளி பிடிக்கும்.....
காதலித்து பாருங்கள் கண்ணீர்துளியும் பிடிக்கும்...
இப்படி கதைத்துக்கொண்டு ..இருந்தால் ..
பைத்தியம் பிடிக்கும்
அதற்கு நான் நான் பொறுப்பல்ல....!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
திங்கள் முகத்தால் ...
திட்டி தீர்த்தால் ...
திங்கள் கிழமை -
சற்று இரக்கப்படாள்..
செவ் "வாயால்" ...
முத்தமிட்டாள்..
செவ்வாய் கிழமை ...நடந்தது
புண்ணோடு இருந்தேன்
புதன்கிழமை ................
.(சோதிடர் சொன்னார் )
குருமாற்றம் உனக்கு சரியில்லை
குருவிக்கு பரிகாரம் செய்
வியாழக்கிழமை நெய் விளக்கேற்ற -
கேள்விபட்டாள் பாதகி
எனக்கு சூனியமா ? செய்கிறாய் -என்று
வெள்ளி திரை நாயகிபோல்
வெறி பிடித்தாடினால் -வெள்ளிக்கிழமை
தொட்ட பாவத்துக்கு
படாத பாடுபடுத்துகிறது
சனியின் தாக்கம்
எப்போது வரும் சந்தோசம்
ஞாயிறு போல் பிரகாசம் -என்
வாழ்வில் .........................?
திட்டி தீர்த்தால் ...
திங்கள் கிழமை -
சற்று இரக்கப்படாள்..
செவ் "வாயால்" ...
முத்தமிட்டாள்..
செவ்வாய் கிழமை ...நடந்தது
புண்ணோடு இருந்தேன்
புதன்கிழமை ................
.(சோதிடர் சொன்னார் )
குருமாற்றம் உனக்கு சரியில்லை
குருவிக்கு பரிகாரம் செய்
வியாழக்கிழமை நெய் விளக்கேற்ற -
கேள்விபட்டாள் பாதகி
எனக்கு சூனியமா ? செய்கிறாய் -என்று
வெள்ளி திரை நாயகிபோல்
வெறி பிடித்தாடினால் -வெள்ளிக்கிழமை
தொட்ட பாவத்துக்கு
படாத பாடுபடுத்துகிறது
சனியின் தாக்கம்
எப்போது வரும் சந்தோசம்
ஞாயிறு போல் பிரகாசம் -என்
வாழ்வில் .........................?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
ஒரு உறைக்குள் இரண்டு கத்தியா ..?
ஒரு வீட்டுக்குள் இரண்டு தொப்பையா ..?
தொப்பையுள்ள ஆசை மச்சானே ...!
உன் தொப்பைய எப்ப குறைக்க போற ...?
என்ற வேலைய நீ செஞ்சா
உன்னை நான் காதலிப்பதேன்...?
தொப்பை ஒரு குறையில்ல மச்சான்
தொப்பைய குறைக்காமல்
விட்டதுதான் தப்பு மச்சான்
தப்பா இருந்தா மன்னிச்சுக்கோ -ஆனால்
பொண்ணு கேட்டு வரமுதல்
தொப்பையை மட்டும் குறைச்சுக்கோ
உங்க வீட்டு சீதனம் இது தந்தால் போதும்
ஒரு வீட்டுக்குள் இரண்டு தொப்பையா ..?
தொப்பையுள்ள ஆசை மச்சானே ...!
உன் தொப்பைய எப்ப குறைக்க போற ...?
என்ற வேலைய நீ செஞ்சா
உன்னை நான் காதலிப்பதேன்...?
தொப்பை ஒரு குறையில்ல மச்சான்
தொப்பைய குறைக்காமல்
விட்டதுதான் தப்பு மச்சான்
தப்பா இருந்தா மன்னிச்சுக்கோ -ஆனால்
பொண்ணு கேட்டு வரமுதல்
தொப்பையை மட்டும் குறைச்சுக்கோ
உங்க வீட்டு சீதனம் இது தந்தால் போதும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
இதய வலி ...! இதய வலி ...!
ஓடினேன் டாக்கரிடம்
இதயத்தை X கதிர் எடுத்துவா
எடுத்தேன் இதயத்தை மட்டும்
குளோசப்பில் "X றே" படம்
அதிர்ச்சியானார் -டாக்டர்
இதயத்தில் -இரண்டு முகம்
வலிக்கான காரணத்தை கண்டார் -டாட்டர்
எழுதினார் மருந்து சிட்டு
மூன்று வேளையும்-மூன்று சொட்டு
கண்ணீர் ...!
ஓடினேன் டாக்கரிடம்
இதயத்தை X கதிர் எடுத்துவா
எடுத்தேன் இதயத்தை மட்டும்
குளோசப்பில் "X றே" படம்
அதிர்ச்சியானார் -டாக்டர்
இதயத்தில் -இரண்டு முகம்
வலிக்கான காரணத்தை கண்டார் -டாட்டர்
எழுதினார் மருந்து சிட்டு
மூன்று வேளையும்-மூன்று சொட்டு
கண்ணீர் ...!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
ஓடும் பேரூந்தும் -உன்
காதலும் ஓன்றுதானடி ...!
இருந்தால் போல் அதிவேகமாக
அன்பை தீவிரமாக காட்டுகிறாய் ...!
அடிக்கடி தேயையில்லாமல்
பிரேக் போடுவதுபோல்
கோபப்படுகிறாய் .....?
சிலகாலம் பிரேக்டவுன் போல்
பேசாமல் விடுகிறாய் ...?
"பாவம் பயணியான நான்"
காதலும் ஓன்றுதானடி ...!
இருந்தால் போல் அதிவேகமாக
அன்பை தீவிரமாக காட்டுகிறாய் ...!
அடிக்கடி தேயையில்லாமல்
பிரேக் போடுவதுபோல்
கோபப்படுகிறாய் .....?
சிலகாலம் பிரேக்டவுன் போல்
பேசாமல் விடுகிறாய் ...?
"பாவம் பயணியான நான்"
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
என் உள்ளம் வெள்ளை யாக இருக்கிறது
என்பதை வெள்ளை கொடி காட்டினேன் ...!
காதலித்து பார்ப்போம் என்று பச்சை கொடி
காட்டினேன் நான் ...............!
நீ ஏன் உடனடியாக சிவப்பு கொடி
காட்டினாய் ...........?
பரவாயில்லை இன்னும் கறுப்பு கொடி காட்டவில்லை ..!
என்பதை வெள்ளை கொடி காட்டினேன் ...!
காதலித்து பார்ப்போம் என்று பச்சை கொடி
காட்டினேன் நான் ...............!
நீ ஏன் உடனடியாக சிவப்பு கொடி
காட்டினாய் ...........?
பரவாயில்லை இன்னும் கறுப்பு கொடி காட்டவில்லை ..!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
கண்ணாடி வளையல் போட்டு ..!
களையெடுக்க வந்த பெண்ணே ...? -உன்
கண்ணாடி மின்னலிலே
கவுண்டு நானும் விழுந்திட்டேனடி ...
வயல் காட்டு ஐயனாரே ....!
வலம் வந்த பொன்னுச்சாமி ...!
களையெடுக்க வந்த என்னை
கவர்ந்து தானே சென்றுடுவாய்...?
களையெடுக்க வந்த பெண்ணே ...? -உன்
கண்ணாடி மின்னலிலே
கவுண்டு நானும் விழுந்திட்டேனடி ...
வயல் காட்டு ஐயனாரே ....!
வலம் வந்த பொன்னுச்சாமி ...!
களையெடுக்க வந்த என்னை
கவர்ந்து தானே சென்றுடுவாய்...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
என்னவளே நீ வெட்கப்படும்போது ..
தொட்டால் சுருங்கி செடி போல் ...!
வெறுத்து பேசும் போது..
வேப்பமரம் போல் ...!
இனிமையாக பேசும் போது ..
பலா மரம் போல் ...!
குழைந்து குழைந்து பேசும்போது ..
குலை போட்ட வாழைமரம் போல் ...!
வண்மையாக பேசும்போது
வன்னி மரம்போல் ...!-சரி
நீ எப்படி வேண்டுமானாலும் இருந்துக்கோ
ஆலமரம்போல விழுது விட்டு
வாழ்ந்துவிடு என்னோடு ..........!
தொட்டால் சுருங்கி செடி போல் ...!
வெறுத்து பேசும் போது..
வேப்பமரம் போல் ...!
இனிமையாக பேசும் போது ..
பலா மரம் போல் ...!
குழைந்து குழைந்து பேசும்போது ..
குலை போட்ட வாழைமரம் போல் ...!
வண்மையாக பேசும்போது
வன்னி மரம்போல் ...!-சரி
நீ எப்படி வேண்டுமானாலும் இருந்துக்கோ
ஆலமரம்போல விழுது விட்டு
வாழ்ந்துவிடு என்னோடு ..........!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
தொடரும்....![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
அழகாக இருக்கிறாய் ..
உன் பின் யாரும் வரவும் இல்லை ...
கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது ..
வந்தேன் அருகில் தந்தேன் சிக்னல் ..
ஓடிவந்து மூக்கில் ஒரு குத்து ...
மூத்த தமையன் மூர்க்கத்தனமாய் ...
முடிவொண்டு எடுத்து விட்டான் ...
அவளோ அழகாக இருக்கிறாள்
நானோ அவஸ்த்தையோடு
இருக்கிறேன் ஆஸ்பத்திரியில் ....!!!
உன் பின் யாரும் வரவும் இல்லை ...
கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது ..
வந்தேன் அருகில் தந்தேன் சிக்னல் ..
ஓடிவந்து மூக்கில் ஒரு குத்து ...
மூத்த தமையன் மூர்க்கத்தனமாய் ...
முடிவொண்டு எடுத்து விட்டான் ...
அவளோ அழகாக இருக்கிறாள்
நானோ அவஸ்த்தையோடு
இருக்கிறேன் ஆஸ்பத்திரியில் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
என் தொலைபேசியின்
சிறப்பு வசதி என்ன தெரியுமா ...?
உள்வரும் இணைப்பும்
வெளிவரும் இணைப்பும்
இலவசம் -காரணம்
மீள்நிரப்பு (ரீலோட் )
செய்வது அவள் ...!!!
சிறப்பு வசதி என்ன தெரியுமா ...?
உள்வரும் இணைப்பும்
வெளிவரும் இணைப்பும்
இலவசம் -காரணம்
மீள்நிரப்பு (ரீலோட் )
செய்வது அவள் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Ponmudi Manohar- ரோஜா
- Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்
[You must be registered and logged in to see this image.]
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
![-](https://2img.net/i/empty.gif)
» K இனியவன் நகைசுவை கவிதைகள்
» கே இனியவன் நகைசுவை கவிதை
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் நகைசுவை கவிதை
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|