தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
சில்லென்ற சின்ன காதல் கவிதை
+3
அ.இராமநாதன்
நிலாமதி
கவிப்புயல் இனியவன்
7 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சில்லென்ற சின்ன காதல் கவிதை
First topic message reminder :
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
கவலையுடன் கவிதை
எழுதினேன் கவலையை
மறக்க -அங்கும் நீ
கவிதையாய் ...!!!
எழுதினேன் கவலையை
மறக்க -அங்கும் நீ
கவிதையாய் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
விழியால் எய்த அம்பால்
இதயத்தில் துவாரம்
வந்ததில்லை வியப்பு
என் இதயம் உன்னிடம்
போகவேண்டும் என்று
துடிக்கிறது காயத்தை
மறந்து ....!!!
இதயத்தில் துவாரம்
வந்ததில்லை வியப்பு
என் இதயம் உன்னிடம்
போகவேண்டும் என்று
துடிக்கிறது காயத்தை
மறந்து ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
சூரியனுக்கு இரவு
விடுமுறை
சந்திரனுக்கு பகல்
விடுமுறை
உன் நினைவுக்கு
ஏது விடுமுறை ..?
உன் நினைவு உயிர்
முழுதும் நிறைந்திருக்கும்
போது எப்படி ...?
விடுமுறை ...?
விடுமுறை
சந்திரனுக்கு பகல்
விடுமுறை
உன் நினைவுக்கு
ஏது விடுமுறை ..?
உன் நினைவு உயிர்
முழுதும் நிறைந்திருக்கும்
போது எப்படி ...?
விடுமுறை ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
என்னை நீ
எப்போதாயினும்
நினைத்தால்
காதலன் ....!!!
எப்போதுமே
என்னை நினைத்தால்
உயிர் காதலன் ....!!!
எப்போதாயினும்
நினைத்தால்
காதலன் ....!!!
எப்போதுமே
என்னை நினைத்தால்
உயிர் காதலன் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அம்பலமாக கூடாது ....!!!
*****************
இரண்டு
இதய அறை கதவுகளால்
உருவானது காதல் ...!!!
காதல் அறைக்குள்
நடப்பவை நம் இதய
அறைக்குள் மட்டுமே
தெரிந்திருக்கணும் -அன்பே
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!
*****************
இரண்டு
இதய அறை கதவுகளால்
உருவானது காதல் ...!!!
காதல் அறைக்குள்
நடப்பவை நம் இதய
அறைக்குள் மட்டுமே
தெரிந்திருக்கணும் -அன்பே
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
எனக்கு நீயும்
உனக்கு நானும்
என்று வாழ்த்தோம்
அது காதல் ....!!!
இப்போ
உனக்கு நீயும்
எனக்கு நானும்
என்று வாழ்கிறோம்
இது ...?
காதல் தோல்வி
காதலின் பின் திருமணம்
உனக்கு நானும்
என்று வாழ்த்தோம்
அது காதல் ....!!!
இப்போ
உனக்கு நீயும்
எனக்கு நானும்
என்று வாழ்கிறோம்
இது ...?
காதல் தோல்வி
காதலின் பின் திருமணம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
தினம் தினம்
தெய்வ தரிசனம்
உன் தரிசனமே
தினம் தினம்
அர்ச்சனை உன்னை
பற்றிய கவிதையே
தெய்வ தரிசனம்
உன் தரிசனமே
தினம் தினம்
அர்ச்சனை உன்னை
பற்றிய கவிதையே
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நீ
எங்கே இருக்கிறாயோ
அங்கே நான் இருப்பேன்
என்
மூச்சு நீ என்பதால் ...!!!
எங்கே இருக்கிறாயோ
அங்கே நான் இருப்பேன்
என்
மூச்சு நீ என்பதால் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
பருவமடைந்த காலம் முதல்
பக்குவமாய் உன்னை
காதலிக்கிறேன்
பக்கத்தில் நீ வரும் போது
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
இதயம்....!!!
பயம் ஒரு பக்கம் ஆசை
ஒரு பக்கம் படாத பாடு
படுகிறது -மனசு
பட்டுப்புழுவாய் துடிக்கிறது
மனசு ....!!!
பண்பாக வாழவிரும்பும்
காதலை பெற்றோர்
பண்புடன் ஏற்றுக்கொள்வர்
பொறுத்திரு அன்பே
நமக்கே காலம் மலரும்
பக்குவமாய் உன்னை
காதலிக்கிறேன்
பக்கத்தில் நீ வரும் போது
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
இதயம்....!!!
பயம் ஒரு பக்கம் ஆசை
ஒரு பக்கம் படாத பாடு
படுகிறது -மனசு
பட்டுப்புழுவாய் துடிக்கிறது
மனசு ....!!!
பண்பாக வாழவிரும்பும்
காதலை பெற்றோர்
பண்புடன் ஏற்றுக்கொள்வர்
பொறுத்திரு அன்பே
நமக்கே காலம் மலரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
இரவு பகல் என்று
பாராமல் பேசினோம்
யார் அருகில் இருக்கிறார்கள்
என்று பாராமல் பேசினோம்
எல்லாவற்றிலும் பெற்ற
நினைவுகள் என்னை
இரவு பகல் எப்போ என்று
தெரியாமல் வாட்டுகிறது
என் அருகில் யார் இருந்தாலும்
வெறுக்கிறது -கண்ணே உன்
வலியோடு வாழ்கிறேன் ....!!!
பாராமல் பேசினோம்
யார் அருகில் இருக்கிறார்கள்
என்று பாராமல் பேசினோம்
எல்லாவற்றிலும் பெற்ற
நினைவுகள் என்னை
இரவு பகல் எப்போ என்று
தெரியாமல் வாட்டுகிறது
என் அருகில் யார் இருந்தாலும்
வெறுக்கிறது -கண்ணே உன்
வலியோடு வாழ்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன்னோடு
வாழ்ந்த அந்த
சில நாட்கள் என் ஜென்மம்
முழுதும் உன் நினைவோடு
வாழ்வேன் ...!!!
உன்னிடம்
ஒரு வரம் கேட்பேன் ..?
மறு ஜென்மம் நாம்
பிறந்தால் -நீ
என்னை காதலித்து
விடாதே
இந்த ஜென்மத்தில்
நான் பட்ட
அவஸ்தை போதும் ...!!!
வாழ்ந்த அந்த
சில நாட்கள் என் ஜென்மம்
முழுதும் உன் நினைவோடு
வாழ்வேன் ...!!!
உன்னிடம்
ஒரு வரம் கேட்பேன் ..?
மறு ஜென்மம் நாம்
பிறந்தால் -நீ
என்னை காதலித்து
விடாதே
இந்த ஜென்மத்தில்
நான் பட்ட
அவஸ்தை போதும் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன்னை உயிராக
காதலிப்பத்தால்தான்
உன் உயிர் மீது
உறவு வைத்தேன் ....!!!
உயிர் மீது உறவு வைக்கவும்
துடித்தேன் ....!!!
உயிரை தொடமுடியாது
உன்னை தொட்ட
இடம் எல்லாம் உயிர்
உணர்ந்தேன் .....!!!
நான் உன்னை தொட்ட போது
உடலில் ஒரு மின்சாரம்
பாய்ந்தது அல்லவா ...?
அதுதான் காதல் உயிரோட்டம் ...!!!
காதலிப்பத்தால்தான்
உன் உயிர் மீது
உறவு வைத்தேன் ....!!!
உயிர் மீது உறவு வைக்கவும்
துடித்தேன் ....!!!
உயிரை தொடமுடியாது
உன்னை தொட்ட
இடம் எல்லாம் உயிர்
உணர்ந்தேன் .....!!!
நான் உன்னை தொட்ட போது
உடலில் ஒரு மின்சாரம்
பாய்ந்தது அல்லவா ...?
அதுதான் காதல் உயிரோட்டம் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன் கைகள் என்னில்
தெரியாமல் பட்டபோது
இந்த உலகத்தையே மறந்து
விட்டேன் .....!!!
நீ என்னை விரும்பி
தொடுவாயானால்
உலகையே துறந்து
விடுவேன் ,,,,,,!!!
தெரியாமல் பட்டபோது
இந்த உலகத்தையே மறந்து
விட்டேன் .....!!!
நீ என்னை விரும்பி
தொடுவாயானால்
உலகையே துறந்து
விடுவேன் ,,,,,,!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
பூக்கும் பூவெல்லாம்
பூசையறைக்கு செல்வதில்லை
மண்ணில் விழுந்து மடிவதும் இல்லை
சில பூக்கள் அருங்காட்சிச்சாலையில்
வைக்கப்படுவதும் உண்டு
ஆம் உயிரே என் இதயத்தில்
அதிசயப்பூ நீ
பூசையறைக்கு செல்வதில்லை
மண்ணில் விழுந்து மடிவதும் இல்லை
சில பூக்கள் அருங்காட்சிச்சாலையில்
வைக்கப்படுவதும் உண்டு
ஆம் உயிரே என் இதயத்தில்
அதிசயப்பூ நீ
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
வானத்தில் நடனமாடும்
வெண்முகிலே -உன்னை
ஆயிரம் ஆயிரம்
மின்மினிகள்
கண் சிமிட்டுவதை பார்க்க
என்னால் பெறுக்க
முடியவில்லை ....???
போதாத குறைக்கு
இன்னுமொரு -வெண்
முகில் உன்னை
உரசும்போது -தாங்க
முடியவில்லை ...!!!
நிலவாக நான் இருந்தும்
மின்மினியின் கவர்ச்சியை
நான் பெறவில்லையே
காதலுக்கு கவர்ச்சியும்
தேவை என்பதை புரிந்தேன்
வெண் முகிலே ....!!!
வெண்முகிலே -உன்னை
ஆயிரம் ஆயிரம்
மின்மினிகள்
கண் சிமிட்டுவதை பார்க்க
என்னால் பெறுக்க
முடியவில்லை ....???
போதாத குறைக்கு
இன்னுமொரு -வெண்
முகில் உன்னை
உரசும்போது -தாங்க
முடியவில்லை ...!!!
நிலவாக நான் இருந்தும்
மின்மினியின் கவர்ச்சியை
நான் பெறவில்லையே
காதலுக்கு கவர்ச்சியும்
தேவை என்பதை புரிந்தேன்
வெண் முகிலே ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன்னை நினைத்து எழுதும்
கவிதை வரிகள் உன் நலினத்தை
காட்டுகிறது அன்பே ....!!!
எழுத்தில் சுழி போடும்
போது உன் நெத்தியோரம்
வந்துவிழும் சுருள் முடி
நலினமாய் தெரிகிறது ....!!!
எழுத்துக்களை வளைத்து
வளைத்து எழுதும் போது
உன் நலின நடை வந்து
போகிறது .....!!!
எழுத்து பிழை வரும் போது
அதை அழிக்க முற்படும் போது
நீ கெஞ்சி கேட்கும் வார்த்த்தைகள்
வருகிறது ....!!!
உனக்காக எழுதும் வரிகள்
அடுத்து என்ன என்று -நான்
ஏங்குவதை விட -என் பேனா
ஏங்குகிறது .....!!!
எழுத்து முடிந்தவுடன்
வேதனைப்படுகிறது -பேனா
இதைவிட அழகாக
எழுதியிருக்கலாமே என்று ....!!!
கவிதை வரிகள் உன் நலினத்தை
காட்டுகிறது அன்பே ....!!!
எழுத்தில் சுழி போடும்
போது உன் நெத்தியோரம்
வந்துவிழும் சுருள் முடி
நலினமாய் தெரிகிறது ....!!!
எழுத்துக்களை வளைத்து
வளைத்து எழுதும் போது
உன் நலின நடை வந்து
போகிறது .....!!!
எழுத்து பிழை வரும் போது
அதை அழிக்க முற்படும் போது
நீ கெஞ்சி கேட்கும் வார்த்த்தைகள்
வருகிறது ....!!!
உனக்காக எழுதும் வரிகள்
அடுத்து என்ன என்று -நான்
ஏங்குவதை விட -என் பேனா
ஏங்குகிறது .....!!!
எழுத்து முடிந்தவுடன்
வேதனைப்படுகிறது -பேனா
இதைவிட அழகாக
எழுதியிருக்கலாமே என்று ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அழகு வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
இன்று உன் கண்னை
விட அழுகை அழகாக
இருக்கிறது ....!!!
என் இதயத்தில் எப்போதும்
சிரித்து கொண்டே
இருப்பதால் உன்னை
எப்படியும் ரசிப்பேன் ....!!!
விட அழுகை அழகாக
இருக்கிறது ....!!!
என் இதயத்தில் எப்போதும்
சிரித்து கொண்டே
இருப்பதால் உன்னை
எப்படியும் ரசிப்பேன் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன கவிதை - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை ...!
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன கவிதை - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை ...!
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|