தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
இதயம் வலிக்கும் கவிதைகள்
4 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
இதயம் வலிக்கும் கவிதைகள்
First topic message reminder :
மன்னித்துவிடு என்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
மன்னித்துவிடு என்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ காதலிக்க மாட்டாய்
நன்றாகத்தெரியும் என்றாலும்
உன் நினைத்து கொண்டும்
பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்
ஒருதலை காதலால்
வேறு என்ன தான் முடியும் ...?
நன்றாகத்தெரியும் என்றாலும்
உன் நினைத்து கொண்டும்
பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்
ஒருதலை காதலால்
வேறு என்ன தான் முடியும் ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ அழுகிறாய் எனக்காக
நான் உனக்காக அழுகிறேன்
நமக்காக அழுகிறார்கள்
இவர்கள் - எப்படியும்
எம்மை பிரித்து
வைப்பதற்காக .....!!!
நான் உனக்காக அழுகிறேன்
நமக்காக அழுகிறார்கள்
இவர்கள் - எப்படியும்
எம்மை பிரித்து
வைப்பதற்காக .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
பூக்களில் வாசம் வரும்
மங்கையிடம் காதல் வரும்
இதயம் என்றால் காதல் வரும்
காதல் வந்தால் வலியும் வரும்
மங்கையிடம் காதல் வரும்
இதயம் என்றால் காதல் வரும்
காதல் வந்தால் வலியும் வரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
கவிதை கடதாசியில்
எழுதுவதால் வலி
தெரியாது கவிதைக்கு ....!!!
காதல் இதயத்தில்
எழுவதால் அதற்கு
தெரியும் வலி -இப்போ
கவிதையே அழுது விட்டது ,,,!!!
எழுதுவதால் வலி
தெரியாது கவிதைக்கு ....!!!
காதல் இதயத்தில்
எழுவதால் அதற்கு
தெரியும் வலி -இப்போ
கவிதையே அழுது விட்டது ,,,!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
உயிர் ஒன்று பிறக்கும் போது
உயிர் ஒன்று இறக்கும் போது
வரும் வலியை விட
காதல் ஒன்று பிரியும்
போது வரும் வலி
அதிகம் தொடர்ந்து
இருப்பதால் ...!!!
உயிர் ஒன்று இறக்கும் போது
வரும் வலியை விட
காதல் ஒன்று பிரியும்
போது வரும் வலி
அதிகம் தொடர்ந்து
இருப்பதால் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
எனக்கு
தூக்கம் வந்தாலும்
துக்கம் வந்தாலும்
என்னருகே இருந்த
நீ -இப்போ
நிலையான
தூக்கத்தையும்
நிரந்தர துக்கத்தையும்
தந்து விட்டாயே ....!!!
தூக்கம் வந்தாலும்
துக்கம் வந்தாலும்
என்னருகே இருந்த
நீ -இப்போ
நிலையான
தூக்கத்தையும்
நிரந்தர துக்கத்தையும்
தந்து விட்டாயே ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
கண் வலித்தால் சிறு
நேரம் கண்ணை மூடலாம்
பல் வலித்தால்
இடுங்கி விடலாம்
வலிப்பது இதயம்
என்ன செய்வது ..?
கையால் இடுங்கி விடுவேன்
அதில் இருப்பது நீ உயிரே ....!!!
நேரம் கண்ணை மூடலாம்
பல் வலித்தால்
இடுங்கி விடலாம்
வலிப்பது இதயம்
என்ன செய்வது ..?
கையால் இடுங்கி விடுவேன்
அதில் இருப்பது நீ உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
யாருடனும் பகிராத என்
ரகசியங்களை அவளோடு
மட்டும் பகிர்த்தேன்
இப்போ அவளோடு
பகிர்ந்த விடயங்களை
அவளோடு பகிரவே
அவள் அருகில் இல்லை
இந்த கவிதை எழுதும் போது
எனக்கு ஏற்படும் வலி
அவளுக்கு தெரியும்
அவளால் தான் இந்த வலி
ரகசியங்களை அவளோடு
மட்டும் பகிர்த்தேன்
இப்போ அவளோடு
பகிர்ந்த விடயங்களை
அவளோடு பகிரவே
அவள் அருகில் இல்லை
இந்த கவிதை எழுதும் போது
எனக்கு ஏற்படும் வலி
அவளுக்கு தெரியும்
அவளால் தான் இந்த வலி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
நான்
எதைக்கேட்டாலும்
மறுக்கிறாய்
எதை சொன்னாலும்
தட்டிக்கழிக்கிறாய்
உனக்கு தெரியுமா
அந்த ஒவ்வொரு நொடியும்
என் இதயத்தில் -நீ
கொள்ளிக்கட்டையால்;
சுடுகிறாய் ....!!!
எதைக்கேட்டாலும்
மறுக்கிறாய்
எதை சொன்னாலும்
தட்டிக்கழிக்கிறாய்
உனக்கு தெரியுமா
அந்த ஒவ்வொரு நொடியும்
என் இதயத்தில் -நீ
கொள்ளிக்கட்டையால்;
சுடுகிறாய் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
உன் மீது இருந்த மயக்கத்தால்
உன்னை காதலித்தேன் -நீ
இன்னொருவனின் காதலி
என்றதும் வெட்கப்பட்டேன்
பயப்பிடாதே கண்ணே
காதல் ஒருமுறைதான்
பூக்கும் ....!!!
என் காதல் பூவாக
மலராமல் மொட்டுடன்
வாடிவிட்டது ...!!!
உன்னை காதலித்தேன் -நீ
இன்னொருவனின் காதலி
என்றதும் வெட்கப்பட்டேன்
பயப்பிடாதே கண்ணே
காதல் ஒருமுறைதான்
பூக்கும் ....!!!
என் காதல் பூவாக
மலராமல் மொட்டுடன்
வாடிவிட்டது ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
வீதியில் உன் காலில் கல்
அடிபட்டபோது -கலங்கியது
உள்ளம் .....!!!
உன் காலில் இரத்தம்
என் இதயத்தில் இரத்தம்
தூரத்தில் நின்ற நான்
உன்னிடம் நலம்
விசாரிக்க முடியாமல்
உன் அருகில் உன் தந்தை
அடிபட்டபோது -கலங்கியது
உள்ளம் .....!!!
உன் காலில் இரத்தம்
என் இதயத்தில் இரத்தம்
தூரத்தில் நின்ற நான்
உன்னிடம் நலம்
விசாரிக்க முடியாமல்
உன் அருகில் உன் தந்தை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
கண்ணோடு கண்டேன்
உன் அசுர காதலை
நெஞ்சோடு வைத்து சுமந்த
உன் காதலை -உன்
பெரு மூச்சில்
உணர்ந்தேன்
அத்தனை சுமை
அத்தனை வலி
எதற்காக உயிரே இத்தனை
காதல் வலியோடு இருந்தாய்
மறைந்து இருக்கும் பொருளுக்கு
மதிப்பு அதிகம்
மறைந்து இருக்கும் காதலுக்கு
வலியதிகம் என்பதால்
மறைத்தாயோ ...?
உன் அசுர காதலை
நெஞ்சோடு வைத்து சுமந்த
உன் காதலை -உன்
பெரு மூச்சில்
உணர்ந்தேன்
அத்தனை சுமை
அத்தனை வலி
எதற்காக உயிரே இத்தனை
காதல் வலியோடு இருந்தாய்
மறைந்து இருக்கும் பொருளுக்கு
மதிப்பு அதிகம்
மறைந்து இருக்கும் காதலுக்கு
வலியதிகம் என்பதால்
மறைத்தாயோ ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ எனக்கு பிறந்தவளா ..?
நான் உனக்கு பிறந்தவனா ..?
யார் செய்த சதி
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில் ..???
மனதில் காதல் கோயில்
கட்டினேன் -இறைவி -நீ
எங்கே சென்றாய் உயிரே
வெறும் கோயில் தான்
இருக்கிறது
உன்னை காணவில்லையே ...!!!
நான் உனக்கு பிறந்தவனா ..?
யார் செய்த சதி
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில் ..???
மனதில் காதல் கோயில்
கட்டினேன் -இறைவி -நீ
எங்கே சென்றாய் உயிரே
வெறும் கோயில் தான்
இருக்கிறது
உன்னை காணவில்லையே ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ என்னை காதலிக்கவில்லை
என்று சொல்லும் ஒவ்வொரு
முறையும் என் இதயத்தில்
துவாரம் விழுவதை மறந்து
விடாதே .....!!!
என் இதயத்தின் காயத்தை
எட்டிப்பார் உன்னால்
வந்த காயங்கள் எத்தனை
நீ நகைசுவையாக என்னை
விரும்பவில்லை என்று
சொன்ன வார்த்தைகூட
காயத்தை ஏற்படுத்தி விட்டது ...!!!
காதலித்து பார் வலி தெரியும்
கலியாணம் கட்டிப்பார்
வாழ்க்கை தெரியும் என்றார்கள்
இரண்டுமே இல்லாமல் நான்
மரண வலியை அனுபவிக்கிறேன்...!!!
என்று சொல்லும் ஒவ்வொரு
முறையும் என் இதயத்தில்
துவாரம் விழுவதை மறந்து
விடாதே .....!!!
என் இதயத்தின் காயத்தை
எட்டிப்பார் உன்னால்
வந்த காயங்கள் எத்தனை
நீ நகைசுவையாக என்னை
விரும்பவில்லை என்று
சொன்ன வார்த்தைகூட
காயத்தை ஏற்படுத்தி விட்டது ...!!!
காதலித்து பார் வலி தெரியும்
கலியாணம் கட்டிப்பார்
வாழ்க்கை தெரியும் என்றார்கள்
இரண்டுமே இல்லாமல் நான்
மரண வலியை அனுபவிக்கிறேன்...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
என்னை நினைத்து பனி
கட்டியாய் உருகும் நீ
கண்டவுடன் சுட்டெரிக்கிறாய் ..?
உன் மனதில் நான்
இதயப்பூ என்று
தெரிந்தும் ஏனடி
கருங்கல்லாய் இருக்கிறாய் ...?
கட்டியாய் உருகும் நீ
கண்டவுடன் சுட்டெரிக்கிறாய் ..?
உன் மனதில் நான்
இதயப்பூ என்று
தெரிந்தும் ஏனடி
கருங்கல்லாய் இருக்கிறாய் ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
உன் பிரிவு என்னை
நிச்சயம் கொல்லும்
நான் குற்றுயிரும்
குறை உயிருமாக
இருப்பேன்....!!!
ஒரு வேளை உனக்கு
முன் நான் இறந்தால்
தயவு செய்து நீ வந்து
விடாதே ....!!!
நீ அழும் காட்சியை
என் கல்லறை கூட
தாங்காது ....!!!
நிச்சயம் கொல்லும்
நான் குற்றுயிரும்
குறை உயிருமாக
இருப்பேன்....!!!
ஒரு வேளை உனக்கு
முன் நான் இறந்தால்
தயவு செய்து நீ வந்து
விடாதே ....!!!
நீ அழும் காட்சியை
என் கல்லறை கூட
தாங்காது ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
என் இதயத்துடிப்பு
உன் பெயரை சொல்லி
துடிப்பதை தவிர வேறு
எதையும் செய்வதில்லை
இரத்தத்தை
சுற்றிகரிப்பதற்கு பதிலாக
உன் நினைவையே குருதி
சுற்றோட்டமாக கடத்துகிறது
நரம்புகளால் இரத்த்தத்தை
கடத்த வேண்டிய இதயம்
கண்ணீரை கடத்துகிறது ....!!!
உன் பெயரை சொல்லி
துடிப்பதை தவிர வேறு
எதையும் செய்வதில்லை
இரத்தத்தை
சுற்றிகரிப்பதற்கு பதிலாக
உன் நினைவையே குருதி
சுற்றோட்டமாக கடத்துகிறது
நரம்புகளால் இரத்த்தத்தை
கடத்த வேண்டிய இதயம்
கண்ணீரை கடத்துகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
உன் பிரிவு என்னை
நிச்சயம் கொல்லும்
நான் குற்றுயிரும்
குறை உயிருமாக
இருப்பேன்....!!!
ஒரு வேளை உனக்கு
முன் நான் இறந்தால்
தயவு செய்து நீ வந்து
விடாதே ....!!!
நீ அழும் காட்சியை
என் கல்லறை கூட
தாங்காது ....!!!
நிச்சயம் கொல்லும்
நான் குற்றுயிரும்
குறை உயிருமாக
இருப்பேன்....!!!
ஒரு வேளை உனக்கு
முன் நான் இறந்தால்
தயவு செய்து நீ வந்து
விடாதே ....!!!
நீ அழும் காட்சியை
என் கல்லறை கூட
தாங்காது ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
என் கண்ணீரில் நீ
நனைகிறாய் என்று
தெரிந்தும் நான் அழுகிறேன்
மன்னித்துவிடு நான்
அழுவதை தவிர வேறு
வழிதெரியாது தவிக்கிறேன்
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில்
வாழ்ந்தாலும் -என்
புருவத்தில் இருப்பது -நீ
நனைகிறாய் என்று
தெரிந்தும் நான் அழுகிறேன்
மன்னித்துவிடு நான்
அழுவதை தவிர வேறு
வழிதெரியாது தவிக்கிறேன்
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில்
வாழ்ந்தாலும் -என்
புருவத்தில் இருப்பது -நீ
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
இந்த கவிதை யாருக்கு
பொருந்தாவிட்டாலும்
உயிரே உனக்கு புரியும்
உயிர் எங்குள்ளது என்று
யாருக்கும் தெரியாது
நான் உன்னை தொட்ட
இடமெல்லாம் உயிர் தான்
அன்பே ...!!!
பொருந்தாவிட்டாலும்
உயிரே உனக்கு புரியும்
உயிர் எங்குள்ளது என்று
யாருக்கும் தெரியாது
நான் உன்னை தொட்ட
இடமெல்லாம் உயிர் தான்
அன்பே ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வலிக்கும் கவிதைகள்
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
» இதயம் கவரும் கவிதைகள்
» என் இதயம்!!!!!!!!!!!!
» என் இதயம்!!!!!!!!!!!!
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
» இதயம் கவரும் கவிதைகள்
» என் இதயம்!!!!!!!!!!!!
» என் இதயம்!!!!!!!!!!!!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|