தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm
» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm
பட்டுப் புடவை – ஒரு பக்க கதை
3 posters
Page 1 of 1
பட்டுப் புடவை – ஒரு பக்க கதை
நந்திதாவின் கல்யாணத்திற்காக ஸ்பெஷலாக
நெய்யப்பட்டிருந்த அந்த பட்டுப்புடவையை நூறாவது
தடவையாக எடுத்து அழகு பார்த்தாள் நந்திதா.
-
கிட்டத்தட்ட அந்தப் புடவையின் விலை மட்டும் ஐம்பது
லட்சம் என அவளது அப்பா சொன்னார். புடவையை
டிசைன் செய்தது. நந்திதாவுக்கு கணவனாக வரப்போகும்
விஷ்ணு. இதுவரை எந்த மணமகளும் அணியாத வகையில்
நந்திதாவின் புடவை இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் நந்திதாவின் மீது விஷ்ணு வைத்துள்ள
காதல் அவளுக்குப் புரியும் என்பதால், செலவைப்பற்றி
கவலைப் படாமல், காசை வாரி இறைத்து அந்தப் புடவையை
நெய்யச் சொல்லியிருந்தான்.
-
அன்றும் புடவையை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த
போது, அவளது அப்பா சந்தானத்தின் சத்தம் கேட்டது.
-
“அம்மா நந்திதா… விஷ்ணு சார் வந்திருக்கார்… அந்தப்
புடவையை எடுத்துட்டு வாம்மா…’ என்று சொல்லவும், கையில்
எடுத்த புடவையை அதற்கென்று இருந்த அட்டைப்பெட்டியில்
வைத்து, அப்பாவிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
-
புடவையை விரித்துப் பார்த்த விஷ்ணு அசந்து விட்டான்.
-
“சார் நான் நினைச்சதை விட அருமையா நெய்திருக்கீங்க…
எங்க கல்யாணத்திற்கு வர்ற எல்லாரும் புடவையைப் பார்த்து
மூக்கில் விரலை வைக்கப் போறாங்க பாருங்க… எல்லா
பத்திரிகையிலும் இந்தப் புடவையைப் பத்தின நியூஸ்தான்
ஹைலைட்டா இருக்கப்போகுது பாருங்க… இந்தாங்க சார்,
இந்தப் புடவை நெய்ய நீங்க கேட்ட பணம்’ என்று புடவை
நெய்ததற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, புடவையுடன்
கிளம்பிய விஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்
ஏழை நந்திதா!
-
———————————
- எஸ். செல்வசுந்தரி
;நன்றி: குமுதம்
நெய்யப்பட்டிருந்த அந்த பட்டுப்புடவையை நூறாவது
தடவையாக எடுத்து அழகு பார்த்தாள் நந்திதா.
-
கிட்டத்தட்ட அந்தப் புடவையின் விலை மட்டும் ஐம்பது
லட்சம் என அவளது அப்பா சொன்னார். புடவையை
டிசைன் செய்தது. நந்திதாவுக்கு கணவனாக வரப்போகும்
விஷ்ணு. இதுவரை எந்த மணமகளும் அணியாத வகையில்
நந்திதாவின் புடவை இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் நந்திதாவின் மீது விஷ்ணு வைத்துள்ள
காதல் அவளுக்குப் புரியும் என்பதால், செலவைப்பற்றி
கவலைப் படாமல், காசை வாரி இறைத்து அந்தப் புடவையை
நெய்யச் சொல்லியிருந்தான்.
-
அன்றும் புடவையை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த
போது, அவளது அப்பா சந்தானத்தின் சத்தம் கேட்டது.
-
“அம்மா நந்திதா… விஷ்ணு சார் வந்திருக்கார்… அந்தப்
புடவையை எடுத்துட்டு வாம்மா…’ என்று சொல்லவும், கையில்
எடுத்த புடவையை அதற்கென்று இருந்த அட்டைப்பெட்டியில்
வைத்து, அப்பாவிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
-
புடவையை விரித்துப் பார்த்த விஷ்ணு அசந்து விட்டான்.
-
“சார் நான் நினைச்சதை விட அருமையா நெய்திருக்கீங்க…
எங்க கல்யாணத்திற்கு வர்ற எல்லாரும் புடவையைப் பார்த்து
மூக்கில் விரலை வைக்கப் போறாங்க பாருங்க… எல்லா
பத்திரிகையிலும் இந்தப் புடவையைப் பத்தின நியூஸ்தான்
ஹைலைட்டா இருக்கப்போகுது பாருங்க… இந்தாங்க சார்,
இந்தப் புடவை நெய்ய நீங்க கேட்ட பணம்’ என்று புடவை
நெய்ததற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, புடவையுடன்
கிளம்பிய விஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்
ஏழை நந்திதா!
-
———————————
- எஸ். செல்வசுந்தரி
;நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» பட்டுப் புடவை ஆசை..!
» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
» பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி...
» பட்டுப் புடவை உடுத்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்...
» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
» பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி...
» பட்டுப் புடவை உடுத்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum