தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
கொஞ்சம் சிரிப்போமா ...?
2 posters
Page 1 of 1
கொஞ்சம் சிரிப்போமா ...?
விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் டெ.கு. டேனியல் வாத்தியாருக்கு பிறந்த நாள்.
மாணவர்கள் எல்லோரும் பரிசுப் பொருள்களோடு...முதலில் மளிகைக் கடைக்காரர் மகன்..
டேனியல் ; ( லேசாக அழுத்திப்பார்த்து) இது ஜீனிப் பொட்டலம் தானே?
ம.கா.மகன் ;( ஆச்சர்யத்துடன்) அட ஆமா சார்..!
அடுத்து விவசாயி மகன்..
டேனியல் ; இது உளுந்து, பயறு தானே?
வி.மகன் ; ஐய்யோ..எப்படி சார் கண்டு பிடிச்சீங்க..?
அடுத்து பெட்டிக் கடைக்காரர் மகன்..
டேனியல் ; ( இலேசாக இருப்பதை உணர்ந்து) இது..படவா சிகரெட் பாக்கட் தானே ?
பெ.கா. மகன் ; ( வெட்கத்துடன்) ஆமா சார்.. நீங்க அநியாயத்துக்கு ப்ரில்லியண்ட் சார்..
அடுத்து நான்.. ( என் வில்லங்கத்தனம் தெரிந்தவர் ஆதலால் ஒரு முறைக்கு இரு முறை தடவிப் பார்த்த பின்)
டேனியல் ; டேய் ராஜா.. இது கேக் தானே..
நான் ; இல்லே சார்.. ( டேனியல், மாணவர்கள் இலேசான அதிர்ச்சி)
டேனியல் ; ( முகர்ந்து பார்த்து) அப்போ இது ஜாங்கிரி தானே..?
நான் ; இல்லே சார்..( அனைவர் முகத்திலும் பேரதிச்சி).
டேனியல் ; ( பரிசுப் பொதியை கிழித்து கையை உள்ளே விட்டு ந்னிரடிப் பார்த்துவிட்டு பிரகாசமான முகத்துடன்) அடேய் திருட்டுப் பயலே..குலோப் ஜாமூன் தானே..?
நான் ( அப்பாவியாக) இல்லே சார்.. ( இப்போது மானவர்கள் முகத்தில் ஆர்வமும் நக்கல் சிரிப்பும்.. டேனி. முகத்தில் எள்ளும் கொள்ளும்.) வேறே என்ன ******த்தாண்டா வச்சுத் தொலைச்சிருக்கே..?
நான் ; நாய்க் குட்டி சார்.. லீவு விடறத்துக்கு முந்தியே பேக்கிங் பண்ணிட்டேன்..!
( அன்றுடன் என் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது)
நன்றி ;ராஜா
மாணவர்கள் எல்லோரும் பரிசுப் பொருள்களோடு...முதலில் மளிகைக் கடைக்காரர் மகன்..
டேனியல் ; ( லேசாக அழுத்திப்பார்த்து) இது ஜீனிப் பொட்டலம் தானே?
ம.கா.மகன் ;( ஆச்சர்யத்துடன்) அட ஆமா சார்..!
அடுத்து விவசாயி மகன்..
டேனியல் ; இது உளுந்து, பயறு தானே?
வி.மகன் ; ஐய்யோ..எப்படி சார் கண்டு பிடிச்சீங்க..?
அடுத்து பெட்டிக் கடைக்காரர் மகன்..
டேனியல் ; ( இலேசாக இருப்பதை உணர்ந்து) இது..படவா சிகரெட் பாக்கட் தானே ?
பெ.கா. மகன் ; ( வெட்கத்துடன்) ஆமா சார்.. நீங்க அநியாயத்துக்கு ப்ரில்லியண்ட் சார்..
அடுத்து நான்.. ( என் வில்லங்கத்தனம் தெரிந்தவர் ஆதலால் ஒரு முறைக்கு இரு முறை தடவிப் பார்த்த பின்)
டேனியல் ; டேய் ராஜா.. இது கேக் தானே..
நான் ; இல்லே சார்.. ( டேனியல், மாணவர்கள் இலேசான அதிர்ச்சி)
டேனியல் ; ( முகர்ந்து பார்த்து) அப்போ இது ஜாங்கிரி தானே..?
நான் ; இல்லே சார்..( அனைவர் முகத்திலும் பேரதிச்சி).
டேனியல் ; ( பரிசுப் பொதியை கிழித்து கையை உள்ளே விட்டு ந்னிரடிப் பார்த்துவிட்டு பிரகாசமான முகத்துடன்) அடேய் திருட்டுப் பயலே..குலோப் ஜாமூன் தானே..?
நான் ( அப்பாவியாக) இல்லே சார்.. ( இப்போது மானவர்கள் முகத்தில் ஆர்வமும் நக்கல் சிரிப்பும்.. டேனி. முகத்தில் எள்ளும் கொள்ளும்.) வேறே என்ன ******த்தாண்டா வச்சுத் தொலைச்சிருக்கே..?
நான் ; நாய்க் குட்டி சார்.. லீவு விடறத்துக்கு முந்தியே பேக்கிங் பண்ணிட்டேன்..!
( அன்றுடன் என் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது)
நன்றி ;ராஜா
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கொஞ்சம் சிரிப்போமா ...?
பள்ளிக்கூட விழாவுக்கு வந்த சிறப்புப் பேச்சாளர்..
--------------------------------------------------------------------
அவரை அறிமுகப் படுத்தி உரையாற்றும் பொறுப்பு எனக்கு..
நான் சொன்னதும்_____(சொல்ல நினைத்ததும்..)
நமது பேச்சாளர் நீண்ட உரையாற்ற முடியாமல் "குரல்வளை" பிரச்னை உள்ளது..( ஆம்.. ரொம்ப பிளேடு போட்டா "குரல்வளை" யில் பிளேடு போடப்போறதா மிரட்டல் வந்திருக்கு..!).
நமது சொற்பொழிவாளருக்கு அறிமுக உரை தேவையே இல்லை..( இப்போ தேவைப்படுவதெல்லாம் முடிவுரையும் நன்றியுரையும் தான்)
நம் விருந்தினர் பேருரையாற்றி நம் பொறுமையை சோதிக்க மாட்டார்..( சிற்றுரையிலேயே அதை சாதிக்க வல்லவர்..)
அவரது வாய்வீச்சு உங்களுக்கு சிறந்த கேளிக்கை (entertainment) யாக இருக்கும்..( அங்க சேஷ்டைகள் அனிமல் ப்ளானட்டையும் முகபாவங்கள் கார்ட்டூன் நெட்வொர்க்கையும் நினைவு படுத்தும்).
நீங்கள் பொறுமையாக இருந்து அவர் கருத்துகளை செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறோம்..( உங்களுக்கு வேற வழியே இல்ல.ஏன்னா எல்லா கேட்டையும் இழுத்துப் பூட்டிட்டோம்
நன்றி ;ராஜா
--------------------------------------------------------------------
அவரை அறிமுகப் படுத்தி உரையாற்றும் பொறுப்பு எனக்கு..
நான் சொன்னதும்_____(சொல்ல நினைத்ததும்..)
நமது பேச்சாளர் நீண்ட உரையாற்ற முடியாமல் "குரல்வளை" பிரச்னை உள்ளது..( ஆம்.. ரொம்ப பிளேடு போட்டா "குரல்வளை" யில் பிளேடு போடப்போறதா மிரட்டல் வந்திருக்கு..!).
நமது சொற்பொழிவாளருக்கு அறிமுக உரை தேவையே இல்லை..( இப்போ தேவைப்படுவதெல்லாம் முடிவுரையும் நன்றியுரையும் தான்)
நம் விருந்தினர் பேருரையாற்றி நம் பொறுமையை சோதிக்க மாட்டார்..( சிற்றுரையிலேயே அதை சாதிக்க வல்லவர்..)
அவரது வாய்வீச்சு உங்களுக்கு சிறந்த கேளிக்கை (entertainment) யாக இருக்கும்..( அங்க சேஷ்டைகள் அனிமல் ப்ளானட்டையும் முகபாவங்கள் கார்ட்டூன் நெட்வொர்க்கையும் நினைவு படுத்தும்).
நீங்கள் பொறுமையாக இருந்து அவர் கருத்துகளை செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறோம்..( உங்களுக்கு வேற வழியே இல்ல.ஏன்னா எல்லா கேட்டையும் இழுத்துப் பூட்டிட்டோம்
நன்றி ;ராஜா
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கொஞ்சம் சிரிப்போமா ...?
காதலி.. செல் பேசியில் காதலனுடன் உரையாடுகிறாள்..
அன்பே.. ராத்திரி பூரா என் கனவுலே நீங்க வந்து கலக்கினீங்க..
உங்க நினைப்புதான் போங்க..அப்புறம் இன்னைக்கு நாம திட்டம் போட்ட மாதிரி சந்திக்க முடியாது..எங்கம்மா என்னை டாக்டர் கிட்டே அழைச்சுட்டு போறாங்க.. ஏனா..?
பாதி ராத்திரியிலே பிசாசைக் கண்ட மாதிரி கத்துறேனாம்..வச்சுடவா.?!!!!!!!!!
நன்றி ;ராஜா
அன்பே.. ராத்திரி பூரா என் கனவுலே நீங்க வந்து கலக்கினீங்க..
உங்க நினைப்புதான் போங்க..அப்புறம் இன்னைக்கு நாம திட்டம் போட்ட மாதிரி சந்திக்க முடியாது..எங்கம்மா என்னை டாக்டர் கிட்டே அழைச்சுட்டு போறாங்க.. ஏனா..?
பாதி ராத்திரியிலே பிசாசைக் கண்ட மாதிரி கத்துறேனாம்..வச்சுடவா.?!!!!!!!!!
நன்றி ;ராஜா
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கொஞ்சம் சிரிப்போமா ...?
தாஜ் மகாலைப் பார்வையிடும் தம்பதி...
மனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்தீங்களா ? நீங்களும் இருக்கீங்களே...
கணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..
உன் சைடுலே தான் டிலே ஆகுது..!
நன்றி ;ராஜா
மனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்தீங்களா ? நீங்களும் இருக்கீங்களே...
கணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..
உன் சைடுலே தான் டிலே ஆகுது..!
நன்றி ;ராஜா
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கொஞ்சம் சிரிப்போமா ...?
புத்த்கக் கடையில்...
--------------------------------------
மனைவியை அடக்குவது எப்படி -ங்கற புக் இருக்கா..?
மர்ம நாவல் -லாம் மாடியிலே இடது பக்கம் இருக்கு சார்..!
__________________
நன்றி ராஜா
--------------------------------------
மனைவியை அடக்குவது எப்படி -ங்கற புக் இருக்கா..?
மர்ம நாவல் -லாம் மாடியிலே இடது பக்கம் இருக்கு சார்..!
__________________
நன்றி ராஜா
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கொஞ்சம் சிரிப்போமா ...?
அமெரிக்கர்களுக்கு வக்கீல்களைப் பிடிக்காது.. ஒரு ட்ரக் ட்ரைவர் வழியில் எங்கு வழியில் எங்கு வக்கில்களைப் பார்த்தாலும் தன் லாரியால் மோதி கொன்றுவிட்டு தான் மறு வேலை பார்ப்பான்.
ஒரு நாள் ஒரு பாதிரியாரை தன் வண்டியில் ஏற்றிச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு வக்கீலைப் பார்த்து விட்டான்.
அவரை கொல்லுவதற்காக அவர் பக்கம் வண்டியைத் திருப்பி விரைந்தான். கடைசி வினாடியில் பாதிரியார் இருப்பது நினைவுக்கு வர, வக்கீலைக் கொல்லும் எண்ணத்தைக் கை விட்டான்.
தன் இடம் வந்ததும் இறங்கிக்கொண்ட பாதிரியார் கேட்டார்..
" வக்கீலைக் காலி பண்ணப் பார்த்தியே...?"
"மன்னியுங்கள் பாதர்.. இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன்"
" அட போப்பா.. நீ மிஸ் பண்ணினதும் லாரியோட பக்கக் கதவாலே அந்தாளை இடிச்சுக் கொல்ல நான் எவ்வளவு சிரமப் பட்டேன் தெரியுமா
நன்றி ராஜா
ஒரு நாள் ஒரு பாதிரியாரை தன் வண்டியில் ஏற்றிச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு வக்கீலைப் பார்த்து விட்டான்.
அவரை கொல்லுவதற்காக அவர் பக்கம் வண்டியைத் திருப்பி விரைந்தான். கடைசி வினாடியில் பாதிரியார் இருப்பது நினைவுக்கு வர, வக்கீலைக் கொல்லும் எண்ணத்தைக் கை விட்டான்.
தன் இடம் வந்ததும் இறங்கிக்கொண்ட பாதிரியார் கேட்டார்..
" வக்கீலைக் காலி பண்ணப் பார்த்தியே...?"
"மன்னியுங்கள் பாதர்.. இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன்"
" அட போப்பா.. நீ மிஸ் பண்ணினதும் லாரியோட பக்கக் கதவாலே அந்தாளை இடிச்சுக் கொல்ல நான் எவ்வளவு சிரமப் பட்டேன் தெரியுமா
நன்றி ராஜா
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» ‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’...!!
» கொஞ்சம் முன்னெச்சரிக்கை............
» கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை - Konjam Veyil Konjam Mazhai
» கொஞ்சம் கடி..!
» கொஞ்சம் கடிச்சுக்கறேன்...!
» கொஞ்சம் முன்னெச்சரிக்கை............
» கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை - Konjam Veyil Konjam Mazhai
» கொஞ்சம் கடி..!
» கொஞ்சம் கடிச்சுக்கறேன்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|